Monday, June 17, 2013

தமிழ் தேசிய சிக்கல்: ஒரு விரிந்த பார்வை





"இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள தகவல்களை ஆய்வாளர்கள் மத்தியில் மறுக்கும் அறிஞர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு."




இது வரை வெளிவந்து இருக்கும் எந்த வரலாற்று புத்தக ஆசிரியரும், இப்படி நேரடியாக விவாதத்துக்கு அறைகூவல் விடுத்தது இல்லை. அந்த புத்தகம் சமீபத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் 'மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற 'குடிமரபியல் ஆய்வு நூல்' புத்தகம் ஆகும். தடைக்கு காரணமாக, "சாதி மோதல்களை தூண்டும், மற்ற சாதி ஆட்களை கொச்சை படுத்தி எழுதப்பட்டு உள்ளது, பொய் தகவல்கள்" என்று பொத்தாம் பொதுவாக காரங்கள் சொல்லப்பட்டு உள்ளன. இவை உண்மையான காரணங்களா, வேறு ஏதும் உள்நோக்கம் உண்டா என்பதை நாம் விரிவாக காணும் முன்பு, இது சார்ந்த வேறு சில விசயங்களை அலசி ஆய்ந்து விட்டு, தொடர்வோம்.

திராவிட எதிர்ப்பு நிலை
* 'இனி திராவிடத்தை எதிர்ப்பதே என் வாழ் நாள் நோக்கம்' என்று முழங்கியவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்.(பொறுப்பான ராமதாஸ் அவர்களின், உணர்ச்சி வயப்படும் அரசியலில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.) அவரின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு உண்மையான காரணம் 'அவரின் சாதி வெறி' என்று நம்ப வைக்கபட்டாலும், அதன் உண்மையான காரணம் அவரின் திராவிட எதிர்ப்பு நிலையே. இது இன்றைய அரசியலை ஆய்ந்து நோக்கும் அனைவரும் அறிந்ததே. இது பலகாலம் திட்டமிடப்பட்டு இன்று காத்திருந்து வீழ்த்தப்பட்டு உள்ளார் திரு.ராமதாஸ் அவர்கள்.
"நாங்கள் தோற்றாலும், ராமதாஸ் அவர்களை அவர்களின் சொந்த தொகிதியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற விடாமல் வீழ்த்தியதை தான் திமுக தனது வெற்றியாக நினைக்கிறது" என்று மு.க ஸ்டாலின் கடந்த தேர்தலின் போது அளித்த பேட்டியே அதற்க்கு சாட்சி.

* இதே திராவிட எதிர்ப்பு நிலையில், அதனை மைய்யப்படுத்தி, அதை வரலாற்று தரவுகளுடன் சுமார் 7 வருட ஆய்வுக்கு பின்பு புத்தகமாக எழுதியவர் தான் திரு.செந்தில் மள்ளர். 'நாடார் தான் மூவேந்தரின் வாரிசு' என்று அதிமுக அரசு அறிவித்தபோது, 'வரலாறு தெரியாத முதல்வர்' என்று பகிரங்கமாக மறுத்த ஒரே நபர் செந்தில் மள்ளரே ஆவார்.
(Read: http://mallarchives.blogspot.in/2012/12/1.html).

இந்த புத்தகத்துக்கு கீழ் கண்ட திராவிட எதிர்ப்பு அறிஞர்கள் அணிந்துரை வழங்கியுள்ளனர். மேலும், இவர்கள் யாரும் பள்ளர் கிடையாது.
* 'நாம் தமிழர்' சீமான்
* முனைவர் அருகோ
* அறிவர் குணா
* தன்மாணன்
* புதுக்கோட்டை பாவாணர்
* புலவர் காசி ஆனந்தன்
அரசு சொல்வது போல உப்பு சப்பில்லாத 'சாதி மோதல், பொது அமைதிக்கு குந்தகம்' போன்றவை தான் உண்மையான காரணம் இல்லை என்பது இப்போது புரிந்திருக்கும். மேலும், சதாசிவ பண்டாரத்தார் எழுதிய 'சோழர் வரலாறு' புத்தகத்தில் 'வன்னியரை' பற்றி குறிப்பிட்டு எழுதி உள்ளார். ஆனால் அது போன்ற எந்த வரலாற்று புத்தகமும் தடை செய்யப்படவில்லை என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்த புத்தகத்தில் தமிழ் சாதிகளான முக்குலத்தோர், பிள்ளை போன்ற சாதிகளை பற்றி சர்ச்சைக்குரிய பதிவுகள் இருப்பது உண்மை. ஆனால் அவை யாவும் புத்தகத்தின் ஆசிரியர் கூறிய தகவல்கள் அல்ல என்பதும், அந்த அந்த சமூக ஆட்கள் எழுதி வைத்த தகவல்களை தகுந்த மேற்கோளுடன் எடுத்து விவரித்திருந்தார் என்பதும் புத்தகத்துக்கு அணிந்துரை அளித்த அனைவருக்கும் தெரியும். அப்படி குறிப்பிட்டது மட்டும் சரியா,தவறா என்ற ஆய்வுக்கு நாம் செல்லவில்லை. ஆனால் 'இன்ன இன்ன தகவல்கள் பொய், இன்ன இன்ன பக்கங்களை நீக்குக' என்று எந்த முன் அறிவிப்பும் கொடுக்காமல், ஒட்டு மொத்தமாக ஒரு 'குடிமரபியல் ஆய்வு நூலை' தடை செய்யும் போதே, அந்த புத்தகத்தில் வேறு ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த புத்தகத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது?

"பள்ளரே பாண்டியர், அவர்களே தமிழ் பகைவர்களான நாயக்கர்களால் வீழ்த்தப்பட்டு உள்ளனர், அந்த நாயக்கர்களின் வழித் தோன்றல்கள் தான் இன்றும் திராவிட மாயைக்குள் தமிழர்களை சிக்க வைத்து, முள்ளி வாய்க்கால் வரை இந்த இனத்தை சீரழித்து உள்ளனர்." --- இது தான் அந்த புத்தகத்தின் ஒட்டு மொத்த சாராம்சம்.

உண்மையில் இந்த புத்தகம் யாருக்கு கலக்கத்தை தர வேண்டும்? நாயக்கர்களுக்கும், திராவிடருக்கும் தானே? ஆனால், இங்கே கலக்கம் அடைவது யார் தெரியுமா...? விஷயம் தெரியாத, ஒரு சில 'முக்குலத்தோர்' நண்பர்களும், அமைப்புகளும் தான். ஏன் இவர்களுக்கு இந்த மனநிலை? என்ன காரணம்? இதற்க்கு பதிலும் அந்த புத்தகத்திலேயே உள்ளது. அந்த முக்குலத்து நண்பர்லின் கூற்றுப்படி 'தாங்கள் தான் பாண்டியர் மற்றும் மூவேந்தர் வம்சம்' என்பதும், கீழ்நிலை சமூகமாக அவர்கள் கருதும் 'பள்ளர்கள்' அல்ல என்பது தான் அவர்கள் வைக்கும் வாதம். இதை மேலோட்டமாகவே நாம் விமர்சனம் செய்வோம்.

> 'பாண்டியன் குலநாசினி' என்றும், 'வைகை வளநாடன் கொட்டமடக்கி'  என்றெல்லாம் பட்டம் தரித்த மறவர் சமூக மக்கள் தான் 'பாண்டியர்கள்' என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம். 'பாண்டியன்' வீழ்த்தப்பட்டது 'நாயக்கர்களால்' தான் என்பது வரலாறு. அப்படி என்றால், கடந்த 500 வருடங்களாக மறவர்கள், தன்னை வீழ்த்திய நாயக்கருடன் அல்லவா மோதலை கடை பிடித்து வந்திருக்க வேண்டும்? ஆனால், கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல், எதற்கு மறவர்கள் 'பள்ளருடன்' மோதலை கடைபிடிக்க வேண்டும்?  'மீண்டெழும் பாண்டியர் வரலாறு' புத்தகம் தடை செய்யப்பட்டதால், வேறெந்த தமிழ் சமூகத்துக்கும் இல்லாத மகிழ்ச்சி ஏன் இவர்களுக்கு வருகிறது?

> 'பள்ளு இலக்கியம்' என்பது நாயக்கர்களால் எழுத்தப்பட்ட, 'பள்ளர்' இனத்தை இழுவு படுத்தவே உருவாக்கப்பட்ட இலக்கியமாகும். 'மறவர்கள் தான் பாண்டியர்கள்' என்றால், சம்பந்தமே இல்லாமல் நாயக்கர்கள் எதற்கு 'பள்ளர்களை' இழிவு படுத்த வேண்டும்?

> நாயக்கருக்கும், பள்ளருக்கும் இடையே முக்குலத்தோர் ஏன் ஒரு தடுப்பாக நிற்கின்றனர்? இந்த கேள்விக்கான பதிலை தான் அப்பட்டமாக 'மீண்டெழும் பாண்டியர் வரலாறு' புத்தகத்தில் எழுதி உள்ளனர். வரலாற்றில் அன்று மட்டும் அல்ல, இன்றும் கூட திராவிட ஆட்சியாளர்களுக்கும், திராவிட கருத்தியலுக்கு முட்டு கொடுத்து, தமிழ் சாதியான பள்ளரை எதிர்ப்பதன் மூலம், காட்டி கொடுப்பு வேலைகளை ஜோராக செய்து வருகின்றனர்.அதற்க்கு கைமாறாக அன்று ஜமீன்களையும், இன்று அரசியலில் பிரதிநிதி துவமும், பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களுக்கு அரசு விழாவும், ஊடங்களில், திரைப்படங்களில் அவர்களுக்கென்று பிரத்தியேக பிம்பத்தையும் உருவாக்கி தந்துள்ளனர். ஒரு தமிழ் சாதியை வைத்து, இன்னொரு தமிழ் சாதியை வீழ்த்தும் திராவிட மாயைக்குள் இவர்கள் சிக்கி இருந்தாலும்,உண்மை தெரிந்தாலும் அதை விட்டு வெளியே வர மறுக்கின்றனர்.

முக்குலத்தொரே மூவேந்தர்களாக என்று வைத்து கொண்டாலும், இந்த 'ஆண்ட பரம்பரை' என்ற வெற்று பீத்தலை தாண்டி, தமிழர்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்க இவர்களிடம் எந்த ஒரு அரசியலும் இருப்பதாக தெரியவில்லை. மேலும், அப்படி இயங்கும் சக்திகளுடன் (இவர்களில் ஒரு சிலர் தவிர), மற்றவர்கள் சேர்ந்து இயங்க மறுக்கின்றனர். இது தமிழர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவே.

எனவே முக்குலத்து சொந்தங்களே,
* நீங்கள் இங்கே அரசியல் அரங்கில் தனிமை படுத்தப்பட்டு கொண்டு இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொண்டு ஒரு குடையின் கீழ் செயலாற்ற வாருங்கள்.
* தமிழ் சமூகத்தின் முல்லை நிலக்குடி மக்களான நீங்கள், இவ்வாறு சக தமிழருடன் மல்லு கட்டி கொண்டு நிர்ப்பது ஏற்புடையதா?
* ஒரு வேலை நீங்கள் வராவிட்டாலும், தமிழருக்கான அரசியல் நன்றாகவே நடக்கும். ஆனால் வரலாறு உங்களை என்ன என்று குறித்து வைக்கும் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்.

-- தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் --

160 comments:

  1. 'நாம் தமிழர்' சீமான்
    * முனைவர் அருகோ
    * அறிவர் குணா
    * தன்மாணன்
    * புதுக்கோட்டை பாவாணர்
    * புலவர் காசி ஆனந்தன்

    இவர்கள் எல்லாம் யார்? தொல்பொருள் ஆராய்சியாளர்களா? வரலாற்று ஆசிரியர்களா? தமிழ் புலமை பெற்றவர்களா?

    பெறும் அரசியவாதிகளையும் சிறுகதை எழுத்தாளர்களையும் பேச்சாளர்களையும் சாட்சிக்கு அழைத்தது ஏன்? ஒருவர் கூட தொல்பொருள் ஆராய்ச்சியாளரோ வரலாற்று ஆசிரியரோ இல்லாதது ஏன்?

    ReplyDelete
    Replies
    1. சரி தியாகு, நீங்கள்தான் பெரிய வரலாற்று வல்லுனர்களையும்,தொல்பொருள் ஆய்வாளர்களையும் வைத்து முக்குலத்தோர் ‘பாண்டியர் வம்சம்’ என்று தெளிவுபடுத்தலாமே!.அப்படியே சேதுபதி செப்பேட்டிலும்,கல்வெட்டிலும் பொறித்துள்ள, சேதுபதிகள் தம்மைப் பெருமையாகச் சொல்லிக் கொண்ட ‘பாண்டியர் குலநாசினி’ மற்றும் ‘வைகை வளநாடன் கொட்டமடக்கி’ என்ற செய்திகளுக்கு, அவர்களைக் கொண்டே அதன் அர்த்தம் ‘மறவர்கள் என்போர் பாண்டியர்’ என்று விளக்கம் கொடுக்கலாமே.ரொம்ப நல்லாயிருக்கும்.

      Delete
    2. நாடார் :-
      திருத்தங்கல் - பாண்டியகுல சத்திரிய நாடார் உறவின்முறை - 1856
      விருதுநகர் - சத்திரிய நாடார் உயர்நிலைப் பள்ளி - 1870
      கமுதி - சத்திரிய நாடார் ஆண்கள் தொடக்க மற்றும் மேல்நிலைப்ப்பள்ளிகள் சத்திரிய நாடார் பெண்கள்
      மேல்நிலைப்பள்ளி, சத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி, - 1890
      சிவகாசி கலவரம் - 1899
      16ம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்க மன்னர்களிடம் பாண்டிய அரசு தோற்றது. சேர, சோழ, பாண்டிய வரலாறுகள் அழிக்கப்பட்டன. பாண்டியர்களின் வீழ்ச்சியில் இருந்து நாடார்கள் நாட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டனர். பாண்டியர்களின் வீழ்ச்சி, நாயக்கர்களின் வருகை, பாளையங்கள் உருவானது, அரச உரிமை மறுக்கப்பட்ட நாடார் சமுதாயத்தில் பெரும்பான்மையோர் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள மனிதன் வாழ தகுதியற்ற மணல் பாங்கான தேரி காடுகளில் பனையேறும் தொழில் செய்து வந்தனர். அவர்கள் பிற சாதி மக்களுடன் இருந்து ஒதுங்கி வாழ்ந்தனர்.

      பள்ளர் :-
      பள்ளர் நாட்டில் அடிமையாக வாழ்ந்தனர் என்று தான் வரலாறு சொல்கிறது, எந்த காலத்திலும் நாட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்படவில்லை.பத்து வருடங்களுக்கு முன்பு பாண்டியர் என்றால் என்ன என்று தெரியாத நீங்கள் இன்று நாங்கள் தான் பாண்டியர் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது.
      இன்று உங்களுடைய பலமே (sc, pcr, reservation)




      Delete
    3. பத்து வருடங்களுக்கு முன் பாண்டிய வம்சமான பள்ளருக்கே பாண்டியன் வறலாறு தெரியாது என்று கூறும் தாங்கள் செங்கோட்டை பள்ளர் தான் பாண்டியர் என்ற 1930 ம் ஆண்டுகளிலான நீதி மன்ற ஆணைகளையும் படித்து பார்க்கவேண்டும் செங்கோட்டை பள்ளர் களின் 1930 ம் ஆண்டுகளிலும் அதற்கு முந்தைய பிந்தைய நில ஆவணங்களையும் மற்ற வறலாறுகளையும் தெரிந்து எழுத வேண்டும் எதுவுமே தெரியாமல் அலசி ஆறாயாமல் பதில் தறுகின்றிர்கள் நீங்கள் மேன் மேலும் வறலாறை அலசி ஆறாயவேண்டும் என் அனபு சகோதரரே

      Delete
    4. Paalai nilathil vaalugira makkalin tholil kollai adithal. Valippari, thiruttu.....
      Avargalin kadavul kottravai....
      Avargalin vilangu vali ilandha puli..
      Avargalin makkal peyar maravan Marathi...
      Ipdi kollai adikkum nilathula pirandha oru inathil irundha, pandiyargal cholargal vandhiruppargal? Allathu vivasayam seithu makkalin pasiyai theerkum marutha nila pallar mallar inathil irundhu pandiyargal vandhiruppargala? SIMPLE. Itha yosichu paatha yaar Mannar parambarainu theriyum....

      Delete

    5. தோழர்களே இரு தரப்புகளும் வாய் சவடால் விடுவதை தவிர்த்து சரியான ஆதாரங்களை கொண்டு வாருங்கள். அவர் சொன்னது இவர் சொன்னது என்ற கதை வேண்டாம். பள்ளர்களே நீங்கள் பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற முயற்சி எடுங்கள். அப்பொழுது தான் உங்கள் தரப்பு வாதம் சபையில் எடுபடும். இறுதியாக நாடார் சமுகம் பாண்டியர் என்பது ஓட்டுக்காக ஆட்டக்காரி அடித்து விட்டது. பள்ளருக்கும் மறவர்க்கும் பாண்டியர் பட்டம் குறித்து கொல்லம் கோர்ட்டில் வழக்கு நடந்ந போது சாணார்கள் எங்கே போனார்கள்? பள்ளர்க்கும் மறவர்க்கும் பாண்டியர் பட்டம் கொண்டே பகை என்பதை இந்த நாடே அரியும். இதை முக்குலத்தோரின் திராவிட சிகாமணி மறந்து நாடாரே பிற்கால பாண்டியர் என்ற போது உங்களுக்கே புரிந்து இருக்க வேண்டாமா? திராவிட நாய்கள் இது வரையிலும் மறவர்களையும் பள்ளர்களையும் மோத விட்டு பார்த்தார்கள் , பள்ளர்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இப்பொழுது நாடர் சமுகத்தை களத்திற்குள் இறக்கி ஆட துவங்கி விட்டார்கள். சமீப அரசியல்&நாட்டு நடப்பை பார்க்கும் போதே அனைவருக்கும் புரிகிறது. நீங்கள் இதை உணராமல் சண்டையிடுகிறிர்க

      Delete
  2. ஐயப்பாடுகள்!!!!

    1.மன்னரை தொட்டால் தீட்டு ஏன்?
    2.மன்னர் கோவிலுக்குள் வந்தால் அனுமதிக்க படாதது ஏன்?
    3.மன்னருக்கு இரட்டை குவளை முறை ஏன்?
    4.மன்னர் மீது மக்கள் தீண்டாமையை கடைப்பிடிப்பது ஏன்?
    5.மன்னர்களை ஊருக்கு ஒதுக்குப்புறம் குடிவைத்தது ஏது?
    6.மன்னர்கள் பசுவின் மாமிசம் திண்பது ஏன்?
    7.மன்னர்கள் பொதுக் கிண்ணற்றில் நீர் எடுக்க தடையேன்?
    8.மன்னர் உயர்சாதினர் தெருவில் செருப்பு அணிய தடை ஏன்?
    9.உயர் சாதினருக்கு மன்னர்கள் பண்ணை அடிமைகளாய் வாழ்ந்தது ஏன்?
    10.கல்லாடி,மண்ணாடி,பள்ளன்,தேவேந்திரகுலத்தான்,பண்ணாடி,குடும்பன் என பலவகை தாழ்ந்த பிரிவுகளில் மன்னன் எந்த பிரிவை சேர்ந்தவன்?
    11.இத்தனை வகை சாதி இருந்தும் மன்னை பள்ளன் என ஒற்றை சொல்லில் அழைப்பதேன்?
    12.பறைக்கொட்டு சக்லியக்கொட்டு உடன் மன்னனின் பள்ளக்கொட்டுவையும் தமிழர் திருவிழாவில் சேர்த்ததேன்?

    இதற்கு பதில் சொன்னால் இன்னும் சில கேள்விகளுகும் பதில் சொல்லவேண்டி வரும்...சொல்கிறீர்களா?

    ஆதாரத்துடன் சொல்லுங்கள் பார்க்கலாம்..(வழக்கம்போல் பொயுரை கூறாமல்)

    ReplyDelete
    Replies
    1. 1.பள்ளனைத் தொட்டால் தீட்டு என்று யாரும் சொன்னதில்லை.
      2.பள்ளனுக்குத்தான் பெரும்பாலான கோயில்களில் முதல் மரியாதை இன்றுவரை அளிக்கப்படுகிறது(மள்ளர் ஆவணம் பார்க்க).
      3.சிறிய மக்கள் தொகை கொண்ட பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட ஆதிக்க வெறியர்களால் இவ்வாறு நடத்தப்பட்டால் இந்த இனம் இழிந்தது என்று கருதுவது முட்டாள்தனமானது.பரமக்குடிப் பகுதியில் முக்குலத்தோன் பள்ளனை இந்த மாதிரி நடத்தி விட முடியுமா? எண்ணிப் பார்!
      4.எந்த மக்கள் தீண்டாமையைக் கடைபிடித்தார்கள்?வந்தேரிகள் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள,ஆட்சியாளர்களை கையில் வைத்துக் கொண்டு, மண்ணின் மைந்தர்களை அடக்குவதற்குப் பெயர்தான் உனது அகராதியில் தீண்டாமையா?
      5.உங்களை விட்டு நாங்கள் கிழக்குப் பக்கமாக(தேவேந்தன் திசை) ஒதுங்கி வந்துள்ளோம்.இது உங்களுக்கு எத்தனை பேருக்குத் தெரியும்?
      6.பள்ளன் பசு மாமிசம் தின்றான் என்று நீ தைரியமாக வெளியில் சொல்லிப்பார், உன்னை காறித் துப்புவார்கள்.அந்தப் பழக்கம் எங்களுக்குக் கிடையாது.நாங்கள் மாட்டைத் தெய்வமாக வணங்கும் கூட்டம்.
      7,8,9 மக்கள் குறைவாக உள்ள இடத்தில் இது நடந்திருக்கலாம். இது தற்காலத்தில் நடத்த முடியாது மவனே! இது வந்தேரிகள் எங்களை அடக்க மேற்கொண்ட வழிமுறை.எந்த சாதி உயர்ந்த சாதி வெளக்கெண்ணை. இதற்குப் பதில் சொல்.
      10,11 காலாடி,மண்ணாடி,தேவேந்திரகுலத்தான்,பண்ணாடி,குடும்பன்,வாதிரியான்,பலகான்,மூப்பன்,பணிக்கன் மற்றும் கரையாளன் என்பன பள்ளனின் வெவ்வேறு பகுதிகளுக்குட்பட்ட பல பெயர்கள் மட்டுமே.அனைவரும் ஒருவனே.அந்த ஒருவன் பள்ளனே அதாவது மன்னனே(மள்ளனே).
      12.உன் புருடாவை வேறு எங்காவது கொண்டு வைத்துக் கொள். பள்ளக்கொட்டு என்ற ஒன்று கிடையாது.

      Delete
    2. .பள்ளனுக்குத்தான் பெரும்பாலான கோயில்களில் முதல் மரியாதை இன்றுவரை அளிக்கப்படுகிறது//ஜல்லிக்கட்டில் முதலில் வரும் மாடுகளை தலித்கள் பிடிப்பார்கள் அப்படி அவர்கள் பிடிக்கும் மாட்டை பிற உயர் சாதி மக்கள் பிடிக்கமாட்டார்கள் எனவே போய் தொலையட்டும் என்று முன்னாள் விட்டுவிட்டு அதோடு தீட்டு கழிப்பர் .
      மதுரையில் செருப்பு எடுத்துவருவதும், பிள்ளைமார் மண்டகப்படியில் அவர்களுக்கு உதவியாக சேற்றை கலக்கும் சடங்கும் தலித்களால் செய்யப்படுகிறது . அதையே இன்றும் செய்து வருகின்றனர்.
      பள்ளர்களை வைத்து தீட்டு கழிக்கும் சடங்குகளை முதல் மரியாதை என்று சொல்லும் வரலாறு தெரியாத முட்டாள்களை என்ன செய்வது ?

      Delete
    3. கதை இதுமட்டுந்தானா இல்லை இன்னும் இருக்கா? உங்களுக்கு சொரணை என்பதே கிடையாதா? கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று தியாகு சொல்வது மாதிரி கருத்து சொல்கின்ற உனது கூட்டத்தார் அனைவருமே மன ஊனமுற்ற பிறவிகளா? தான் என்ன சொல்கிறோம் என்று கூட உணர முடியாமல் மனம் போக்கில் அள்ளி விட்டுக் கொண்டே போகிறீர்களே! புழுகா புழுகித் தொலைக்கிறீர்களே!.அனைவரும் ஒரே மாதிரி புழுகுவதைப் பார்த்தால் நீங்கள் ஒரு முடிவோடுதான் இவ்வாறு எழுதுகிறீர்கள் என்பது எங்களுக்குப் புரியாமல் இல்லை.முடிந்தால் எதையும் ஆதாரத்தோடு பேசப் பழகிக் கொள்ளுங்கள்.

      Delete
    4. ஊருக்கு ஒதுக்குபுறமாய் குடிசையில் உட்கார்ந்துகொண்டு தாழ்த்தப்பட்ட இனத்தை குறிக்கும் குடும்பன் என்ற பெயர் வைத்த உங்களைப் போன்ற அரை குறைகள் எழுதுவது மட்டும் வரலாறு , என்ன செய்ய அந்த வரலாறு உங்களைப் போன்ற வரலாறு தெரியாத முட்டாள்களுக்கு மட்டுமே

      Delete
    5. ஆமாம் திருடனை ‘அரசகுலம்’ என்று சொல்பவரிடம் ‘குடும்பன்’ என்ற வார்த்தைக்கு ‘தாழ்த்தப்பட்ட இனம்’ என்ற விளக்கத்ததைத்தானே எதிர் பார்க்கமுடியும்! விளக்கம் சூப்பரோ.... சூ..ப்பர் அப்படியே தியாகு மாதிரி

      Delete
    6. குற்றேவேல் சட்டத்தில் பாதிக்கப்பட்ட காலாடி பள்ளன் எதனால் தன்டிக்கப்பட்டான்? சொல்லமுடியுமா?

      ஆனால் குற்றவேல் சட்டத்தில் 26 பிரிவுகள் உள்ளது அட்கில் "ஜல்லிக்கட்டு நடத்தி கலகம் செய்பவர்கள்" மற்றும் "ஆண்டப்பரம்பரை என்று கலகம் செய்பவர்கள்" என்ற இரண்டு பிரிவின் கீழ்தான் வெள்ளைக்காரன் குற்றம் சுமத்தினான்...

      ஆனால் "காலடி பள்ளன்" திருட்டு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டான்.. இப்போது புரிகிறதா? யார் திருடன் என்று.

      Delete
    7. Ohhhhh Really.... Then why the british government declared that the ISANATTU KALLAR AND PIRAMALAI KALLAR as KUTTRA PARAMPARAI Mr.THIYAGU you need evidence for this

      Delete
    8. பள்ளர்களே பாண்டியர்கள், ஆம் அவர்களே எம் தமிழ் நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் குடி… இதோ மிகச் சிறிய ஆதாரங்கள்….. (இவை கடுகளவே)
      1.சங்கரன் கோவில் – கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டு.
      2.கேரள சாதிப்பட்டியல் (பள்ளன் = பாண்டியன்)
      3.பள்ளர்களின் நிலப்பதிவு பத்திர ஆவணங்களில் பாண்டியர் குலம் என பதிவு
      4.மதுரை தளப்புராணம் – சிவனை பரி மள்ளர் எனச் சொல்வது
      5.மதுரை தெப்பத்திருவிழாவில் அனுப்பானடி குடும்பருக்கு முதல் மரியாதை
      6.மீனாட்சியின் நாற்று நடவு திருவிழா (நாற்று நடவு செய்ய பள்ளர் வயலுக்கு வருவது)
      7.பாண்டியர்களின் வெண்குடை திருவிழா (இராசபாளையம்)
      8.திருப்பரங்குன்றம் – தேவேந்திர குல வேளாளர் மடத்திற்கு பாண்டிய வேந்தன் முருகன் மறுவீடு வருதல்
      9.பழனி – பள்ளர் மடத்திற்கு முருகன் தெய்வானை மறுவீடு வருதல்
      10.மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு பள்ளர் மடத்திலிருநது பச்சைப்பட்டு கொடுத்தல்
      11.மீனாட்சி அம்மன் கோவில் முதல் மரியாதை
      12.சங்கரன்கோவில் குடும்பருக்கு முதல் மரியாதை
      13.சிவன் பாண்டியர் பள்ளராக மாறி நாற்று நடவு செய்யும் கோவை நாற்று நடவு திருவிழா
      14.மருதநிலத்தின் தலைவனே வேந்தர்கள் தான் என தொல்காப்பியம் சொல்வது
      15.முற்கால பாண்டிய வேந்தனான சிவனை பள்ளர்கள் தங்களது சமாதியில் நிறுவுவது
      16.திருச்செந்தூர்-முருகன் கோவிலின் கல்வெட்டு மற்றும் பழமையான மண்டபங்கள்
      17.பள்ளர்களின் நிலப்பதிவு ஆவணங்களில் இந்திர குலம் பதிவு
      18.மூவேந்தர்களின் கொடியாக தொல்காப்பியம் கூறும் வெண்கொடி திருவிழா
      19.தொல்லியல் துறையால் ஒப்புக்கொள்ளப்பட்ட கோவலன் பொட்டல் எனும் பாண்டியர் இடுகாடு (தற்போதைய பழங்காநத்தம் பள்ளர்களின் இடுகாடு)
      20. முருகனை மள்ளன் எனக்கூறும் திருமுருகாற்றுப்படை
      21.பாண்டியர் என்ற சொல்லின் வேர்ச்சொல் பளளர்-எனக்கூறிய பாவாணரின் வரிகள்
      22. கோவை அவினாசிலிங்கம் கோவிலில் சிவனுக்கும் பார்வதிக்கும் நடக்கும் திருக்கல்யாணம் பள்ளர்களின் மடத்தில் மட்டுமே நடப்பது.
      23. உலகில் முதல் மாந்தன் தோன்றியதாக கூறப்படும் ஆதிச்ச நல்லூர் பரம்பில், ஆதிநித்த குடும்பனின் (குடும்பர் என்பது பள்ளர்களின் உட்பிரிவு) உறவினர்கள் மட்டுமே வாழ்வது. (ஆதிச்சநல்லூர் அருகே இருக்கிற பாண்டிய ராசா கோவில்….)
      24. சமீபத்தில் தொல்லியல் துறையால் கண்டுபிக்கப்பட்ட முற்கால பாண்டியர்களின் தலைநகர் மணலூர், கொந்தகை, குடும்பரின் தோப்பில் இருப்பது.
      25. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டியது யார்? என்ற கேள்விக்கும் தகவல் அறியும் உரிமை (The Right to Information Act ) – ல் கொடுத்த பதில் —— தேவேந்திரன் என்று கூறியது

      Delete
    9. கொடுத்த பதில் —— தேவேந்திரன் என்று கூறியது
      26. பள்ளர்கள் அதிகமாக வாழும் உக்கிரன்கோட்டையில் பாண்டியர்களின் கோட்டையை இரு தினங்கள் முன்பு தொல்லியல் துறை கண்டுபிடித்தது…
      27. சென்னை பார்த்தசாரதி கோவிலின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பர் பற்றிய செய்தி.
      28. நெல்லையப்பர், திருவல்லிப்புத்தூர், கழுகுமலை, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில், கரூர் மாரியம்மன் கோவில், துறையூர் வட்டம் உப்பிலியாபுரம், வளையப்பட்டி, பெரம்பலூர் வட்டம் அம்மாபாளையம், மற்றும் பல கோவில்களின் தேர் இழுக்கும் உரிமை (தேர் + வேந்தன் = தேவேந்திரன், மருத நிலத் தலைவன் ‘வேந்தன்’ வேந்தன் தெய்வமானத்தால் ‘தெய்வ வேந்தன்’ அவர் வழக்கில் ‘தேவேந்திரர்’ ஆக அழைக்கப்படுகிறார்)
      29. சங்க கால இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் அனைத்திலும் மள்ளர், மள்ளர் மள்ளர்கள் மட்டுமே, ஏன்? பள்ளர்களே மள்ளர்கள் என்று கூறிய அனைத்து வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்
      30. பாண்டியர்களை வீழ்த்திய நாயக்க மன்னர்கள் தமிழகத்தில் உள்ள வேறு எந்த சாதியைப் பற்றியும் நூல் இயற்றாத போது தங்களின் எதிரிகளான பாண்டியர்களான பள்ளர்களைப் பற்றி மட்டுமே இழிவாக கூற படைத்த பள்ளு நூல்கள், அதிலும் அவர்களை அறியாமல் அவர்களை கூறிய மள்ளர் = பள்ளர் = தேவேந்திரன் அனைவரும் ஒன்றே என்பதுவும் அவர்களே மூவேந்தர்கள் என்பதுவும் முக்கிய ஆதாரங்கள்.
      31. மதுரை ஆதீனம் ஶ்ரீ லஶ்ரீ அருணகிரிநாத ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன்
      இராசஇராச சோழன் பேரவை வெளியிட்ட “நாயன்மார்களும் தேவேந்திர குல வேளாளர்களும்” ஆசிரியர் : கலா ரத்னவேல் புத்தகத்தில் 63 நாயன்மார்களில் 18 பேர்கள் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று காட்டியுள்ளார். சோழ பாண்டிய வேந்தர்களை தேவேந்திர குல வேளாளர் என்றும் கூறுகிறார்
      32. குஞ்சர மல்லன் என்னும் தென்குடும்பர் இராஜராஜ சோழனின் (தமிழ் அரசரர்களில் பெரும் புகழுக்கு உரியவன்) நினைவிடம் (கேட்ப்பார் அற்று கிடக்கும் கல்லறை) பள்ளர்களின் தெருவில் அமைந்துள்ளது.
      33. அருள்மிகு மீனாச்சி அம்மன் கழுத்தில் அணிந்திருக்கும் தாலி M வடிவில் இருக்கும், பள்ளர் குல பெண்கள் அணியும் தாலியும் M வடிவில் சொக்கர் மீனாட்சியுடன் காணப்படும். இது சிவமரபின் அடையாளமாகும்.
      34. தஞ்சை பெருவுடையார் பெரிய நாயகி அம்மன் அணியும் தாலி M வடிவில் இருக்கும், சோழ மண்டலத்தில் உள்ள பள்ளர் குல பெண்கள் இதே தாலியை இன்றளவும் அணிகின்றனர் என்பது வெளிப்படை.
      35. பழனி, அவினாசி, மதுரை, திருப்பரங்குன்றம் மேலும் பல கோவில்களின் மேற்கூரையில் பாண்டியர்களின் “மீன்” சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதே மீன் சின்னம் அங்கு உள்ள பள்ளர்களின் மடத்திலும் பொறிக்கப்படுள்ளத்தை இன்றும் காணலாம்.
      36. குறிப்பாக கோவை பேரூர் கோவிலின் மீன் சின்னம் மற்றும் அதன் அருகில் உள்ள பள்ளர்களின் மடத்தில் உள்ள மீன் சின்னம். இதில் கோவை பேரூர் கோவிலும் பள்ளர் மடமும் ஒரே விதமான கற்களை கொண்டு அதே கால கட்டத்தில் கட்டப்பட்டுளத்தை தொல்லியல் துறை ஒத்துக் கொண்டுள்ளது.
      37. கோவில்களின் அருகே கட்டுப்பட்டுள்ள மற்ற சமூக மடங்கள் எல்லாம் சில நூற்றாண்டுகளை மட்டுமே கடந்திருக்கும் வேளையில் பள்ளர் சமூக மடங்கள் எல்லாம் பல நூற்றுண்டுகளை கடந்துவிட்ட சான்றுகளை காண முடியும்.
      38. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரே புத்தகம் “மீண்டெழும் பாண்டியர் வரலாறு” அப்புத்தக ஆசிரியர் பள்ளர்களே பாண்டியர்கள் என்பதை களஆய்வுகள் மூலமாகவும் அசைக்க முடியா ஆதாரத்துடனும் கூறியிருக்கிறார். அவர் இதனை மறுப்பவர்க்கு ரூபாய் 10 லட்சம் பரிசு அறிவித்திருந்தார். இதுவரை யாரும் மறுக்க முடியவில்லை. அதனால் புத்தகத்தை மட்டும் தடை செய்தனர்.
      39. ஒரு காலத்தில் உலகத்தில் பல இடங்களில் மூவேந்தர்கள் ஆட்சி செய்தார்கள் என்பதற்க்கு அடையாளமாக பல நாடுகளில் மள்ளர் (பள்ளர் ) அடையாளங்கள் இன்னும் இருப்பது.
      (தேவைப்பட்டால் google இணையத்தளத்தில் pallar, palleres, kaladi, என்றும் முகநூலில் fayaz kaladi, pallas, pallar என்று தேடிப்பார்க்கவும், ஹரப்பா, மொகஞ்சதாரோ (தற்போதைய பாகிஸ்தான்) மற்றும் உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்கள் அதாவது பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் இருந்த நாடுகளில் வசிக்கும் மக்கள் இன்றும் தங்கள் பெயருடன் காலாடி, பள்ளர், pallares என்று வைத்துள்ளதை காண முடியும்)
      40. பாண்டியர்கள் ஆண்ட பெரு நாட்டில் இன்றும் காலாடி கடற்க்கரை என இருப்பது. (காலாடி BC-DNC – பள்ளர்களின் உட்பிரிவு)
      41. கொரியா நாட்டை ஆண்ட பாண்டிய இளவரசி கையில் நெல் நாற்றுடன் இருப்பது
      42. கிரேக்க நாட்டை ஆண்ட பாண்டிய மன்னனின் மகன் பெயர் பாண்டிய பள்ள என கிரேக்க வரலாறு கூறுவது.
      பள்->பண்டு->பண்டியம்->பாண்டி(மாடு)->பாண்டியன்
      இதுபோல் இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம்… இடம் பத்தாது

      Delete
  3. //'வரலாறு தெரியாத முதல்வர்' என்று பகிரங்கமாக மறுத்த ஒரே நபர் செந்தில் மள்ளரே ஆவார்.
    (Read: http://mallarchives.blogspot.in/2012/12/1.html).//

    காலையில் எழுந்த உடனே "டீ"க்கடையில் உட்கார்ந்து டீக் குடித்துக்கொண்டே இந்த இணையத்தைதான் தமிழ் மக்கள் படிப்பான்..எப்படி பில்டப்

    ReplyDelete
  4. ///////
    'நாம் தமிழர்' சீமான்
    * முனைவர் அருகோ
    * அறிவர் குணா
    * தன்மாணன்
    * புதுக்கோட்டை பாவாணர்
    * புலவர் காசி ஆனந்தன்
    அரசு சொல்வது போல உப்பு சப்பில்லாத 'சாதி மோதல், பொது அமைதிக்கு குந்தகம்' போன்றவை தான் உண்மையான காரணம் இல்லை என்பது இப்போது புரிந்திருக்கும்.
    /////

    இவனுங்க யாருமே வரலாற்று ஆசிரியனோ...தொல்பொருள் ஆராய்ச்சியாளனோ கிடையாது... நீங்க.. இன்னும் கொளத்தூர் மணி..டி.ராஜேந்தர்..இராம.நாராயணன் ..பவர் ஸ்டார் சீனிவாசன் கிட்ட எல்லாம் சேர்த்திருக்கலாம்....

    ReplyDelete
  5. MALLAR MUVENDAR KURITHA 1OOOOOOOOO KODI KELVIKAL ELUPPAPATTALUM ATHARKKELLAM 111111111111111111111111 MURAIKAL PATHILKAL SOLLAVE ELUMBIA NULE TAMILTHIRU.SENTHIL MALLAR ELUTHIYA MEENTALUM PANDIYAR VARALAARU AIU ARAICCI AAVANA THIRATTU PUTHAKAM#########TAMILARKAL ELAKKIYANGAL###########SEPPEDUKAL#########OLAISUVADIKAL######AANGILEYA TAMIL VARALATTRU ARINGERKAL KARUTHTHURUKKAL KUUTRUKAL#########VARALATTRU ARINGERKAL THOKUPPUKAL########NERADI KALA AIU #########NEETHI MANDRA THEERPPUKAL ENA 7 AANDUKAL KADUM OLAIPPAL MALARNTHATHE TAMILTHIRU.SENTHIL MALLAR ELUTHIYA MEENTALUM PANDIYAR VARALAARu PUTHAKAM*********PIRA TAMILARAI ODUKKAPADUTHUM PANPATTA VELAIKALAI CEIYAMAL PO EE PULLA KUTTIKALAI PATTIKKA VAIUNGO ####MUTINTHAL NEENGALUM TAMILTHIRU.SENTHIL MALLAR ELUTHIYA MEENTALUM PANDIYAR VARALAARU PUTHAKAM ONRUKKU NURU MURAI PATTITHU SANTHEKAM THELIUNGAL###em varalaaru naam arinthom****um varalaatrai ure arium eni mallar muvendar varalaatrai OOLAKAME ARIUM########unmaiyana varalatrai yaralum maraikka mudiyathu thadaikal sulchikal VELLUBAVAN MALLAN TAMILANநாட்டுக்கு உணவழிக்க ஏரைத்தான் மாடு பூட்டி உழைப்ைபயே வாழ்வெனவே நெல்லைதான் தமிழ்மண்ணிலே விளைவித்தவன் தேவேந்திரன் தமிழ் மண்ணைத்தான் தாயெனவே நாள்தோறும் காத்து நின்று வீர வாளைத்தான் கரங்கள் பற்றி எதிரிப்படை வென்றவன் தீரபாண்டியன்தமிழர் பகுறளி ஆறு மருத நிலம் நிலையானவாழ்க்கை அரசு தேவேந்திரன் வேந்தன் சேரன் சோழன் பாண்டியன் இந்திரகுல மூவேந்தர் குடும்பன் காலாடிதேவேந்திரகுலத்தார்ஏர் பள்ளர் போர் மள்ளர் வம்சம் ஏர் போர் இரு கண்களாக கொண்டவர் மள்ளர் மள்ளரின்றி தமிழருக்கு வரலாறு ஒரு போதும் கி டையவே கி டை யாது மல்லரே மூவேந்தர் என்று இடை மறுத்து உரைத்திட முடியாது மீண்டேழு பாண்டியா மீண்டேழு நம் வரலாறு மலருது மீண்டெழு - சேர சோழ பாண்டியர் எல்லாம் உன் முப்பாட்டான் என்று சொல்லி மார் தட்டி நிமிர்ந்தெழு என் மள்ளர் ஏரையும் போரையும் இரு கண்கள் என தீரத்தோடு மானம் காத்த வீர படை கூட்டமடாமள்ளர் குல நம்பிக்கையாம் தமிழ்த்திரு .செந்தில் மள்ளர் மள்ளர் குல நம்பிக்கையாம் மண்ணுரிமை போராளியாம் வரலாற்று பேரறிஞர் இரண்டாம் கடுங்கோன் வீரமிகு பா ண்டியனாம் வரலாற்று பேரறிஞர் மண்ணுரிமை போராளியாம் இரண்டாம் கடுங்கோன் மள்ளர் குல நம்பிக்கையாம் யானை பலம் தும்பிக்கையாம் யானை பலம் தும்பிக்கையாம் தீரமிகு பாண்டியனாம் * மீண்டெழும் பாண்டியரின் தேசமடா மூவேந்தர் உயர்கொடி பறக்கும டா செந்தமிழர் தீரர் படை ஆளுமடா செந்தில் மள்ளர் வீரர் படை வெல்லுமடா மீண்டெழு பாண்டியாமீண்டெழு நம் எதிர் காலம் மலருது மீண்டெழு #engal puthakam thavaru unmai ellai ena nirupithu 10 latcam pettru selvirr

    ReplyDelete
  6. //கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல், எதற்கு மறவர்கள் 'பள்ளருடன்' மோதலை கடைபிடிக்க வேண்டும்? '///

    பள்ளர்களுக்கும் தேவர்களுகும் கலவரம் என்பதே 1957-ல் தான் அதன் முன்பு ஒரு கலவரம் நடந்ததாய் ஒரு சம்பவமுமில்லை

    நாடார்களுடன் மோதல் போக்கு இருந்து என்பதே வரலாறு.

    1957ஹ்கு பிறகு 1980- களில் கலவரங்கள் நடந்தன..இன்னும் தொடர்கின்றன.

    ReplyDelete
  7. // 'பாண்டியன் குலநாசினி' என்றும், 'வைகை வளநாடன் கொட்டமடக்கி' //

    இந்த பட்டத்தை எல்லாம் சொல்லிவிட்டு சூடுங்கப்பா திடீர் திடீர் என்று சொன்னால் எப்படி?

    ReplyDelete
  8. //கடந்த 500 வருடங்களாக மறவர்கள், தன்னை வீழ்த்திய நாயக்கருடன் அல்லவா மோதலை கடை பிடித்து வந்திருக்க வேண்டும்?//

    250 ஆண்டுகள் வெள்ளைகாரன் அடிமையாக்கினான் பின் ஏன் வெள்ளைகாரனுடன் வியாபரம் செய்து அவன் கம்பெனிகளில் வேலை செய்கிறோம்? வெள்ளையனை தானே நாம் வெறுக்க வேண்டும் சண்டை போடவேண்டும்? வெள்ளைக்கரனின் இந்த பிளாக் ஸ்பாட்டை ஏன் பயன்படுத்த வேன்டும்?

    ReplyDelete
  9. எந்த ஊரில் பள்ளுகொட்டு முறை இருக்கிறது..நன் அறிந்த வரை இந்த மாதிரி கேள்விப்பட்டதில்லை...பிறகு கல்வெட்டுக்கள், செப்பு பட்டயங்கள் எதுவும் நம் சமுதாயத்தின் பெயரி இல்லை என்று இவர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது..அவரை முதலில் தெரிந்து கொண்டு பிறகு பேச சொல்லவும்..தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் நம் சமுதாயத்தை பற்றி கல்வெட்டுகள் அதிகம் இடம் பெற்றுள்ளது...SC என்ற வரையறை அவர் குறிப்பிட்டிருந்தார்...நாங்களும் அதனைத்தான் கேட்கிறோம்..நங்கள் அந்த வரையறைக்குள் வரவில்லையே..பிறகு ஏன் எங்களை sc இல் சேர்த்தனர்...மன்னர் பரம்பரை என்று கூறு மறவர்கள், கள்ளர்கள் உங்கள் பெயரில் எதுவரை எந்த மன்னராவது ஆட்சி செய்துள்ளனர...தேவர் என்று பெயர் இருந்தால் அவர்கள் உங்கள் சமுதாயத்தை செர்ந்தவர..அப்படி பார்த்தல் அகிலத்தையே ஆண்ட இந்திரன் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்....இதெல்லாம் பட்டம் என்ற உண்மை கூட தெரியாத மடயர்களிடம் பொய் விவாதிப்பது முட்டாள்தனமே..

    ReplyDelete
    Replies
    1. Kandan maravan- pazhu vettarayar,cholarkalin nerungiya uravu.sri kalva cholan,(kudanthai kalvetu10century) thennavan maravan enra pandianai-achutharaya apyuktham,

      Delete
  10. R.Thiyagu said
    //கடந்த 500 வருடங்களாக மறவர்கள், தன்னை வீழ்த்திய நாயக்கருடன் அல்லவா மோதலை கடை பிடித்து வந்திருக்க வேண்டும்?//

    250 ஆண்டுகள் வெள்ளைகாரன் அடிமையாக்கினான் பின் ஏன் வெள்ளைகாரனுடன் வியாபரம் செய்து அவன் கம்பெனிகளில் வேலை செய்கிறோம்? வெள்ளையனை தானே நாம் வெறுக்க வேண்டும் சண்டை போடவேண்டும்? வெள்ளைக்கரனின் இந்த பிளாக் ஸ்பாட்டை ஏன் பயன்படுத்த வேன்டும்?

    Our reply:
    'தன்னை வீழ்த்திய திராவிட அரசியலை ஏன் எதிர்க்க வேண்டும்' என்று கூறும் இந்த முக்குலத்து சமூகத்தில் சிலர் தான் இன்றைய தேதியில் திராவிட அரசியலை தாங்கி பிடித்து, ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் அரசியலுக்கும் ஊரு விளைவித்து கொண்டு இருக்கின்றனர் என்பதை தன வாயாலேயே ஒத்துக் கொண்ட கள்ளர் தியாகுவுக்கு நன்றி.

    ReplyDelete
  11. COIMBATORE: A day after TOI reported about the ban imposed on a book by the state government, eminent writers and those familiar with the work have come out strongly against the order.

    The government, through an order on May 30, 2013, declared the forfeiture of the book titled 'Meendezhum Pandiyar Varalaru' by K Senthil Mallar, founder of Mallar Meetpu Kalam, fearing it may promote communal tension and affect public peace.

    Aru Gopalan alias Arugo (76), a Tamil nationalist who wrote the foreword for the book, said: "Nothing in the book is abusive of other communities and the work is a result of historical research." There are many popular sayings about various castes in Tamil that eulogise as well as criticize various castes, he said. "Senthil Mallar has just reproduced these quotes in his work. They are harmless since they are already well-known," he added. He condemned the ban order terming it as oppressive and undemocratic. Popular Tamil poet and writer Manushyaputhiran said it is unjust on the part of the government to corner a book by claiming that it will affect public peace.

    "Caste hatred is spread by many casteist parties and organisations in public meetings and also through posters but the government doesn't take action against them," he said. Thanmaanan, another Tamil nationalist who has read the book, said the author has quoted supporting literary findings for all the statements made.

    "Most communities in Tamil Nadu have similar works published, where their own caste is praised and other castes are criticized," he said. If the government decides to ban such works it should ban all works and not just one, he said. "Senthil Mallar is a great thinker working for the emancipation of the oppressed and the book is the result of his painstaking research and hard work," he added.

    A Muthukrishnan, Tamil author and social activist, said when different communities in the state are laying claim to be the heirs of the Pandya dynasty, there is nothing wrong for the Mallars to do so. "Freedom of expression cannot be curbed and I believe that the government has banned this book to appease few communities based on caste equations," he said.

    Senthil Mallar strongly denied that his work was abusive of other castes in the state. "The work was not meant to tarnish the image of any caste and is based on historical findings, literature and folk songs," he said.

    Source: http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Writers-condemn-ban-on-Tamil-book/articleshow/20623546.cms

    ReplyDelete
  12. கள்ளர் தியாகு // நீங்க திருந்தவே மாட்டேங்களா .அறிவின் அடிச்சுவடே இல்லாமல் புலம்பி தவிக்கிறேர்கள் .பள்ளர்கள் மூவேந்தர் வம்சாவளி என்பது ஆணித்தரமாக புத்தகத்தில் மட்டும் இல்லை வாழ்வியலிலும் வாழ்ந்து கொண்டு இருக்கோம் .அறிவுக்கு சம்மந்தம் இல்லாமல் புலம்புகிறேர்கள் பள்ளர்கள் ஒதுக்குபுறமாக வாழ்கிறார்கள் என்று .எந்த ஊரில் பள்ளர்கள் ஒதுக்குபுறமாக வாழ்கிறார்கள் கொஞ்சம் சொல்லுங்களே .பள்ளர்கள் எந்த கோவிலுக்குள் அனுமதிக்கப்படலே கொஞ்சம் சொல்லுங்களே .மிகப்பிரபலமான கோவில் அனைத்திலும் இன்றும் முதல் மரியாதை வாங்குவது பள்ளர் சமூகம் தான் என்பதை ஏன் மூடிமறைக்க முயல்கிறேர்கள் .நாக்கனுக்கு வால்பிடித்த பழக்கம் இன்னும் போக மறுக்குது .பள்ளருக்கும் மரவருக்கும் உண்டான பகை இன்று நேற்று கிடையாது .என்று விஜயநகர நாயக்கன் வந்தானோ அன்றே உங்கள் துரோகத்தின் அரங்கேற்றம் நடந்தேறியது தான் வரலாறு .அதன் பாதிப்பு பல நூற்றாண்டு தமிழகமெங்கும் சொல்லெனா துன்பத்திற்கு பள்ளர் சமூகம் ஆட்பட்டு கூட்டம் கூட்டமாக சொந்த கிராமங்களை விட்டு இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் என்பது எம் முன்னோர் தெளிவாக உணர்த்தி உள்ளனர் .அதே காட்டி குடுப்பு வேலையை இன்று வரை வந்தேறிகளுக்கு துணையாக இருந்து வருகிறார்கள் .மூவேந்தர் வம்சாவளி என்று சொல்ல எந்த அருகதையும் இல்லாத சமூகம் தான் மறவர் சமூகம் .ஏனெனில் அன்று தொட்டு இன்று வரை நாயக்கர் சமூகத்துக்கும் மறவர் சமூகத்துக்கும் உண்டான இணக்கமான உறவு .பள்ளர்கள் எந்த சூழலிலும் பிற சமூகத்துக்கு அடிமை தொழில் செய்ய வில்லை .பள்ளர்கள் மேல் வேண்டும் என்றே சில சொல்லை நாயக்கர் இனமும் மறவர் இனமும் இணைந்தே தாழ்த்தப்பட்ட இனம் என்று ஆங்கிலனிடம் அறுதி இட்டு கூறி இழிவு படுத்தி உள்ளனர் .பள்ளர் மக்களுக்கென்று ஒரு பொது உடமை உண்டு .தங்கள் கிராமங்களில் பொது மடம் வாசசாலை என்று கட்டி ,தங்களுக்கு துணி மற்றும் இதர சில காரியங்கள் செய்ய வண்ணார் ,மற்றும் சிலர் என்று வைத்து ஊர் குடும்பு முறை நடத்தி தனித்துவமான இனமாக சுய கவ்ரவமான இனமாக வாழ்ந்து வருகிறார்கள் .வந்தேறிகளின் சூழ்ச்சியால் உங்களை போன்ற காட்டிக்கொடுப்பின் சதியால் மண்ணை இழந்து சொத்தை இழந்து தலித் பட்டத்தை வேண்டா வெறுப்பாக சுமக்கிறோம் .ஆங்கிலேயன் ஆட்சி அரியணை ஏறும் போது நாயக்கன் ஆட்சி தமிழ் மண்ணில் குடி கொண்ட நேரம் .அவனுக்கு தெரியாது தமிழ் மண்ணில் ஆட்சியில் இருப்பவன் தெலுங்கன் என்று .அவனுக்கு தெரியாது நாயக்கர்களால் வீழ்த்தப்பட்டு நாடு இழந்து நகரம் இழந்து சொத்தை இழந்து மண்ணை இழந்து நிற்கும் இந்த மண்ணுக்கு உண்மையான வாரிசுகள் பள்ளர் என்று .நீங்கள் கட்டிய புளுகு மூட்டை வரலாற்றை தான் அவன் பார்த்து இருப்பான் .அதனால் தான் அவனும் பள்ளர்களை கண்டுகொள்ள வில்லை போலும் .கொஞ்சம் கூட நாவு கூசாமல் உளறுகிறாய் பள்ளர்கள் பசு மாமிசம் தின்பார்கள் என்று .இப்படி பொய்யான தகவல்களை சொன்னவன் நாக்கு அழுகி இருந்தால் இந்நேரம் உங்கள் நாக்கு அழுகி இருக்கும் .பசுவை தெய்வமாக வணங்கும் இனம் பள்ளர் இனம் .அதை பள்ளர் உண்டான் என்று ஒரு கிராமத்தையாவது ஒரு இருபது வருசத்திற்கு முன் காட்டி இருக்க முடியாது .இன்று எல்லா சாதினரும் வெளி உலக வேலை வைப்பாள் திங்க முற்பட்டு விட்டான் .அதில் பள்ளர் விதிவிலக்கல்ல .பள்ளர் சமூகம் பாண்டியர் சமூகம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் .வரலாற்று புரட்டாளர்கள் எப்படியும் சொல்லி விட்டு போகட்டும் .பாண்டியர் ஆட்சி இந்த மண்ணில் மீளவும் வரும் .மள்ளர் சமூகம் தலைமை ஏற்கும் நாள் வரும் .

    ReplyDelete
    Replies
    1. PATTUKKOTTAI ARUGIL ULLA KIRAMANGALIL VANTHU PARUNGAL UNGAL LETCHANAM THERIYUM AVARGAL EPPADI IRUKINTRARGAL UNGAL KELVIKKU AVARGALIN VAZHKKAI MURAIYE PATHIL SOLLUM NANGAL SOLLA THEVAILLAI PATTUKKOTTAI ORU PURAM IRUKKATTUM ENTHA OORIL NENGAL OORUDAN SERNTHU IRUKKIRAI ILLAI ENTHAA INATHINAVARUDANUMAVATHU VEETIL ORU VELAI UNAVU UNNAL UTKARNTHU SAPITTU VIDA UNGALUKU INTHA SAMUGAM IDAM ALITHULLATHA ELLAM THERINTHUM EPPADI IPPADIYELLAM CIMEDY PANNURINGA

      Delete
    2. @Murugan

      இந்த புளுகு மூட்டையை கொண்டுபோய் உங்க சேரியில் சொல்லுங்க நம்புவாங்க..

      இங்கு வரலாறு தொல்பொருள் ஆராஉச்சி என செய்து, சாதிகளையும் கலசாரங்களையும் அல்சி ஆராஉந்து தந்ததே வெள்ளைகாரன் தான்.

      அவனுக்கு உங்களை பற்றி தெரிந்ததால் தான் சலுகை அறிவித்தான்..

      உங்கள் ஆராய்ச்சி..புத்தகம் எல்லாம் வழுக்கைத் தலையில் முடி புடிங்கும் வேலை..முடிந்தால் புடுங்குங்கள்!

      Delete
    3. ஜல்லிக்கட்டில் எங்களுக்கு தான் முதல் மரியாதை தலித்கள் பெருமை

      இதற்க்கு காரணத்தை பலர் தெரிவித்துள்ளனர். முதலில் வரும் மாடுகளை தலித்கள் பிடிப்பார்கள் அப்படி அவர்கள் பிடிக்கும் மாட்டை பிற உயர் சாதி மக்கள் பிடிக்கமாட்டார்கள் எனவே போய் தொலையட்டும் என்று முன்னாள் விட்டுவிட்டு அதோடு தீட்டு கழிப்பர் .

      பிறகு பழனி, மதுரை கோவில்களில் எங்களுக்கும் மரியாதை உண்டு என்று தலித்கள் கூறுகின்றனர். மதுரையில் செருப்பு எடுத்துவருவதும், பிள்ளைமார் மண்டகப்படியில் அவர்களுக்கு உதவியாக சேற்றை கலக்கும் சடங்கு தலித்களால் மேற்கொள்ளப்பட்டது. அதையே இன்றும் செய்து வருகின்றனர்.

      Delete
    4. உங்களுக்கு சொரணை என்பதே கிடையாதா? கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று தியாகு சொல்வது மாதிரி கருத்து சொல்கின்ற உனது கூட்டத்தார் அனைவருமே மன ஊனமுற்ற பிறவிகளா? தான் என்ன சொல்கிறோம் என்று கூட உணர முடியாமல் மனம் போக்கில் அள்ளி விட்டுக் கொண்டே போகிறீர்களே! புழுகா புழுகித் தொலைக்கிறீர்களே!

      Delete
    5. சொரனை என்பதை பற்றி பேசுவதற்கு தீண்டதகாத உனக்கு என்ன அருகதை? அடிமை என்ன அரைக்கூவல்

      Delete
  13. நண்பர் ஆர்.தியாகு அவர்களுக்கு...........
    நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் அருமையான கருத்துக்கள்...அவை அனைத்தும் உண்மையாக இருப்பின் திரு.செந்தில் மள்ளர் அறிவித்துள்ள பத்து லட்ச ரூபாய் பரிசு உங்களுக்கே....வாழ்த்துக்கள்!!!
    நீங்கள் எழுதிய கருத்துக்களை படித்ததினால்தான் என்னால் அருமையான கருத்துக்கள் என்று கூற முடிந்தது.அதை விடுத்து ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் அவர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் தவறானவை என்று கூறுவது மிகவும் தவறு.
    BLOG எழுதுவதற்கும் BOOK எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.திரு.செந்தில் மள்ளர் அவர்கள் எழுதியது வெறும் புத்தகம் அல்ல.ஒரு குடிமரபியல் ஆய்வு.உலகம் முழுவதும் ஆய்வுகளுக்கு பலதரப்பட்ட விமர்சனங்கள் வருவது உண்டு.
    “உலகம் உருண்டை” என்று முதன்முதலாக ஒரு அறிவியல் அறிஞர் கூறியபோது என்ன விமர்சனங்கள் வந்ததோ அதே விமர்சனங்களே இப்போது 'மீண்டெழும் பாண்டியர் வரலாறு' புத்தகத்திற்கும் வந்துள்ளது.இது இயல்பான ஒன்று.காரணம், நாம் பலகாலங்களாக உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒரு கருத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கருத்தை கூறும்போது நம் மனம் ஏற்பதில்லை.இதை மக்கள் காலப்போக்கில் ஏற்றுக்கொள்வார்கள்,காரணம் அதன் பின்னால் உள்ள உண்மை........
    இப்போது கூறுங்கள் நண்பரே,உலகம் உருண்டை என்று நம்புகிறீர்களா?????????

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே! கொஞ்ச நேரம் தியாகுவை பேச விட்டுப் பாருங்கள்.தியாகு எவ்வளவு பெரிய கிறுக்கன் என்று புரியவரும்.

      Delete
    2. பதில் சொல்ல முடியவில்லை என்றால் இப்படித்தான் தடம் புரண்டு அநாகரீக விவாதத்திற்கு வருவீர்கள்!!இதுதான் சேரியின் லட்சனம்!

      Delete
    3. நாகரிகத்தை நீங்களெல்லாம் சொல்லி நாங்கள் தெரிய வேண்டிய அவசியம் இல்லை தியாகு. நாங்கள் உலகத்திற்கு பண்பாடு,நாகரிகம் கற்றுக் கொடுத்தவர்கள். உனக்கு எங்களது நாகரிக மொழியில் சொல்வதென்பது வீண் செயலே. அது உங்களுக்குப் புரியாது. ஏனென்றால், உங்களது நாகரிகம் அந்த அளவே. அதுதான் உங்கள் மொழியில் அதாவது, உங்களது நாகரிக வழக்கில் உனக்கு நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

      Delete
    4. உங்கள் பண்பாடு நாகரீகத்தைத்தான் "கலிங்கத்து பரணி" கடைத்திறப்பு பகுதியில் ஒரு பாடலில் பார்த்தோமே.. குடித்துவிட்டு உங்கள் பெண்களும் ஆண்களும் எவ்வாறு நடந்துக்கொள்வீர்கள் என்பதை

      Delete
    5. sariyaga kurinirgal nanbar ILANCHERALATHAN avargaley ippadi poramai pudithu mr.thiyagu vearum vai savudal mattumthan viduvar pavam avar yeana pannuvar avarin blood apdi yar yeappadi thaduthalum namm inam miga viraivil intha ulagathirku adayalam kamikapadum ithai yeantha KULLA NARI KUTTAMUM thaduka mudiyathu.............. YEARUM POORUM YEAM KULA THOLIL.......

      Delete
  14. ##மகாகவி பாரதியும் மள்ளரும்## 1922 ல் பனகல் மகாராஜா அரசுமகாகவி பாரதி பாடல்களுக்கு தடை விதித்தது# .2013 ல் ஆதிக்க அடக்கு முறை அரசு தமிழ்த்திரு .செந்தில் மள்ளர் புத்தகத்திற்கு தடை விதித்துள்ளது #பாரதி சிங்கள தீவிர்க்கு பாலம் அமைப்போம் என்றார் .செந்தில் மள்ளர் மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்றை மீண்டு கொணர்ந்தார்.# பாரதி கணா தமிழீழம் மலரும் #செந்தில் மள்ளர் தமிழர் நூலும் மலரும் #புலிகளுக்கும் தடை #புத்தகத்திற்கும் தடை #சட்ட வழியில் சதிகளை உடைப்போம் #ஜன நாயக முறையில் நம் வரலாறு படைப்போம் ##பாரதி பாடல்கள்வெளி வந்தது #தமிழர் வரலாறும் தடைகள் கடந்து வெளி வரும் மலரும் ##எட்ட எட்ட வளர்ந்திடுமே மள்ளர் குலம் கை தட்ட தட்ட பாடிடு நீ பாண்டியர் குலம் குட்ட குட்ட குலைந்திடாது குடும்பர் குலம் இது வெட்ட வெட்ட வீளைந்திடும் முவேந்தர் குலம்###சேர சோழ பாண்டியர் எல்லாம் உன் முப்பாட்டான் என்று சொல்லி மார் தட்டி நிமிர்ந்தெழு என் மள்ளர் ஏரையும் போரையும் இரு கண்கள் என தீரத்தோடு மானம் காத்த வீர படை கூட்டமடா##############

    ReplyDelete
    Replies
    1. "ஸ்காட் துரை பள்ளரும்"

      ஸ்காட்துரை திருக்குறளை தவறாக திருத்தி எழுதினார்..எம் பாட்டன் பாண்டித்துரைத் தேவர் அத்துனை புத்தகத்தையும் எரித்தார்.

      ஸ்காட்துரையின் புரூடாவும்...பள்ளர்களின் புர்ர்ர்ர்ர்ர்ரும் என்று தலைப்பிடுங்கள் உங்களுக்கு பொருத்தமாய் இருக்கும்!

      Delete
  15. தமிழ் தேசியம் தமிழ் ஈழம் தமிழ் நூல் மலரும்

    ReplyDelete
  16. //மறவர் சமூக மக்கள் தான் 'பாண்டியர்கள்' என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம்.///

    This Is True

    மறவர் சமூக மக்கள் தான் 'பாண்டியர்கள்'

    ReplyDelete
    Replies
    1. ஜோக்கர் தியாகு ஒரே ஒரு ஆதாரம் கொடு போதும்.

      Delete
    2. பதில் சொல்ல முடியவில்லை என்றால் இப்படித்தான் தடம் புரண்டு அநாகரீக விவாதத்திற்கு வருவீர்கள்!!இதுதான் சேரியின் லட்சனம்!

      Delete
    3. நாங்கள்தான் பாண்டியன் என்பதை மறுத்து கேலி செய்கின்ற நீங்கள் (மறவர் சமூக மக்கள்தான்) பாண்டியர் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரம்தானே கேட்கிறேன்.இதிலென்ன நாங்கள் தடம்புரண்டு விட்டோம்?

      Delete
    4. பெரும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் தொல்பொருள் ஆய்வாளர்களாகிய நீலகண்ட சாஸ்திரிகள், ராகவய்யங்கர்.கே.ஏ.பிள்ளை எல்லாம் மூவேந்தர்களே தேவர்கள் என திட்டவட்டமாக எழுதினார்கள் கல்வெட்டு ஆதாரத்துடன்.

      இவர்கள் யாரும் தேவரில்லை மேலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.. நாங்கள் மூவேந்தர்கள் என பராம்பரியம்..

      மிக தெளிவான விளக்கம் இவர்கள் புத்தகத்தில் இருக்கிறது படிக்கவும்...படித்தால் உங்கள் சாதிப்புத்தகத்தை நீங்களே எரிப்பீர்கள்.

      Delete
    5. இன்னும் உங்களுக்கு அந்த திருட்டுத்தனமாகப் பேசுவதும்,எழுதுவதும் போகவில்லை பாரு!. எந்தப் புத்தகத்தில் நீ சொன்ன வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், மூவேந்தர்கள் என்போர் முக்குலத்து இனமான கள்ளர்,மறவன் மற்றும் அகமுடையன் இனத்தைச் சார்ந்தவர்கள் என்று எழுதியுள்ளார்கள்? முட்டாளே அந்த ஆதாரத்தை நீ இங்கே எழுது பார்க்கலாம்? ஏன் உனது திருட்டுத்தனமானப் பேச்சுக்கு அவர்களையும் சேர்த்து அசிங்கப்படுத்துகிறாய்.

      Delete
    6. பெரும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் தொல்பொருள் ஆய்வாளர்களாகிய நீலகண்ட சாஸ்திரிகள், ராகவய்யங்கர்.கே.ஏ.பிள்ளை எல்லாம் மூவேந்தர்களே தேவர்கள் என திட்டவட்டமாக எழுதினார்கள் கல்வெட்டு ஆதாரத்துடன்.

      First read this book .. your voice will go down

      Delete
    7. Which book and which inscription, Thiyagu the great? I already studied the books of Sasthri, Ayyar and K.A.Pillai. But, no one gives the evidence that Muventhars were from Kallan,Maravan and Akamudaiyan community. If you have the same, let us all know. Please……

      Delete
  17. //திரு.செந்தில் மள்ளர் அறிவித்துள்ள பத்து லட்ச ரூபாய் பரிசு//

    First show your account whether it has 10 Lakhs?

    ReplyDelete

  18. வடஇந்தியாவின்மீது 18முறை படையெடுத்து சோமநாதபுரம் கோயிலை கொள்ளையிட்ட ஆப்கானிஸ்தானின்துருக்கி அரசன் கஜினிமுகமதுவை தண்டிக்கவும் இராஜேந்திரசோழன் வடஇந்தியாவின்மீது திக்விஜயம் செய்தார்என்பதற்கு வலுவான வரலாற்று சான்று உள்ளன. கி.பி.1025,டிசம்பர் மாதத்தில் 17வது முறையாக கஜினி முகமதுசோமநாதபுரம் கோயிலின்மீது படையெடுத்தான். அவன் அக்கோயிலைநோக்கி அரபிக்குதிரைகளின்மீதும்ஒட்டகங்களின்மீதும் புயல்காற்றென வாயுவேகத்தில் வந்து தாக்கினான். அவனைத்தடுத்த 50,000க்கும் மேற்பட்டநிராயுதபாணியான பக்தர்களைவெட்டிசாய்த்தான். கோயிலை இடித்து, இறைவனுக்கு காணிக்கையாக பக்தர்களால்அளிக்கப்பட்ட தங்கம்,வைரம், வைடூரியம், கோமேதகம்,முத்து, பவளம்,மாணிக்கம் போன்ற விலையுயர்ந்த கோடானகோடிசெல்வங்களை கொள்ளையிட்டு ஒட்டகங்களின்மீதும், குதிரைகளின்மீதும் மூட்டையாக்க்கட்டிஅள்ளிச்சென்றான். அவன் அப்போது கொண்டுபோன தங்கம் மட்டுமே ஆறுடன் எடைக்கு குறையாது. அம்மூட்டைகளைதூக்கமுடியாமல், ஒட்டகங்களும், குதிரைகளும் முதுகைநெளித்துக்கொண்டு எறும்புஊருவதைபோல்ஆப்கானிஸ்தானை நோக்கி மெல்ல ஊர்ந்துசென்றன.. இவ்வாறு அரபுநாட்டு வரலாற்று ஆசிரியர்அல்காசுவினி எழுதியுள்ளார். கி.பி.1000லிருந்து தொடங்கி தொடர்ந்து ஆண்டுதோறும் துருக்கி அரசன் கஜினிமுகம்மதுவடஇந்தியாவின்மீது படையெடுத்து சோமநாதபுரம் சிவன்கோயிலைகொள்ளைஅடித்துவரும்செய்தி, சிவபாதசேகரனும்சிவநேசச்செல்வனுமான இராஜராஜசோழனையும், மும்முடிச்சோழன் பெற்ற களிறு என்று வரலாறு போற்றும்இராசேந்திர சோழனையும் மனம் நோகச்செய்திருக்கவேண்டும். மேலும், கஜினி முகமது கிபி.1018ல் கன்னோசிநாட்டின்மீதுபடையெடுத்து, அந்நாட்டை ஆண்ட ராஜ்யபாலனைத்தோற்கடித்து நாட்டைவிட்டே துரத்தி, வழக்கம்போல்கோயில்களை இடித்தும், கோயில் சொத்துக்களையும் உடைமைகளையும் சூறையாடி, பொதுமக்களைகொன்றுகுவித்து ஊருக்கும் எரியூட்டி அந்நாட்டிற்கு பேரிழப்பை உண்டுபண்ணினான். ராஜ்யபாலன் இவற்றைத்தடுக்கஎவ்வித முயற்யசியும்செய்யாது கோழையைப்போல் ஓடி ஒளிந்துகொண்டான். இதனால் பக்கத்து நாட்டுமன்னர்கள்சந்தெல்லர் நாட்டு மன்னன் வித்தியாதரன் என்பவன் தலைமையில் ஒன்றுகூடி நடவடிக்கை மேற்கொண்டனர்.கஜினியை எதிர்த்துப்போரிடாத கோழை ராஜ்யபாலனை கொன்று அவன் மகன் திரிலோசன பாலனை கன்னோசியின்மன்னாக முடிசூட்டி, கஜினியை எதிர்க்க கூட்டு உடன்படிக்கை மேற்கொண்டனர். தன்னைஎதிர்த்து கூட்டுநடவடிக்கைமேற்கொண்ட மன்னர்களைத்தண்டிக்க, கஜினி மீண்டும் கன்னோசியின்மீது படையெடுத்து வெற்றிகண்டான். இரண்டுஆண்டுகளுக்குப்பிறகு,(கிபி.1021-22ல்) தனக்கு எதிராக கூட்டணிநிறுவிதலைமையேற்ற வித்தியாதரனைத்தண்டிக்க,கஜினி முகமது அவன் நாட்டின்மீது படையெடுத்தான்.இந்நிலையில்,வடநாட்டுபடையெடுப்பின்போது போசராசன்நட்பும், சேதிநாட்டுக்காளச்சூரி மன்னன் காங்கேயர் விக்கிரமாதித்தன் நட்பும் இராசேந்திர சோழனுக்கு கிடைத்தது.அவர்களின் வேண்டுகோளை ஏற்று,வித்தியாதரனை கஜினியிடமிருந்து காப்பாற்ற மாபெரும் படையுடன் இராசேந்திரசோழன் வடநாடுநோக்கி திக்விஜயம் புறப்பட்டான். வழியில் சக்கரக்கோட்டம், மதுரை மண்டலம், நாமனைக்கோட்டம்,பஞ்சப்பள்ளி, மாசுணிதேசம்(சிந்துநதிக்கரையில் உள்ளது) ஆகிய இடங்களை கைப்பற்றினான்.(ஆதாரம்: டாக்டர்கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் பக்கம் 277&278ல்காண்க).இராசேந்திரசோழனின் மேற்கண்ட திக்விஜயத்தைகேள்விபட்ட கஜினி முகமது அஞ்சிஓடிஒளிந்துகொண்டான். அதுமட்டுமல்ல.,இராசேந்திரசோழனின் மேற்கண்ட வடநாட்டு படையெடுப்பிற்குப்பிறகு,இந்தியாவின்மீது படையெடுப்பதையும் கோயில்களை கொள்ளை யடிப்பதையும் விட்டுவிட்டான். அதன்பிறகுஇந்தியாவின் மீது படையெடுப்பு எதையும் கஜினி முகமது எடுக்கவில்லை எ ன்று வரலாறுகூறுகிறது.@குழந்தைவேலு சோழகர்

    Now tell who is Thief

    ReplyDelete
  19. பள்ளர்கள் கேள்வி:-

    திருச்சி மாவட்டம், 12 ம் நூற்றாண்டு கல்வெட்டு:
    "வண்ணான் அழிவில்லாத தேவன்"
    இவர் நீங்கள் நினைக்கும் தேவரா?

    முக்குலத்தோர் பதில் :-

    நீங்கள் மிக யோக்கியராக இருந்தால் முழுப்பாடலையும் பதிந்திருப்பீர்கள்..திரிப்பு வேலை செய்யமாட்டீர்கள்!

    வண்ணான் எனபது சீவனை குறிக்குமே அன்றி சலவை தொழிலாளியை அல்ல, எப்படி??

    திருமூலர் - திருமந்திரத்தில் "வண்ணாண்" என்பதின் அர்த்தம்.

    800. வண்ணான் ஓலிக்கும் சதுரப் பலகைமேல்
    கண்ணாறு மோழை படாமல் கரைகட்டி
    விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்
    அண்ணாந்து பார்க்க அழுகற்ற வாறே

    பொருள்: சிவயோகி நாதத்தால் மோதி முன்புறமுள்ள மூளையில் இருகண்
    பார்வைகளையும் மாறிமறிப் பார்ப்பதனால் உண்டாகும் கரையின் எல்லைக்குள் இரு
    கரைகளின் ஊடே ஆகாயத்தில் உண்டாகும் ஒளியைக் கொண்டு சகஸ்ரதளத்தை
    நரம்பினால் நெற்றிக்கு மேலே நிமிர்ந்து பார்க்கச் சீவனின் குற்றனான இருள்விலகிப் பரிசுத்தமாகும்
    (வண்ணான் - சீவன்)-இதில் எந்த தமிழசிரியரும் பொருள் திரிப்பு கண்டால் உங்கள் மறுப்பை தெரிவிக்கலாம்

    இங்கு வண்ணான் என்பது சீவன் என பொருள்படும்,சித்தர்கள் நமக்குள்ளே ஒரு "சிவலிங்கம்" இருப்பதாக சொல்கிறார்கள். அது 'சீவன்" என்றும் உரைக்கிறார்கள்

    அதாவது “சீவன்,சிவச் சொரூபம் எனத் தேறி. வண்ணான் எனபது சீவனை குறிக்குமே அன்றி சலவை தொழிலாளியை அல்ல (ஏன்னே உம் தமிழ் அறிவு..வியக்கவைத்தாய் போ..!)

    சீவன் என்பது ஜீவன் என்பதே..இப்போது நீங்கள் சொன்ன பாடல் "வண்ணான் அழிவில்லாத தேவன்" வரிக்கு "சீவனே அழிவில்லாத பரம்பொருள்" என சொல்வது..

    இன்னும் புரியும்படி சொல்வதென்றால் "ஆத்மாவே அழிவில்லாத கடவுள்" என்பதே..

    வண்ணான் என்ற சாதியையோ தேவர் என்ற சாதியையோ அது குறிக்கவில்லை.. தமிழ் கெடுக்கும் அந்நியர்களே! திருந்துங்கள்!

    ReplyDelete
    Replies
    1. அதாவது, இங்கு தேவர் என்பது சாதிப் பெயர் இல்லை..
      அப்படியே “தேவரடியார் மகன் கண்டியத் தேவன்” என்ற கல்வெட்டுச் செய்திக்கும் விளக்கம் கொடுத்தால் நல்லாயிருக்கும்.
      ‘தேவரடியார்’ மகன் ‘கண்டியத் தேவன்”

      Delete
    2. எப்பவுமே முழுப்பாடல் தரமாட்டீங்களா? பிட்டுப் படம் மாதிரி ஒருவரிதான் அந்த கல்வெட்டில் இருந்ததா?

      போயா போய் முழுப்பாடலையும் கொண்டுவா..! யாம் தமிழ் கூறும் அர்த்தம் சொல்வோம்..அதை எந்த தமிழறிஞர்களிடம் கொடு அர்த்தம் மாறாது (தமிழறிஞர் பவர் ஸ்டார் சீனிவாசம்,சீமான்.மார்ஸ்..கொடுத்தால் பேந்தா பேந்த முழிப்பார்கள்)

      நானும் சொல்லலாம் "பரத்தையடியாள் மகன் பரந்தபள்ளன்" இது குருவிக்கரப்பை சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டு என கதை சொல்லலாம்..

      சமூகத்தில் மரியாதை வேண்டுமெனில் சமூக அந்தஸ்து வேண்டுமெனில் ஒரு "நாடாரைப்போல் இருங்கள்" பொய்யுரை என்றுமே சமூக அந்தஸ்த்தை தராது. இன்னும் உங்களை பள்ளத்திற்கே கொண்டு செல்லும்.

      Delete
    3. நேற்றுவரை நீயும் உனது மரியாதைக்குறிய(?) தலைவர்களும் நாடாரைத் திட்டி தீர்த்துவிட்டு,இப்போது நாடாரைத் தாங்க வந்துவிட்டீர்களா?

      Delete
    4. சமூக அந்தஸ்த்து கேதும் உனக்கு எடுத்துக்காடு சொன்னேன்..

      Delete
    5. சமூக அந்தஸ்த்து கேட்க்கும் உனக்கு எடுத்துக்காடு சொன்னேன்

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. மருதநில மக்களாகிய மள்ளர்கள் விவசாயத்தை தொழிலாகொண்ன்டிருக்கிறார்கள்..தேவர்களின் தலைவனாகிய இந்திரனை ஆண்டுதோறும் உழவர்திருநாளாக வழிபடுகிறார்கள்... இதுபோதும் உங்களுக்கு வரலாறு சொல்ல... சிலர் தங்கள் குல தொழிலை வரலாறைத்திருடுவதிலும்செய்துவிடுகின்றனர்.. இதுதான் வரலாறு.... வேண்டுமென்றால் ஏற்றுக்கொள் கசந்து கிடந்தால்... தூரவிலகு..

      Delete
  20. முருகன் என்ற பெயரில் இருக்கும் பள்ளருக்கு, உங்களை நீங்களேதான் "திருந்தவே மாட்டீங்களா?" என கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்.

    பொய்யும் பொய் சார்ந்த பகுதியில் வாழ்ந்தர்க்கான அடையாளமே உங்கள் பொய்யுரைதான்.

    50 தமிழறிஞர்களை வைத்து நீருக்க திறனிருந்தால் நீரும்பியுங்கள் அதைவிட்டு விட்டு சீமான்,மார்ஸ்,மணிவண்ணண் போன்ற தமிழ் புலமையோ தொல்பொருள் அறிவோ இல்லாமல் இருக்கும் இவர்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு புத்தகம் என்றால் அது பொய்யுரையை தவிர வேறுதுமில்லை..

    முடிந்தால் "பவர் ஸ்டார்" சீனிவாசனையும் நீங்கள் நேர்த்துக்கொண்டு இவர்ர்ம் ஒத்துக்கொண்டார் என ஆதாரமாய் சொல்லலாம்.

    மண்டையை மறத்தாலும் உங்கள் கொண்டயை மறக்க முடியவில்லையே. உங்களை பார்க்கவே பரிதாபமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. சரி தியாகு, நீங்கள்தான் பெரிய வரலாற்று வல்லுனர்களையும்,தொல்பொருள் ஆய்வாளர்களையும் வைத்து முக்குலத்தோர் ‘பாண்டியர் வம்சம்’ என்று தெளிவுபடுத்தலாமே!.அப்படியே சேதுபதி செப்பேட்டிலும்,கல்வெட்டிலும் பொறித்துள்ள, சேதுபதிகள் தம்மைப் பெருமையாகச் சொல்லிக் கொண்ட ‘பாண்டியர் குலநாசினி’ மற்றும் ‘வைகை வளநாடன் கொட்டமடக்கி’ என்ற செய்திகளுக்கு, அவர்களைக் கொண்டே அதன் அர்த்தம் ‘மறவர்கள் என்போர் பாண்டியர்’ என்று விளக்கம் கொடுக்கலாமே.ரொம்ப நல்லாயிருக்கும்.

      Delete
    2. பெரும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் தொல்பொருள் ஆய்வாளர்களாகிய நீலகண்ட சாஸ்திரிகள், ராகவய்யங்கர்.கே.ஏ.பிள்ளை எல்லாம் மூவேந்தர்களே தேவர்கள் என திட்டவட்டமாக எழுதினார்கள் கல்வெட்டு ஆதாரத்துடன்.

      இவர்கள் யாரும் தேவரில்லை மேலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.. நாங்கள் மூவேந்தர்கள் என பராம்பரியம்..

      மிக தெளிவான விளக்கம் இவர்கள் புத்தகத்தில் இருக்கிறது படிக்கவும்...படித்தால் உங்கள் சாதிப்புத்தகத்தை நீங்களே எரிப்பீர்கள்.

      Delete
    3. இன்னும் உங்களுக்கு அந்த திருட்டுத்தனமாகப் பேசுவதும்,எழுதுவதும் போகவில்லை பாரு!. எந்தப் புத்தகத்தில் நீ சொன்ன வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், மூவேந்தர்கள் என்போர் முக்குலத்து இனமான கள்ளர்,மறவன் மற்றும் அகமுடையன் இனத்தைச் சார்ந்தவர்கள் என்று எழுதியுள்ளார்கள்? முட்டாளே அந்த ஆதாரத்தை நீ இங்கே எழுது பார்க்கலாம்? ஏன் உனது திருட்டுத்தனமானப் பேச்சுக்கு அவர்களையும் சேர்த்து அசிங்கப்படுத்துகிறாய்.

      Delete
    4. பெரும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் தொல்பொருள் ஆய்வாளர்களாகிய நீலகண்ட சாஸ்திரிகள், ராகவய்யங்கர்.கே.ஏ.பிள்ளை எல்லாம் மூவேந்தர்களே தேவர்கள் என திட்டவட்டமாக எழுதினார்கள் கல்வெட்டு ஆதாரத்துடன்.

      First read this book .. then you will not speak like this :-) sure you shut your mouth.

      Delete
    5. Which book and which inscription, Thiyagu the great? I already studied the books of Sasthri, Ayyar and K.A.Pillai. But, no one gives the evidence that Muventhars were from Kallan,Maravan and Akamudaiyan community. If you have the same, let us all know. Please……

      Delete
    6. நீலகண்ட சாஸ்திரி புத்தகத்திலேயே சோழகர் கள்ளர் என்பதற்கான ஆதாரத்தையும் கல்வெட்டுக்களையும் சொல்லியிருப்பார்..பாண்டியர் மறவர் என்பதற்கும் சேரர்கள் அகமுடையார்கள் என்பதற்கும் நிறைய ஆதாரங்களை தந்திருபார்கள்.. சரியாக படிக்கத்தெரியாதா? அல்லது உண்மை கசக்கிறதா?

      எ.வரதராஜூலு எழுதிய புத்தகத்ட்கிலும் இதை மிக துள்ளியமாக சொல்லியிருப்பார்..படிக்கவும்..

      Delete
    7. கள்ளர் குலம் என்ன கூறவும் சோழன் சூரியகுலம் நீங்கள் உயர்ந்த அந்தஸ்த வேண்டும் என்பதற்க்கா குலமாற்று செய்வீர்களா அப்படி நீங்கள் செய்வதால் நீக்களும் இன்சியல் இல்லாதவர்களே

      Delete
  21. //ஓஉர் ரெப்ல்ய்:
    'தன்னை வீழ்த்திய திராவிட அரசியலை ஏன் எதிர்க்க வேண்டும்' என்று கூறும் இந்த முக்குலத்து சமூகத்தில் சிலர் தான் இன்றைய தேதியில் திராவிட அரசியலை தாங்கி பிடித்து, ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் அரசியலுக்கும் ஊரு விளைவித்து கொண்டு இருக்கின்றனர் என்பதை தன வாயாலேயே ஒத்துக் கொண்ட கள்ளர் தியாகுவுக்கு நன்றி.//

    2001 தேர்தலில் திராவிடக்கட்சிகளிக்கு வாலாட்டிய அரம்பித்த நீங்கள் 2011 தேர்தலில் 2 சீட்டுக்காக போயஸ் கார்டனில் படுத்து உருண்டது ஊர் அறியும்.தாங்கள் அறியாமல் போனது செவ்வாய் கிரகத்தில் வசிப்பதனால்தான் போலும். இன்று 1 எம்.பி சீட் வாங்குவதற்காக பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்குபின் சங்கரங்கரன் கோவில் இடைத்தேர்தலில் திரவிடக்கட்சிக்கு ஆதரவு பிரச்சாரம் செய்ததும் மறந்துப்போனது.

    ஞாபமறதி நோய் குணமாக நல்ல மருத்துவரை அணுகுங்கள்..திராவிட வாலாட்டிகளே!

    ReplyDelete
  22. தடை செய்யப்பட்டது ஜனநாயக முறையில்.. என்ன குற்றம் சொல்லி தடை செய்தார்களோ அதை இல்லை என ம்றுக்க முடிந்ததா? முடியவில்லை ..ஒப்பாரிவைக்கவே முடிகிறது..

    "மீண்டெழும் ஒப்பாரி வரலாறு" என்று புத்தகம் வெளியிடுவீர்கள் என எட்கிர்ப்பாக்கிறேம்..

    "புழுகு புலவர்" "பொய்யுரை பாவலர்" செந்திலையே மீண்டும் எழுத வையுங்கள்! குடுகுடுப்பை சித்தர் அதற்கு அணித்துரை எழுதுவார்.

    ReplyDelete
    Replies
    1. தற்போதுகூட வாழ்ந்து கொண்டிருக்கின்ற, மறவர் இனத்தைச் சார்ந்த சிவகங்கை வேலுநாச்சியின் வாரிசாகிய, தற்போதைய ராணி என்று சொல்லிக் கொள்கின்ற ‘மதுராந்தகி நாச்சியர்’ என்பவரின் பெயரில் உள்ள ‘மதுராந்தகி’ என்பதன் அர்த்தமும் ‘பாண்டியர் வாரிசு’ என்று கூட இருக்கலாம்(உங்கள் கருத்துப்படி).என் கருத்துப்படி ‘மதுராந்தகி’ என்பது ‘மதுரைப் பாண்டியனுக்கு எமன் போன்றவள்’

      Delete
    2. "வண்ணான் அழிவில்லாத தேவன்" வரிக்கு "சீவனே அழிவில்லாத பரம்பொருள்" என சொல்வது..

      இன்னும் புரியும்படி சொல்வதென்றால் "ஆத்மாவே அழிவில்லாத கடவுள்" என்பதே..

      வண்ணான் என்ற சாதியையோ தேவர் என்ற சாதியையோ அது குறிக்கவில்லை..

      இப்படிப்பட்ட திரிப்பு வேலைதான் உங்கள் ம்துராந்தகி-லும் இருக்கும்.

      Delete
    3. நீதான் தமிழ்ப் புலமைமிக்கவர் என்று சொல்லிவிட்டாயே! அப்படிப்பட்ட புலமைமிக்கவர் ‘மதுராந்தகி' என்றால் என்ன அர்த்தம் என்று சொல்லி விடலாமே! இதிலென்ன உமக்குச் சிக்கல்?

      Delete
    4. தமிழ் தெரியாத மூடனே! வண்ணாண் என்பதற்கே அர்த்தத்தை விளக்கி உனக்கு சொன்னேன் ..

      முதலில் "தமிழ்" படி பின் ஒவ்வொன்றாக உனக்கே அர்த்தம் தெரியும். கண்டதையும் உலறாதே...

      Delete
    5. இன்னும் அந்த ‘மதுராந்தகி’ என்ற வார்த்தைக்கு விளக்கம் வந்ததாக இல்லை.இதற்கிடையே எப்போதும் போல் அந்த வெட்டிச் சவடால்.சூப்பர் தமிழ்ப் பண்டிதரே!

      Delete
    6. மதுராந்தகன் என்ற பெண்பால் பெயரே மதுராந்தகி இந்த பெயர் எப்படி வந்தது என்பதற்கான வரலாற்று விளக்கம் கீழே,,

      முதலாம் பராந்தகன் (கி பி 907 - 955) மதுரை மீது படையெடுத்துச் சென்று பாண்டியரை வென்றதால் "மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மன்" என்று அழைக்கப்பெற்றான். அவ்வேந்தன் நான்கு வேதங்களை ஓதும் அந்தணர்க்குந் தானமாக வழங்கியதால் இந்நகர்க்கு "மதுராந்தகச் சதுர்வேதிங்கலம்" என்று கல்வெட்டுக் குறிப்பு காணப்படுகிறது.

      மதுரை அந்தகன் மதுராந்தகன் பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரையை அழித்ததால் "யமனைப் போன்றவன்“ என்பது பொருள்.

      சோழ மன்னர்கள் பாண்டியர்களை வெற்றி பெற்றதைப் பெரும் சிறப்பாகக் கருதினர். வரலாறு ஏடுகள் இதனை மிக விளக்கமாகக் கூறும். பராந்தகனே முதலில் தன்னை “மதுராந்தகன்“ என்று அழைத்துக் கொண்டான். பின்னர் ஆட்சிக்குவந்த , அரிசஞ்சயசோழனின் மகனான உத்தம சோழன் ஆகியோறும் தங்களை, "மதுராந்தகன்“ என அழைத்துக் கொண்டார் என்பதும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

      முதலாம் ராஜேந்திரனின் இளமைப் பெயரும் "மதுராந்தகன்“ என்பதாகும்.

      Delete
    7. வரலாறு யாரும் எழுதலாம் அது அவர்கள் குடும்ப வரலாறாக வேண்டுமானால் எழுதலாம் குலம் கோத்திரம் தெரியவேண்டும் இந்திரன் மழை கடவுள் அவரகளின் வாரிசு என்று.நீங்கள் கூறுவது ::::இந்திரனும் வெட்கபடுவான் சிவனை பள்ளன் என்கிறிர்கள்.முதலில் உங்கள் தந்தையை தேடுங்கள் அடுத்தவர் தந்தையை அபகரிக்காதீர்கள் அதேநேரம் மறவர்களே உங்களுக்கும் கூறுகிறேன் நீங்களும் உங்கள் தந்தையை தேடுங்கள் சான்றோரை நெறுங்காதீர் அப்பனை தேடுங்கள் ஹஹஹ அடிமைகள் முத்தரைரே நீங்கள் சோழனுக்கு உறவினர்கள்என்றால் இவர்களை கொஞ்சம் கவனியுங்கள் மானமுள்ளவர்களாய் இருக்கவேண்டும்

      Delete
  23. நீங்கள் மிக யோக்கியராக இருந்தால் முழுப்பாடலையும் பதிந்திருப்பீர்கள்..திரிப்பு வேலை செய்யமாட்டீர்கள்!

    வண்ணான் எனபது சீவனை குறிக்குமே அன்றி சலவை தொழிலாளியை அல்ல, எப்படி??

    திருமூலர் - திருமந்திரத்தில் "வண்ணாண்" என்பதின் அர்த்தம்.

    800. வண்ணான் ஓலிக்கும் சதுரப் பலகைமேல்
    கண்ணாறு மோழை படாமல் கரைகட்டி
    விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்
    அண்ணாந்து பார்க்க அழுகற்ற வாறே

    பொருள்: சிவயோகி நாதத்தால் மோதி முன்புறமுள்ள மூளையில் இருகண்
    பார்வைகளையும் மாறிமறிப் பார்ப்பதனால் உண்டாகும் கரையின் எல்லைக்குள் இரு
    கரைகளின் ஊடே ஆகாயத்தில் உண்டாகும் ஒளியைக் கொண்டு சகஸ்ரதளத்தை
    நரம்பினால் நெற்றிக்கு மேலே நிமிர்ந்து பார்க்கச் சீவனின் குற்றனான இருள்விலகிப் பரிசுத்தமாகும்
    (வண்ணான் - சீவன்)-இதில் எந்த தமிழசிரியரும் பொருள் திரிப்பு கண்டால் உங்கள் மறுப்பை தெரிவிக்கலாம்

    இங்கு வண்ணான் என்பது சீவன் என பொருள்படும்,சித்தர்கள் நமக்குள்ளே ஒரு "சிவலிங்கம்" இருப்பதாக சொல்கிறார்கள். அது 'சீவன்" என்றும் உரைக்கிறார்கள்

    அதாவது “சீவன்,சிவச் சொரூபம் எனத் தேறி. வண்ணான் எனபது சீவனை குறிக்குமே அன்றி சலவை தொழிலாளியை அல்ல (ஏன்னே உம் தமிழ் அறிவு..வியக்கவைத்தாய் போ..!)

    சீவன் என்பது ஜீவன் என்பதே..இப்போது நீங்கள் சொன்ன பாடல் "வண்ணான் அழிவில்லாத தேவன்" வரிக்கு "சீவனே அழிவில்லாத பரம்பொருள்" என சொல்வது..

    இன்னும் புரியும்படி சொல்வதென்றால் "ஆத்மாவே அழிவில்லாத கடவுள்" என்பதே..

    வண்ணான் என்ற சாதியையோ தேவர் என்ற சாதியையோ அது குறிக்கவில்லை.. தமிழ் கெடுக்கும் அந்நியர்களே! திருந்துங்கள்!

    ReplyDelete
    Replies
    1. திருமூலர் திருமந்திரப்பாடலில் இருப்பது இருக்கட்டும் அறிவாளியே! கல்வெட்டில் உள்ளது திருமந்திரப் பாடல் இல்லையே! அது தனிப்பட்ட மனிதரைப் பற்றி சொல்லப்பட்ட வாசகமே.இதற்கு உனது பதில் என்ன,அதைச் சொல்லு?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. பாரதி தமிழ் மெல்ல சாகும் என சொன்னது உண்மையாகிவிடும் போல...

      நீ சொன்னப்பாடலில் தனிப்பட்ட நபரை குறிக்கவில்லை... "வண்ணா" என்பதே ஆத்மாவை குறிக்கும் சொல்லாகும் சலவை தொழிலாளியை குறிப்பதல்ல...

      "திருவண்ணாமலை" என்பது "திருசலவைதொழிலாளிமலை" என அர்த்தமாகுமா? அல்லது ஜோதியை குறிக்கும் மலையாகுமா? :-)

      "கருமைநிறவண்ணா" என்பதும் "நீலநிறவண்ணா" என்பதும் உம் அறிவுக்கு சலவைதொழிளாலியை குறிக்கும்..தமிழறிவுக்கு அது கருமைநிற இறைவா, நீல நிற இறைவா என திருமாலை குறிப்பதாகும்...

      என்னே உம் தமிழ் அறிவு!! மெச்சினோம் போ..

      தமிழறிவே இல்லாத உம்மிடம் என்ன விவாதிப்பது... ????????????? :-) thanippa

      Delete
    4. நாங்கள் அண்ணாமலை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம்.திரு+அண்ணாமலை என்ற நிலையில் திருவண்ணாமலை என்பதாகக் கேள்வி. இங்கே தமிழ்ப் பண்டிதர் திருவண்ணான்மலை என்று சொன்னால் ஏற்றுக் கொள்கிறோம்(?) உயர்ந்த புலமைமிக்க பண்டிதரே.

      Delete
    5. "வண்ணான்" என்பதற்கான அர்த்தம் சொன்னோம்.. அது திருமூலர் சொன்னது ..இது கல்வெட்டில் இருக்கிறது என சொல்கிறாய்..

      திருமூலர் "தமிழ்" என சொன்னால் அது தமிழ்மொழியைதான் குறிக்கும்.. கபிலர் "தமிழ்" என சொன்னாலும் தமிழ்மொழியைத்தான் குறிக்கும்...

      சிவதலமான சிதம்பரத்தை திருசிதம்பரம் என குறிக்கவில்லை...
      சிவதலமான சுவாமிமலையை திருசுவாமிமலை என குறிக்கவில்லை...
      ஏன் திருவண்ணாமலை என இனைத்து குறித்தார்கள் என்றால் அது வண்ணான் என்னும் சீவனை ஜோதி வடிவத்தை குறிப்பதால்தான்..

      கடவுளின் பிரதிநிதியாக பிறந்து மக்களை காத்து எதிரிகளை அழித்து அரசர்களாக வீரர்களாக வாழ்வதினால்தான் எங்களுக்கு தேவர் பட்டம்..தேவர் என்ற சொல் எங்களை குறிக்கிறது.

      Delete
  24. "வண்ணான் அழிவில்லாத தேவன்" வரிக்கு "சீவனே அழிவில்லாத பரம்பொருள்" என சொல்வது.. வண்ணாண் = சீவன் என்பது

    தமிழ்புலமையோ அறிவோ இல்லாதவர் புத்தம் எழுதினால் இப்படிதான் :-)

    ReplyDelete
    Replies
    1. அதாவது, தேவன் என்றால் கடவுள் அல்லது பரம்பொருள், அப்படித்தானே?
      இதை மறந்து விட வேண்டாம்.

      Delete
    2. என்னே உம் தமிழறிவு! வியந்தோம் போ!

      தேவன் என்ற சொல் "பரம்பொருள்" என்ற அர்த்ததை மட்டுமா தாங்கிக்கொண்டிருக்கிறது..
      தமிழின் தனிப்பெருமையே அதன் சொற்கள் நிற்கும் இடத்திற்கு பொருந்த பொருள் கூறும்.

      இதனால்தான் வரலாற்று அறிவில்லாத உம் போன்றோரிடம் விவாதிக்க முன்வருவதில்லை...

      அப்படி உம்மிடம் விவாதித்தால் என் தமிழ் தீட்டுப்படும்..

      Delete
    3. முட்டாள்! நாங்கள்தான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கின்றோமே, தேவர் என்றால் கடவுள்,அரசர்,மதகுருமார் ஆகியோரைக் குறிக்கும் ஒரு மரியாதைக்குறிய பட்டம் என்று.நீயும்,உனது கூட்டத்தாருந்தான் அதைக் காதில் கொள்ளாமல் அதை உனது சாதிப் பெயர் என்று கதை அளந்துவிட்டு,இப்போது அடுத்த பிதற்றுதலுக்கு தயாராகிறாய்!

      Delete
    4. நீங்கள் முட்டாள் என்பது உங்கள் சனத்திற்கே புரியும் அதை நானும் சொல்லத்தேவை இல்லை!!!

      அர்சர்களாக இருத்தாலும் மதகுருவாய் இருந்ததாலும் தான் எங்களுக்கு தேவர் என்ற பெயர்..

      Delete
    5. திருடர்கள் அதற்காக தான் சோழர்கள் உங்களை வைத்திருந்தனர் உங்கள் புத்தி அவர்களையே திருடுகிறீர்கள்

      Delete
  25. //குடிமரபியல் ஆய்வு//"குடி பள்ளரியில் ஆய்" என்பதே சரி! - சண்முகவேல் தேவன்

    ReplyDelete
  26. தவறாக எழுதிய புத்தகத்தை "தீ' யிட்டு கொளுத்தியவன்!
    எங்கள் பாட்டன் பாண்டித்துரைத் தேவர்!!!

    ""மதுரையில் வாழ்ந்த ஸ்காட் துரை என்ற ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர் தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டு தமிழ் இலக்கணத்தைக் கொஞ்சம் கற்றுக் கொண்டு.மிக அறிவு பெற்றதாய் தானே நினைத்துக்கொண்டு ,

    திருக்குறளில் எதுகை மோனை சரியாக அமையாத இடங்களில் அவற்றைத் திருத்தி இவரே ஒரு புதிய திருக்குறள் பதிப்பை வெளியிட்டார்.

    ""சுகாத்தியரால் (ஸ்காட்டால்) திருத்தியும் புதுக்கியும் பதிப்பிக்கப்பட்ட குறள்"" என்பது அந்த புதிய திருக்குறள் நூலுக்கான தலைப்பு.

    ஒரு முறை பாண்டித்துரை தேவரை இந்த ஸ்காட் துரை சந்தித்து தாம் செய்த இந்த 'அரிய' பணியைப் பற்றிச் சொல்லி தாம் பதிப்பித்த நூலின் ஒரு பிரதியையும் கொடுத்தார்.

    பாண்டித்துரை தேவர் ஸ்காட்டிடம் இந்த நூலின் பிரதிகள் மொத்தத்தையும் தாம் வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். ஸ்காட்டும் தேவர் தன் அரிய பணியைப் பாராட்டி அதில் மகிழ்ந்து எல்லாவற்றையும் வாங்குவதாக எண்ணிக் கொண்டு தன்னிடம் இருந்த எல்லா பிரதிகளையும் கொண்டு வந்து கொடுத்தார்.

    முன்னூற்றுச் சொச்சம் பிரதிகளுக்கு பிரதி ஒன்றிற்கு ஒரு ரூபாய் வீதம் விலை கொடுத்து எல்லாவற்றையும் வாங்கிய தேவர்.

    இராமநாதபுரம் சென்ற பின் அந்த புத்தகக் கட்டை கொண்டு வரச் செய்து எல்லாவற்றையும் "தீ"யிட்டுக் கொளுத்தினார் . " - இது வரலாறு.

    தவறாக தமிழ் வரலாற்றை எழுத நினைத்தால்.. எங்கள் பாட்டன் பாண்டித்துரைத் தேவர் வழி நடப்போம்!

    ReplyDelete
  27. என்னே உம் தமிழறிவு! வியந்தோம் போ!

    தேவன் என்ற சொல் "பரம்பொருள்" என்ற அர்த்ததை மட்டுமா தாங்கிக்கொண்டிருக்கிறது..
    தமிழின் தனிப்பெருமையே அதன் சொற்கள் நிற்கும் இடத்திற்கு பொருந்த பொருள் கூறும்.

    இதனால்தான் வரலாற்று அறிவில்லாத உம் போன்றோரிடம் விவாதிக்க முன்வருவதில்லை...

    அப்படி உம்மிடம் விவாதித்தால் என் தமிழ் தீட்டுப்படும்..

    ReplyDelete
    Replies
    1. முட்டாள்! நாங்கள்தான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கின்றோமே, தேவர் என்றால் கடவுள்,அரசர்,மதகுருமார் ஆகியோரைக் குறிக்கும் ஒரு மரியாதைக்குறிய பட்டம் என்று.நீயும்,உனது கூட்டத்தாருந்தான் அதைக் காதில் கொள்ளாமல் அதை உனது சாதிப் பெயர் என்று கதை அளந்துவிட்டு,இப்போது அடுத்த பிதற்றுதலுக்கு தயாராகிறாய்!

      Delete
    2. ஆண்டைகளின் மலம் தின்று உடல் வளர்த்தவனே! நீதான் முட்டாள்.. அரசராகவும் குருவாகவும் இருந்ததினால்தான் எங்களுக்கு தேவர் பட்டம்..

      மண்ணாங்கட்டி... சலுகையில் படித்தால் உன் புத்தி எப்படி வேலை செய்யும் சொந்த காசில் படிக்கணும்..

      உனக்குதான் அநாகரீகமாக பேசத் தெரியும் என எண்ணாதே..நான் பேச ஆரம்பித்தால் உன் அம்மாவின் உற்ப்பிலிருந்து சலம் வடிவும் ஜாக்கிரதை...தீண்டதகாத நாயே....

      Delete
    3. அடே நாயே தியாகு! நீ முட்டாள்தனமாக,ஆதாரமில்லாமல் சொன்னதையே சொன்னால் உன்னை முட்டாள் என்றுதானே சொல்லமுடியும்?இதுவரைக்கும் நீ கொடுத்த அனைத்துப் பதிவுகளையும் ஒவ்வொன்றாகப் படித்துப் பார். அதில் உனது மனம் பிறழான பேச்சும், நீ எழுதக் கூடிய விசயத்திற்கு ஆதாரம் கொடுக்க முடியாத இயலாத்தன்மையும் உனக்குப் புரியும். நீ எப்படிப்பட்ட லூசு என்பதும் புரியும். அதன் உச்சமாகத்தான் இப்போது எனது தாயாரை பழித்துப் பேசுகிறாய். இப்போது புரிகிறதா நீ என்ன பிறவி என்று? இதன்மூலம் எண்ணிப்பார் நீ இழிப்பிறப்பா அல்லது நான் இழிந்த பிறப்பைச் சார்ந்தவனா என்று! நீ மட்டும் கிடையாது உனது கூட்டத்தார் அனைவரும் இப்படித்தான்.எதற்கும் ஆதாரம் கொடுக்க மாட்டீர்கள்.ஆனால்,அச்சத்தின் விளைவாக கண்டதையெல்லாம் உளரிக் கொண்டிருக்கிறீர்கள்.இதுதான் உண்மை. என்னைப் பார்த்து நீ ஜாக்கிரதை என்கிறாயா? அடத் திருடனே!
      சலுகையில் நான் படித்ததாகச் சொல்கிறாய். முட்டாளே உனக்குத் தெரியுமா நான் சலுகையில் படித்தேன் என்று? உனக்கும் உனது இனத்தானுக்கும் சலுகை மற்றும் இடஒதுக்கீடு இல்லை என்று நீ சொன்னால் அது உண்மை ஆகிவிடுமா? பொய் சொல்வதற்கு அளவே இல்லையா? எனது இனத்தானுக்கான சலுகை மற்றும் இடஒதுக்கீடு பற்றி நீ குறிப்பிட்டால் உனக்கான சலுகை மற்றும் இடஒதுக்கீடு பற்றி தெரியாமல் போய்விடும் என்று நினைத்தாயா? விசயம் புரியாத ஈனப் பதரே!

      Delete
    4. நீ என்ன அநகாரீகமாக பேசினாலும்...நீ தீண்டதகாதவனே..

      சமிபத்திய சம்பவம்...

      பிள்ளைமார்கள் கிராமமான உத்தபுரம் அங்கு பிள்ளைகளும் பள்ளர்களுமே குடிகள்.. பள்ளர்கள் தீண்டதகாதவர்கள் என கூறி பள்ளர்களை தனியே ஒதுக்கி சுவர் எழுப்பப்பட்டதும்.. அது தலித் பிரச்சனை என்று கூறி கம்னியூச கட்சிகள் பாராளுமன்றம் வரை கொண்டு போனதும் மறந்ததா?

      இன்னும் கிராமங்களில் இரட்டைக்குவளை நடைமுறையிலிருப்பது பள்ளருக்கும் எனபட்கும் மறந்ததா?

      இன்னும் சொல்லவா ஆதாரத்தோடு நீங்கள் தீண்டப்படாதவர்கள் என ....

      கண்ணை மூடிக்கொண்டு உளரல் உங்களுக்கு நெஞ்சுரம் இலாததையே காட்டுகிறது

      Delete
  28. முக்குலத்து அன்பர்களே,
    நீங்கள் இங்கே முக்கி கொண்டு இருக்கிறீர்கள். நல்லது, அதற்க்கு முன்பு இன்று உலக தமிழர்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன். தெரிந்து கொண்டு மேற்கொண்டு சண்டை இடலாமே....?

    =============
    'நான் தான் பாண்டியன். நான் நாயக்கரிடம் தோற்று போனேன். அப்புறம் கப்பம் கட்ட ஆரம்பிச்சேன். இன்னைக்கு வரைக்கும் கட்டிக்கிட்டு இருக்கேன். அவன் என்னை தோக்கடிச்சான் என்பதற்காக, திரும்ப திராவிடத்துடன் மோதனுமா? வெள்ளைக்காரன் கூட நம்மை வீழ்த்தியவன் தான். அதுக்காக இன்னைக்கு அவன் கூட சண்டையா போட்டுக்கிட்டு இருக்கோம்? ஒன்னு மண்ணா வாழல?' --- ஒரு முக்குலத்து நண்பரின் பதிவு இது.

    * தன்னை ஆண்டபரம்பரை என்று நிலை நிறுத்த மட்டுமே இவர்களில் ஒரு சிலர் வரலாறு பேசுகிறார்கள், அதை தாண்டி இவர்களின் அரசியல் எல்லாம் திராவிடத்துக்கு முட்டு கொடுப்பதே என்பது தெளிவாகிறது.
    * தமிழன் வீழ்த்தப்பட்டதர்க்கு முக்கிய காரணம் இந்த திராவிடம் என்பது உண்மை. அப்படியானால் தெரிந்தோ தெரியாமலோ, அந்த திராவிடத்தை எதிர்ப்பது போல எதிர்த்து, ஆனால் மிக வலுவாக முட்டு கொடுத்து கொண்டு இருக்கும் பலருள் இவர்களும் ஒருவர் என்று தெளிவாகிறது.
    * தமிழ் தேசிய அரசியலில் ஒரு தமிழன் ஆள வேண்டும் என்று இவர்களையும் அரவணைத்து, இன்னும் சொல்லப்போனால் 'நீங்களே இங்கே அரியணை ஏறுங்கள்' என்று சொன்னால் கூட, சேர்ந்து இயங்க மறுக்கிறார்கள்.
    * பெருவாரியான சாதிகளிடையே நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்தாமல், தன்னை மட்டுமே நிலை நிறுத்த நினைக்கும் அனைவராலும் தமிழரின் விடுதலை தடை படுகிறது என்பதற்கு மேலே சொன்னவை ஒரு உதாரணம்.
    ==================

    நீங்க தாராளமா உங்க வரலாறை பேசலாம். ஆனால் பேச பேச, அது உங்களுக்கு எதிரா தான் திரும்பி கொண்டு இருக்கு என்பதற்கு மேலே சொல்லப்பட்ட விஷயம் ஒரு உதாரணம். இதுவும் வழக்கம் போல பொய் என்று சொல்வீர்கள். என்ன செய்றது...? சுத்தி என்ன நடக்குது என்றே தெரியாமல், இங்கே பேசிக் கொண்டு இருக்குறீர்கள். ஐயோ பாவம்.

    ReplyDelete
    Replies
    1. தேவராய் பிறந்ததே யாம் செய்த பயன்
      தேவரின பெருமிதம் உன்னுடல் சிந்தும் வேர்வையிலும் இருக்கும்
      என் நிழலும் சட்டை காலரை தூக்கிவிட்டே நடக்கும்
      உம்மால் அதனின் ஒரு முடியைக் கூட பிய்க்கமுடியாது.

      ஆயிரம் பொய்தகவலை தந்தாலும்.. கசடு கடைசியில் எங்கு செல்லுமோ அங்கு அது போய் சேரும்.

      Delete
    2. உங்களது இனத்தார் நடத்துகின்ற தளங்களில் எங்களது விமர்சனங்களை பின்னூட்டமாக இட்டால் அதை வெளியிடப் பயந்து கோழைத்தனமாக மறைக்கின்ற நீங்களா வீரத்தைப் பற்றியும்,உண்மையைப் பற்றியும் பேசுவது?.என்ன கொடுமை இது!

      Delete
  29. இதையும் கொஞ்சம் படிச்சி வைங்க முக்குலத்து நண்பர்களே,
    இங்கே விவாதம் செஞ்சி, 'அய்யா ஜெயிச்சிட்டோம்'ன்னு நீங்க நினைச்சி வெளியே செல்வீர்கள். ஆனால் மற்ற சமூகம் உங்களை எப்படி பார்க்கும் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் சொல்கிறேன்.

    ==================================
    உலக தமிழர்களின் கவனத்திற்கு,

    முள்ளிவாய்க்காலில் என் உறவுகளை வீழ்த்தியது ஆரியம் (இந்தியம்) என்பதும், அந்த ஆரியத்துக்கு முட்டி கொடுத்தது தமிழ் நாட்டின் திராவிடமும்(தெலுங்கும்) என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் அந்த திராவிடத்துக்கு அன்று முதல் இன்று வரை முட்டுகொடுப்பது யார் என்பது உங்களுக்கு தெரிய வேண்டும். அப்போது தான் அடுத்த முள்ளி வாய்க்கால் வராமல் தடுக்க இயலும்.

    தமிழகத்தின் வடக்கு பகுதியில் திருமாவும் (ஒட்டு மொத்த பறையர்கள் அல்ல), தெற்கு பகுதியில் முக்குல அரசியல் வாதிகளையும் (ஒட்டுமொத்த முக்குலத்தோரும் அல்ல) தனது அரசியல் காய்நகர்த்தலுக்கு வைத்துள்ளனர் திராவிடம். இதன் மூலம் வடக்கில் வன்னியரையும், தெற்கில் தேவேந்திரனையும்(பள்ளரையும்) சதா சர்வகாலம் மோதவிட்டு தன்னை தக்க வைத்து கொள்கின்றனர். இது ஏதோ இன்று நேற்று நடந்ததா...? வரலாற்று ரீதியாக பார்ப்போம்.

    * "களவு தொழிலை செய்து வந்த தேவர் சமுகத்தை அடிக்கியதொடு மட்டும் இல்லாமல் அவர்களை ஆள செய்த பெருமை ." --- இப்படி தெளிவாக எழுதி வைத்துள்ளனர் தமிழ் பகைவர்களான அன்றைய நாயக்கரும், இன்றைய திராவிடர்களும்.
    http://naickernaidu.blogspot.in/2012/04/blog-post.html

    * எனவே மண்ணின் மைந்தர்கள் வீழ்த்தப்பட்டதுடன் அவர்களின் அடையாளமும் பறிபோனது. அது மட்டும் இன்றி, இன்று வரை திராவிடத்துக்கு வால் பிடிக்கவே அந்த மூவேந்தர் அடையாளத்தை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதும், அந்த அடையாளம் போலி என்று தெரிய வரும்போது தமிழ் சமூகத்தில் தன்னுடைய நிலை கேலிக்கூத்தாகும் என்று அஞ்சுகின்றனர். (ஆனால் அவர்கள் அஞ்ச தேவை இல்லை என்பது தான், அவர்களையும் சேர்த்து களம் காணவே தயாராக உள்ளனர் மற்றவர்கள்).

    * ஆனால் தமிழகத்தின் வடக்கு பகுதியில் நிலைமை அப்படியே தலைகீழ். இன்றைய தேதியில் திருமாவிடம் இருந்து தான் பறையர் சமூக சொந்தங்களை காக்க வேண்டி இருக்கிறது.

    * உண்மையில் திராவிடத்தின் கயமைத் தனத்தை தோல் உரிக்கும் பதிவுகளை யார் எதிர்க்க வேண்டும்...? யார் அதை தடுக்க உழைக்க வேண்டும்....? திராவிடர்கள் தானே....? ஆனால் நாயக்கர் கூட செய்யவில்லை, இன்னும் சொல்லப்போனால் தான் தான் மூவேந்தர் என்று கூறும் முத்தரையர்,வன்னியர்,பார்கவா குலத்தார் உட்பட எந்த தமிழ் சாதியும் முயலவில்லை. ஆனால், இங்கே ஒரே ஒரு சமூகத்தார் மட்டுமே திரை மறைவில் உழைத்துள்ளனர், சந்தோசப்படுகின்றனர்.
    http://www.facebook.com/photo.php?fbid=388026804640551&set=a.103057206470847.6152.100002997044414&type=1&relevant_count=1&ref=nf

    பொது எதிரியை அடையாளம் காணாமல், சாதிகளுக்கு இடையே நல்லிணகத்தை ஏற்ப்படுத்தாமல், தமிழ் சமூகத்துக்கு விடுதலை இல்லை. ஆணாம் மேலே சொல்லப்பட்ட காட்டிக் கொடுப்பு சம்பவங்களால் தமிழ் சமூகத்துக்கு என்றுமே விடுதலை இல்லை.
    ==================================

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. புதிய தமிழகம் பள்ளர் கட்சி என்பதும் திராவிட போயஸ் கார்டனனில் விழுந்து பிரண்டு இரண்டு எம்.எல்.ஏ. சீட் வாங்கியதும்.. தேர்தலுக்காக தேவர் சிலைக்கு மாலைப்போட்டதும் மறந்துப்போனதா?

      ஜான்பாண்டியன் 2001-ல் திராவிட கட்சியகளோடு கூட்டணிக்கு அலைந்ததும் கடைசியில் போயஸ் கார்டன் கதவை திறந்து எழும்பூரில் நின்றும் மறந்ததா?

      அதே 2001-ல் பள்ளர் கட்சி கோபலபுரத்தில் கேட்டில் காத்துகிடந்து 12 சீட்டு வாங்கியதும் தோற்றதும் மறந்ததா?

      ஒரு எம்.பி சீட்டை எப்படியும் வாங்கி விடவேண்டும் என பரமகுடி துப்பாக்கி சூட்டையும் மறந்து சங்கரகோவில் இடைத்தேர்தலுக்கு திராவிட கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்ததும் தோப்புக் கரணம் போட்டதும் மறந்ததா?

      இன்னும் சொல்லப்போனால் "விடுதலை புலிகள்" எதிர்ப்பாளன் "சுப்ரமணியசுவாமி"யின் ஆதரவோடு அவனின் ஜனதா கட்சி சின்னத்தில் நின்று ஒட்டபிடாரத்தில் திராவிட கட்சியும் ஆதரிக்க எம்.எல்.ஏ வானது உங்கள் பள்ளர் கட்சி என்பதும் மறந்ததா?

      விடுதலைப் புலிகளுக்காக பெட்ரோல் கடத்தல்,யமகா கடத்தல்,ஆயுத பாகங்கள் கடத்தல் என்று செய்து இன்று சிறையில் கிடக்கின்றானே எங்கள் வேதாரணியம்,நாகப்பட்டிணம்,பட்டுக்கோட்டை,பேராவூரணி,சேதுபாவசத்திரம் முக்குலத்தோர்கள் அவன் செய்தது திருட்டு எனில் இன்னும் ஆயிரம் முறை விடுதலைப்புலிகள்க்காக தமிழ் ஈழத்திற்காக செய்வோம்.

      உங்களில் யார் இருக்கிறார்கள் இப்படி சுட்டிக்காட்ட.."ஒருநாள் மட்டும் போலீஸ் கல்யாண மண்டபத்தில் வைத்துவிட்டு அனுப்பிவிடும் போராட்டங்களை செய்பவர்கள் அல்ல நாங்கள்...
      எதை தந்தால் ஈழம் உயிர் பெறுமோ அதை தருவோம்.

      Delete
    3. என்றைக்கு உனது கூட்டத்தான் தமிழனை உயர்த்த பாடுபட்டிருக்கிறான்!.இதுவரைக்கும் தமிழனை அழிக்கத்தான் துணை நின்று இருக்கிறான்.தமிழ் நாட்டிலுள்ள உனது கூட்டத்தானால்தான் தமிழன் இதுவரை தலை எடுக்க முடியாமல் தாழ்ந்து கிடக்கிறான்.இதுதான் தமிழ்நாட்டின் வரலாறு.உனது கூட்டத்தான் தமிழ் வளர்க்க,தமிழனை உயர்த்த பாடுபட்டதாக சொல்வதெல்லாம் நிச்சயமாக முதலைக் கண்ணீர் விடுவதற்குச் சமமானதேயல்லாமல் வேறில்லை.இப்படிப்பட்டவன் விடுதலைப் புலிக்காகத் திருடியதாகச் சொலவது சுத்த அயோக்கியத்தனம்.என்றைக்கும் உனது கூட்டத்தான் தனக்காக மட்டுந்தான் திருடுவான்.இதுதான் இதுவரை நாம் கண்டது.

      Delete
    4. Kaladi pallan in denoted caste list do you explain me why it is?

      Delete
  30. புத்தக புனைவாளர் மீது தேச துரோக வழக்கு உங்கள் வாதங்களை அரசாங்கத்திடம் சொல்லுங்கள் ஜெயா வென்றால் பத்து லட்சம் அவருக்கு இல்லையேல் நீங்களே வைத்து மனதாற்றி கொள்ளுங்கள்

    ReplyDelete
  31. இவ்வாறு சொன்னால் நீ சொல்வதெல்லாம் உண்மையும் வரலாறும் ஆகிவிடுமா மடையர்களே.....

    ReplyDelete
  32. //10 லட்சம் பரிசு//

    அப்பனையும் சுப்பனையும் அழைத்து கதை சொல்லி இந்த வரலாற்றை இல்லை என நீருபித்தால் பரிசு என்றால் என்ன செய்வான்?

    நீ சரியான ஆண்மகன் என்றால் "நீதி" மன்றம் செல் நாங்கள் தான் பாண்டியர் என நீருபி..அங்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வருவார்கள்..வரலாற்று ஆசிரியர்கள் வருவார்கள்..

    அல்லது நீருபிக்கப்பட்டால்... "பள்ளன்" என்றும் ஒட்டுமொத்த தமிழ் சாதிகளுக்கும் அடிமை என ஒத்துக்கொண்டு வாழ சாஸ்ணமும் சலுகை மறுப்பும் செய்வோம் என எழுதி தர இயலுமா? உங்கள் ஒட்டு மொத்த மக்களுக்கும் ஒத்ட்குக்கொண்டு வாருஙள் நாங்கள் உங்கள் பொய்யுரையை கிழிக்கிறோம்.பழையப்படி பள்ளத்தில் வாழ்...

    அப்படியொரு சபைக்கு வரமுடியுமா..?

    ReplyDelete
  33. தியாகுவின் பதிவு:
    //பதில் சொல்ல முடியவில்லை என்றால் இப்படித்தான் தடம் புரண்டு அநாகரீக விவாதத்திற்கு வருவீர்கள்!!இதுதான் சேரியின் லட்சனம்!//
    //உனக்குதான் அநாகரீகமாக பேசத் தெரியும் என எண்ணாதே. நான் பேச ஆரம்பித்தால் உன் அம்மாவின் உற்ப்பிலிருந்து சலம் வடிவும் ஜாக்கிரதை...தீண்டதகாத நாயே.... //
    …………………………………………………………………………………………………….
    அனைவரும் கவனிக்கவும்! மேலே சொன்னவைகள்தான் உயர்ந்த சாதிக்காரன் (?) என்று சொல்லிக் கொண்டிருப்பவனின் தரமான, நாகரிகமான பேச்சு!

    ReplyDelete
    Replies
    1. தியாகுவை நீர்தான் உயர்ந்தசாதி என்்றகூறுகின்றீர் அவர் பதிவில் காட்டிவிட்டார்யார் என்று

      Delete

  34. //ஆர்.தியாகுJune 25, 2013 at 3:02 PM
    நீலகண்ட சாஸ்திரி புத்தகத்திலேயே சோழகர் கள்ளர் என்பதற்கான ஆதாரத்தையும் கல்வெட்டுக்களையும் சொல்லியிருப்பார்..பாண்டியர் மறவர் என்பதற்கும் சேரர்கள் அகமுடையார்கள் என்பதற்கும் நிறைய ஆதாரங்களை தந்திருபார்கள்.. சரியாக படிக்கத்தெரியாதா? அல்லது உண்மை கசக்கிறதா?

    எ.வரதராஜூலு எழுதிய புத்தகத்ட்கிலும் இதை மிக துள்ளியமாக சொல்லியிருப்பார்..படிக்கவும்..

    ஆர்.தியாகுJune 25, 2013 at 3:07 PM
    மதுராந்தகன் என்ற பெண்பால் பெயரே மதுராந்தகி இந்த பெயர் எப்படி வந்தது என்பதற்கான வரலாற்று விளக்கம் கீழே,,

    முதலாம் பராந்தகன் (கி பி 907 - 955) மதுரை மீது படையெடுத்துச் சென்று பாண்டியரை வென்றதால் "மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மன்" என்று அழைக்கப்பெற்றான். அவ்வேந்தன் நான்கு வேதங்களை ஓதும் அந்தணர்க்குந் தானமாக வழங்கியதால் இந்நகர்க்கு "மதுராந்தகச் சதுர்வேதிங்கலம்" என்று கல்வெட்டுக் குறிப்பு காணப்படுகிறது.

    மதுரை அந்தகன் மதுராந்தகன் பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரையை அழித்ததால் "யமனைப் போன்றவன்“ என்பது பொருள்.

    சோழ மன்னர்கள் பாண்டியர்களை வெற்றி பெற்றதைப் பெரும் சிறப்பாகக் கருதினர். வரலாறு ஏடுகள் இதனை மிக விளக்கமாகக் கூறும். பராந்தகனே முதலில் தன்னை “மதுராந்தகன்“ என்று அழைத்துக் கொண்டான். பின்னர் ஆட்சிக்குவந்த , அரிசஞ்சயசோழனின் மகனான உத்தம சோழன் ஆகியோறும் தங்களை, "மதுராந்தகன்“ என அழைத்துக் கொண்டார் என்பதும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

    முதலாம் ராஜேந்திரனின் இளமைப் பெயரும் "மதுராந்தகன்“ என்பதாகும்.

    ஆர்.தியாகுJune 17, 2013 at 3:22 PM
    இங்கு பாண்டியன் என்பது இழிசாதினரை குறிக்கிறTகு அதனால்தான் கேரளாவில் பாண்டி என்றால் தீண்டதகாதவர் என பொருள்..இன்னுமும் உங்களை தீன்ட தகாதவர் என்றே கேரளாவில் சொல்கிறார்கள்..

    இன்னம் "மருத்துவர்" என்ற இனம் முடிதிருத்துவோரை குறிக்கிறது அவர்கள் என்ன வைத்தியமா செய்தார்கள்

    "மன்னன்" என்று ஒரு சாதி எஸ்.சி/எஸ்.டி பட்டியலில் வருகிறது அதனால் அவர்கள் மன்னர்கள் என அர்த்தமாகுமா?///
    .................................................................................................................................................
    பார்வையாளர்கள் கவனத்திற்கு: மேலே காட்டப்பட்டவை ‘தியாகு’ என்ற மிக உயர்ந்த சாதியைச் சார்ந்த (?) ஒரு அதிபுத்திசாலியின் (?) அறிவுபூர்வமான பதிவுகள். இதை நன்றாகப் படித்துக் கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. இங்கே பள்ளர்களாகிய நாங்கள்தான் தமிழ் மூவேந்தர்கள் என்று ஆதாரங்களை அடுக்கி மள்ளர் ஆவணம் என்ற தளத்திலும்,மறுப்புக்களத்திலும் மற்றும் நம் வரலாறு பகுதியிலும் வெளியிட்டுள்ளோம்.ஆனால்,இவைகளை மறுத்து கள்ளன்,மறவன் மற்றும் அகமுடையான் என்ற தாங்கள்தான் மூவேந்தர்கள் என்று சொல்கின்ற கூட்டத்தைச் சார்ந்த இந்த அதிபுத்திசாலி இதுவரை ஒரு சிறு தரவைக்கூட காட்டமுடியவில்லை. ஆனால்,இந்த அறிவாளி தனது நிலையை மறந்து (?) அல்லது அதை மறைத்து, மூவேந்தர் ஆட்சிக்குப் பின்பு வந்தேரிகள் காலத்தில் தமிழ்த் தலைக்குடியாகிய இந்த பள்ளர் இனத்திற்கு ஏற்பட்ட அடக்குமுறையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, இந்த இனத்தை இழிவான இனமாக காட்ட முயற்சிப்பதை இந்த அறிவாளியின் அனைத்துப் பதிவுகளும் பறைசாற்றுகிறது.
      1. இவர் கள்ளன்,மறவன் மற்றும் அகமுடையான் என்போர் மூவேந்தர் மரபினர் என்கிறார். மூவேந்தரில் முதல்வனான ‘பாண்டியன் குலத்தை நாசம் செய்பவர் தாங்கள்’ என்று சேதுபதியாகிய ‘மறவர்கள்’ தங்களது மெய்கீர்த்திகளில் சொல்லிய (பாண்டியன் குலநாசினி) விசயத்தை காட்டி, அப்புறம் எப்படி ‘மறவர் என்போர் பாண்டியர்’ என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று கேட்டால், அதற்கு இதுவரை இந்த அறிவாளியிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. அது அப்படித்தானாம்.....
      2. தற்போதைய சிவகங்கை ராணி என்று சொல்லக்கூடிய மறவர் இனத்தைச் சார்ந்த ‘மதுராந்தகி’ என்பவரின் பெயரின் அர்த்தம் ‘மதுரைப் பாண்டியனுக்கு யமன் போன்றவர்’ என்பதைச் சொல்லி அப்புறம் எப்படி ‘மறவர் என்போர் பாண்டியராக இருக்க முடியும்’ என்று கேட்டால் அதற்கு அவர் சோழமன்னன் மதுராந்தகனின் பெண்பால் பெயர் இது என்கிறார்.அப்படி எனில், மறவர் இனத்தைச் சார்ந்த ‘மதுராந்தகி’ சோழவம்சத்தைச் சார்ந்தவர் என்கிறாரா? அதாவது மறவர் என்போர் சோழரா? அப்படிச் சொன்னால் மறவர்களாகிய சேதுபதிகள் தங்களை ‘மூவராய கண்டன்’ என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்ட செய்தி கல்வெட்டிலும்,செப்பேடுகளிலும் உள்ளது.அதாவது,தாங்கள் தமிழ் ‘மூவேந்தர்களின் பகைவன்’ என்று சொல்லிக் கொண்டதற்கு என்ன பதில் என்றால் இவர் பேந்த பேந்த முழிக்கிறார். இதுவரைப் பதில் இல்லை.
      3. மேலேயுள்ள இந்த அறிவாளியின் முதல் பதிவில் இவர் மறவர் என்போர் பாண்டிய வம்சம் என்கிறார். ஆனால்,பள்ளர்கள் தாங்கள்தான் பாண்டிய வம்சத்தார் என்று ஆதாரத்தை அடுக்கியவுடன் உடனே இவர் பாண்டியனை இழிந்த சாதி என்கிறார் (மூன்றாம் பதிவு).இப்போது சொல்லுங்கள், இப்படி முன்னுக்குப் பின் முரணாக ஈனத் தனமாகப் பேசி எழுதுகின்ற முட்டாள்தனத்தைச் சொன்னால் தாயாரைப் பழித்து எழுதுகின்ற இந்த இழிந்த பிறவியை எதைக் கொண்டு அடிப்பது என்று?
      நீலகண்ட சாஸ்திரி அவர்கள் கள்ளரை சோழவம்சத்தார் என்று சொல்லவேயில்லை.இதெல்லாம் இந்த இழிந்த பிறவி விடக்கூடிய கட்டுக்கதை.
      இங்கே நண்பர் கடுங்கோன் பாண்டியனுக்கு ஒரு வேண்டுகோள். கள்ளர் என்போர் களப்பிரர். இவர்கள்தான் தமிழ்வேந்தர்களுக்கு எதிரியாக இருந்தவர்கள். இதைப் பற்றி டாக்டர் இராசமாணிக்கனார் போன்ற வரலாற்றார் தெளிவுபடுத்தியுள்ளனர் (தமிழக வரலாறு).இந்த களப்பிரர்களை விரட்டி அடித்து தமிழ் நாட்டை மீட்ட கடுங்கோன் பாண்டியன் பெயர் கொண்ட நீங்கள் கள்ளர்களை முல்லை,பாலைக்குடி என்று சொல்வது வரலாற்றுப் பிழை என்றே நான் கருதுகிறேன்.சங்க இலக்கியத்தில் கள்ளர் என்று காட்டப்படுபவர் ‘மழவர்கள்’. இவர்களுக்கும் களப்பிரர்களாகிய கள்ளர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதே எனது கருத்து. இதைத்தான் மரபியல் ஆராய்ச்சியும் தெளிவுபடுத்துகிறது.

      Delete
    2. இத்தனை மூக்கொடை பட்டும் ... வடிவேலு மாதிரி வலிக்கவில்லை என்கிறாயே சரி..பிழைத்து போ

      Delete
  35. மொத்தத்தில் நாம் உருப்படப்போவதில்லை என்றுமட்டும் நன்றாகத்தெரிகிறது

    ReplyDelete
  36. அட தியாகு உனக்கு சுய புத்தியே கிடையாதா .எதுக்கு எடுத்தாலும் நீ தாழ்த்தப்பட்டவன் நீ அடிமை என்று மூச்சுக்கு முன்னூறு தடவை பேசுறே எழுதுறே .கொஞ்சமாவது அறிவை பயன் படுத்து .பள்ளர் சமூகம் தாழ்த்தப்பட்ட இன பிரிவில் இருக்கு என்பது எங்களுக்கு தெரியாமலா இருக்கோம் .உன்னை போல அரக்கிரிக்கனா பாண்டிய வம்சாவளி பள்ளர்கள் .வந்தேறி நாயக்கர் பாண்டிய பள்ளர்களை வீழ்த்திய பின் நாங்கள் பாண்டிய பள்ளர்கள் அடிமையாய் தான் இருக்கோம் .இருந்தாலும் வந்தேறிகளுக்கு எப்போதுமே எதிரியாக தாண்டா இருக்கோம் .எத்தனை கஷ்டத்தை சுமந்தாலும் நாங்கள் உழைத்து தாண்டா சாப்பிடுகிறோம் .உன்னை போல திருடி வயிறு வழக்கல .நீயும் என் தமிழ் சாதியே என்று உன்னை உன் தவறை இழிவு படுத்த கூடாது என்று பார்த்தால் உன் அயோக்கியத்தனம் அதிகமாக இருக்கு .இதுக்கு மேலே உன் வந்டவாலத்தை தண்டவாளத்தில் ஏற்றாமல் விட்டால் நீ திருந்த மாட்டே .திருந்தி வரலாற்றை முழுமையாக படித்து உணர்ந்து கொள் .உன் சமூகம் என்ன செய்தது என்பது உலகம் அறியும் .திருந்தி தமிழனாக வாழ கற்றுக்கொள் .வந்தேரிக்கு தான்குவதை விட்டுட்டு தமிழனாக முயற்சி .இட்டுக்கட்டிய வரலாற்றை படித்து விட்டு புலம்ப வேண்டாம் .மீண்டெழும் பாண்டியர் வரலாறு தான் தமிழனின் உண்மையான வரலாறு அதை மறுக்க எந்த கொம்பனாலும் முடியாது புரிந்து கொள் .

    ReplyDelete
    Replies
    1. Mr. Murugan, Mr.Then Kudumban, Why are you tring to create a cheep and fake tamil History? Mukkulathors only Moovendars. This is true. Do one thing, you enquire about this Moovendars from Youth to Old Aged Tamil people in our State, all are tell you the real fact of Thevars are Cheera, Chola and Pandiars. This is common nature. No one can change this natuare by telling, writing and creating a follish history.

      Next, reservation, Please understand friends, if the Quota is not there, you will not get a single MLA & MP seats in Tamilnadu. You must know the political parties are not select a SC person in a Common constitunecy even he is a important person in their party. But, our Thevars are elected from a common constituency. If you really have huts, your leaders like Dr.Krishnasamy and Mr.John (he is not a pandian)will nominate a Common constituency in coming 2014 Loksaba election. You also understand, Reservation quota only helpful to your people to grow. Otherwise, you will be Zero.

      Delete
  37. Who is tamilan but? Don't know who is Dravidian?

    ReplyDelete
  38. பாண்டிய மள்ளன்July 15, 2013 at 7:39 PM

    பாண்டியர் குடி இம்மானுவேல் சேகரனுக்கு
    நடுகல் பெருவிழா

    இடம் வீரம் விளைந்த பொன்னையாபுரம்
    தேதி செப் 11 2013

    மள்ளர் குளத்தில் தோன்றியதற்கு இந்திரனுக்கு நன்றி தெரிவித்தும்

    வீரமரணம் அடைந்த சேர சோழ பாண்டிய மூவேந்தர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் நன்நாள்

    அழைக்கின்றோம் தூய தமிழ் உறவினர்களை

    ReplyDelete
  39. இந்த புத்தகத்துக்கு கீழ் கண்ட திராவிட எதிர்ப்பு அறிஞர்கள் அணிந்துரை வழங்கியுள்ளனர். மேலும், இவர்கள் யாரும் பள்ளர் கிடையாது.
    * 'நாம் தமிழர்' சீமான்
    * முனைவர் அருகோ
    * அறிவர் குணா
    * தன்மாணன்
    * புதுக்கோட்டை பாவாணர்
    * புலவர் காசி ஆனந்தன்

    # மேலும் இவர்கள் யாரும் தமிழ்புலமை பெற்றவர்களோ தொல்பொருள் ஆய்வாளர்களோ கிடையாது.தனக்கு தானே தலைவர் பட்டம்,அறிஞர் பட்டமும், கவிஞர் பட்டம் சூடிக்கொண்டவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. Ayya Tamil maanam thaangum pandiyar thiyagu avargaley.un caste ooda latchanam un speakingla nallave theriyuthu sir.maravar na paalai nilathila vazhippari vazhlra gang nu most booksla padichurukken,kallar na cow curry saptuthu thiruttu thozhil seithu vazhlra moorkkamanavanga nu padichurukken,neenga than moovendara azhichainga num padichurukken,appuram neenga I mean mokkulathor how sir moovender nu sollittu kevalama sutringa,plz dont use bad words nanba

      Delete
  40. Ayya thiyaku entra thiyakaseelarey unkalukum unkal samookathirkum niraya velaiyirukku. Yen yenil neengal mooventhar thamil saathi, neengal oorukkul mobetai thirudiyathai pulikalin porukku thirudiyathaai sonnathai vidavendum. Pinnar intru unkal ayya thamil partralar pol thirukural, tholkapiyam, inum pala thamil noolkalai aankilathilum thamiley theriyathavarkalum, uraikal, molipeyarpu entru sithaikirarkal, avartrayum koluthavendum unkal ayya pandi thevar valiyil. Melum ulaka thamil marapupadiyum, avan avan appan, thathan, pootan peyaraiyey vaika vendum- martranin peyarai vaipathu nakarikamagathu enna, thamilar, thamilar allathavarkalukku puriya vaika vendum. thamil naatil thaimoli thelunku, malayalam, kannadam pesupavarkal thankal saathiku, kootathirku, nangal athithamilarkal, mootha thamilarkal, muthukudiyinar enporkalai koncham neenkal poi solli, martra moli veetil pesuvathai nirutha sollavendum, etharku ellam unkal mookaiathevr valiyilthan thamil valarvatharkuthan. Konjam uthavunkalen.

    ReplyDelete
  41. thakkali thiruttu payalukal thaan varalatrai moodi maraithavankal,atichu kettalum unmaiye othukkollatha payapillaika thaan thirudankal.avankalukkum unmaikkum vehuthooramache

    ReplyDelete
  42. எங்கயோ இந்த தியாக்யு பய்யன் வகையா குடும்பமாருங்கட்ட ஒதை வாங்கிரிப்பான்போல.இவ்வளவு விசனமாவும் வெறுப்பவும் மாட்டுக்கறி தின்பவன்,வேசி மகன் ,ஆத்தவொட தண்ணி வரும்,மல்லாக்க படுத்து உளர்ரவன் ....ஒரே புலம்பலா இருக்கே...ம்கூம்...வகையா வாங்கியிர்ப்பான்போல.
    மூதேவி வம்சம்னு சொல்லிகிட்டு ஒருத்தன் திருடன் யார்னு தமிழ்நாட்டுக்கார்னக்களுக்கு தெரியாத ஒன்ன சொல்ரான்பா...போங்கட பம்மத்து பயலுகா...கூட்டிகொடுக்கிறதும் காட்டிக்கொடுக்குறதும்தான் உங்க வேலைடா..இப்பக்கூட கார் ட்யர தொட்டு கும்புடறு உன் முக்குலத்தான் அந்த காலத்தில் எங்க கம்ப ஆட்டியவனுகடா...

    ReplyDelete
  43. Without bias to either group, I request both groups to take a look at the document at the CalTech (California Institute of Technology):
    The structure of social and political relations in a south Indian Little Kingdom, by Nicholas Dirks, Apr 1983.

    It talks about the settlement of Pudukottai. It draws inferences from many Palm Leaf manuscripts and Oral Traditions.

    http://authors.library.caltech.edu/15888/1/HumsWP-0081.pdf

    ReplyDelete
  44. A thesis in UPenn (University of Pennsylvania) titled: Spectres of Agrarian Territory, by David Ludden December 11, 2001.

    http://www.sas.upenn.edu/~dludden/Dharma.htm

    refers back to 'On Tirunelveli Maravars, see Ludden 1985. On Kallars, see Dirks 1987, p.153: "the political development of regional hegemony led to the development and elaboration of particular forms of subcaste organization ... among the dominant Kallars of Pudukkottai." '

    ReplyDelete
  45. ennyaum en inathum enaku adayalam kattiyatharku nandri.................... en uyir ulla varai en inathai intha ulagathirku adayalam kattta poraduvean ennai pondru ariyamal irukum en ina makkaluku intha thagavalai kondu sella enal mudinthathai sevean ithu en kadamai...... NAN UNGALAI YEAVARU THODARBU KOLVATHU ENBATHAI PATHIVU SEYAVUM............ YEARUM PORUM YEM KULA THOLI......................
    VALGA VALARGA YEM PALLAR/MALLAR INAM........

    ReplyDelete
  46. thayagu anna pallaigana oru alu avigaluku negalum pathil solitu erukigala thavar vasam aepothuma actiontha vai pacha vana mudicha thajavur ula vanthu pasatum en uru paru paravakkotai vanthu anga pallaiga pasatum mulu varalarum naga solitharom epudiku thanjavur kallar sangam.

    ReplyDelete
  47. pariya vagayam mari pasura pallaigala aenda goverment salukaigala picha vanguriga thiramai eruntha goverment salukaigala vananu solugada aparam pichatha uga munorgal mari adukanum.

    ReplyDelete
  48. உங்களோட நாங்க சண்டை போடாமல் இருக்கவேண்டும் என்றால்?நீங்க முதலில் pcr,sc.st,வழக்கு கொடுக்க கூடாது,நீங்கள் தாழ்தப்பட்டவர்கள் என்று சொல்லி அரசு கொடுக்கும்,எந்த உதவிகளையும் வேண்டாம் என்று சொல்லி விட்டு செலவு செய்து படித்து வேலைக்கு செல்லுங்கள்?கொள்ளைபுறமாக உள்ளே நுழைந்து அரசு வேலைகளில் ஆக்கிரமித்து உள்ள நீங்கள் அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டி வாழ்வதை நிறுத்தி வேண்டும்

    ReplyDelete
  49. Nangal than mallar, manner, thiruttu thozhil seipavan oru nattai aanta sariththiram eruka, engal thozhil vivasayam ena mar thatti kolkoom aanal ungala kula thozhilai appati solla mutiuma

    ReplyDelete
  50. மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி ‘Dr .S .Krishnasamy Ayyangar ‘ அவர்கள் கூறுவது
    =========================================
    “ஆந்திரப் பேரரசின் தெற்குப் பகுதியில் இருந்த சிற்றரசர்களுக்கும், காஞ்சியில் இருந்த சிற்றரசர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்ப்பட்டன. அங்கிருந்து கள்ளர்கள் எப்படியோ குடிபெயர்ந்துள்ளனர். அவ்வாறு குடிபெயர்ந்த கள்ளர்கள் காஞ்சிக்கு வந்து அங்கு சிறிது காலம் தங்கியபின், அவர்கள் மலையமான் நாட்டிற்கும்,அதையடுத்து உள்ள பகுதிகளுக்கும், அதன் பின் சோழ நாட்டிற்கும் வந்து இறுதியாகப் பாண்டிய நாட்டில் குடியேறினர். தமிழகத்தின் தெற்கே சென்று பார்ப்போமேயானால் அவர்களின் வாழ்க்கை முறையே அவர்கள் தமிழ் பூர்வீக குடிகள் அல்லர் என்றும், தமிழகத்தில் புதிதாய்க் குடியேறியவர்கள் என்றும் புலப்படுவதாய் உள்ளது. அவ்வாறு தெற்கே குடியேறியவர்கள் அங்குள்ள பழங்குடியினரான உழுதுண்போரை (பள்ளரை) கொள்ளையடித்தும், அச்சுறுத்தியும் அவர்களிடமிருந்து பணம் பறித்தனர்.இந்த கள்ளர்கள் தமிழ்நாட்டில் குடிபுகுந்ததை வடமொழி நூல்கள் களப்பிரர் இடையீட்டாட்சி எனக் கூறுகின்றனர்.”

    ReplyDelete
  51. F.R.Hemingsway I.C.S
    Tanjore Dist., Gazetter 1909, pg.9
    மறவர்,கள்ளர் வாழ்வு முறை பற்றி ‘V .R .R Dikshidar ‘ அவர்கள் கூறுவது
    =========================================
    “கள்ளர்கள் ஒரு கொள்ளைக் கூட்டம். அவர்கள் எந்த படிகளிலும் சேர்ந்து பயிற்சி பெற்ற போர் வீரர்கள் அல்லர்”

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியான கருத்து

      Delete
  52. Ipoluthum koda maravargal pala orgalil thirudyvathaye tholilaga kondulanar utharanamaga kamuthi ill kallakari.vepankulam..madu .atu kalai thirudukirargal..

    ReplyDelete
  53. Ipoluthum koda maravargal pala orgalil thirudyvathaye tholilaga kondulanar utharanamaga kamuthi ill kallakari.vepankulam..madu .atu kalai thirudukirargal..

    ReplyDelete
  54. I agree pallars are pandiyar...proved By orissa balu sea & Geographical reseachers..Pallar/mallar spread Agriculture civilization to whole world//
    tamil please go through a orissa Balu seminar!!

    ReplyDelete
  55. I agree pallars are pandiyar...proved By orissa balu sea & Geographical reseachers..Pallar/mallar spread Agriculture civilization to whole world//
    tamil please go through a orissa Balu seminar!!

    ReplyDelete
  56. தோழர்களே இரு தரப்புகளும் வாய் சவடால் விடுவதை தவிர்த்து சரியான ஆதாரங்களை கொண்டு வாருங்கள். அவர் சொன்னது இவர் சொன்னது என்ற கதை வேண்டாம். பள்ளர்களே நீங்கள் பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற முயற்சி எடுங்கள். அப்பொழுது தான் உங்கள் தரப்பு வாதம் சபையில் எடுபடும். இறுதியாக நாடார் சமுகம் பாண்டியர் என்பது ஓட்டுக்காக ஆட்டக்காரி அடித்து விட்டது. பள்ளருக்கும் மறவர்க்கும் பாண்டியர் பட்டம் குறித்து கொல்லம் கோர்ட்டில் வழக்கு நடந்ந போது சாணார்கள் எங்கே போனார்கள்? பள்ளர்க்கும் மறவர்க்கும் பாண்டியர் பட்டம் கொண்டே பகை என்பதை இந்த நாடே அரியும். இதை முக்குலத்தோரின் திராவிட சிகாமணி மறந்து நாடாரே பிற்கால பாண்டியர் என்ற போது உங்களுக்கே புரிந்து இருக்க வேண்டாமா? திராவிட நாய்கள் இது வரையிலும் மறவர்களையும் பள்ளர்களையும் மோத விட்டு பார்த்தார்கள் , பள்ளர்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இப்பொழுது நாடர் சமுகத்தை களத்திற்குள் இறக்கி ஆட துவங்கி விட்டார்கள். சமீப அரசியல்&நாட்டு நடப்பை பார்க்கும் போதே அனைவருக்கும் புரிகிறது. நீங்கள் இதை உணராமல் சண்டையிடுகிறிர்கள்.

    ReplyDelete
  57. We are pandiar kings. Do u know that, in a civil case kollam court gave a judgement that pallars are pandiars and pandian kings.
    1.We dont eat beef
    2.we pray cows and they were our gods.
    3.we don't want s.c. reservation.
    4. agriculture was our only occupation.
    5. Most of the pallars(kudumban,kalaadi,moopan,pannadi,devendrakulathan,vathiriyan) now asking government to remove from scheduled caste and to included in MBC or bc. And pallars are not only in sc list. They are also in bc MBC list. Kalaadi and moopan was under b.c. list. iam from kalaadi pallars sub caste. Iam proud to be a kalaadi pallar. I want all my pallar sub caste to be included in MBC or bc list under single name devendra kula velalar or mallar. Its going to happen very soon. . .

    ReplyDelete
  58. மருதநில மக்களாகிய மள்ளர்கள் விவசாயத்தை தொழிலாகொண்ன்டிருக்கிறார்கள்..தேவர்களின் தலைவனாகிய இந்திரனை ஆண்டுதோறும் உழவர்திருநாளாக வழிபடுகிறார்கள்... இதுபோதும் உங்களுக்கு வரலாறு சொல்ல... சிலர் தங்கள் குல தொழிலை வரலாறைத்திருடுவதிலும்செய்துவிடுகின்றனர்.. இதுதான் வரலாறு.... வேண்டுமென்றால் ஏற்றுக்கொள் கசந்து கிடந்தால்... தூரவிலகு..

    ReplyDelete

  59. மள்ளர் என்போர் பள்ளரும் பள்ளியருமே தவிர வேறு யாரும் அல்ல. இந்தியா சுதந்திரம் வாங்கும் போது மொத்த மக்கள் தொகை வெறும் முப்பது கோடி தான். அப்படி இருக்க 800ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் மட்டும் மருத நில மக்களின் எண்ணிக்கை 100கோடி இருந்திருக்குமோ? இதில் தான் கள்ளர், மறவர், அகமுடையார், நாடார், செட்டியார், வேளாளர் , கோனார் போன்றோர் அடங்கி இருந்திருப்பார்களோ? எங்க முன்னோர்கள காட்டிக் கொடுத்து பாளையங்களை பெற்ற நீங்கள் என் தகப்பன் பெயரை உங்கள் பெயருக்கு முன்பாக போட வரிசையில் வரிந்து கட்டி நிற்பதற்கு வெட்கமாக இல்லையா? மள்ளர்/மல்லர் இரண்டுமே பள்ளர்/பள்ளியர் நாங்க தான் எந்த கொம்பனுக்கும் உரிமை கிடையாது.

    ReplyDelete

  60. மள்ளர் என்போர் பள்ளரும் பள்ளியருமே தவிர வேறு யாரும் அல்ல. இந்தியா சுதந்திரம் வாங்கும் போது மொத்த மக்கள் தொகை வெறும் முப்பது கோடி தான். அப்படி இருக்க 800ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் மட்டும் மருத நில மக்களின் எண்ணிக்கை 100கோடி இருந்திருக்குமோ? இதில் தான் கள்ளர், மறவர், அகமுடையார், நாடார், செட்டியார், வேளாளர் , கோனார் போன்றோர் அடங்கி இருந்திருப்பார்களோ? எங்க முன்னோர்கள காட்டிக் கொடுத்து பாளையங்களை பெற்ற நீங்கள் என் தகப்பன் பெயரை உங்கள் பெயருக்கு முன்பாக போட வரிசையில் வரிந்து கட்டி நிற்பதற்கு வெட்கமாக இல்லையா? மள்ளர்/மல்லர் இரண்டுமே பள்ளர்/பள்ளியர் நாங்க தான் எந்த கொம்பனுக்கும் உரிமை கிடையாது.

    ReplyDelete
  61. பழைய வரலாறு பேசி என்ன பயன்.. திரும்ப பட்டம் சூடி மக்களை பிளவுப் படுத்தி அடப்போகிறீர்களா.... முடியாது... ஆகவே பிரிவினை இல்லாத சமுதாயத்தை உருவாக்க padupaduvom... 9597797779

    ReplyDelete
  62. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
  63. வில்லவர் மற்றும் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவார்.

    ReplyDelete
  64. நாகர்

    நாகர்கள் அடிப்படையில் வட இந்திய மக்கள் ஆனால் ஆரியர்களிடமிருந்து இன ரீதியாக வேறுபட்டவர்கள். நாகர்கள் ஆரியர்களின் அடிபணிந்த மக்கள். நாகர்கள், ஆரியர்கள் மற்றும் திராவிடர்கள் இந்தியாவின் மூன்று வெவ்வேறு இனங்கள்.

    ஹிந்தி

    இந்தி மொழி தேவநாகரி என்றும் அழைக்கப்படுகிறது, இது தேவ (ஆரியன்) மற்றும் நாக மக்களின் மொழியாகும்.

    இந்திரன்

    இந்திரன் தேவர்களின் அரசன், பெரும்பாலும் ஆரிய மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சில நாகர்களும் தேவநாகரி மக்களின் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நஹுஷன் இந்திர அந்தஸ்தை அடைந்த ஒரு வரலாற்றுக்கு முந்தைய நாக அரசன்.

    நஹுஷன்

    ஆளும் இந்திரன் சாபத்தால் நீக்கப்பட்டதால் நஹூஷன் இந்திரனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நஹூஷன் பிரதிஷ்டானாவை, அதாவது மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள பைதான் நகரத்தை ஆட்சி செய்தார். இது கலித்தொகையில் கூறப்பட்ட நாகர்கள் மத்திய இந்தியாவின் ஆக்கிரமிப்பு காலத்திற்கு ஒத்திருக்கலாம்.

    நஹூஷனின் மகன் யயாதி. யயாதியின் மகன்கள் புரு, பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களின் மூதாதையர்யது, யாதவர்களின் மூதாதையர் என்பவராவர். யது துர்வாஷா குலத்தினருடன் சேர்ந்து ஒரு குல ஒன்றியத்தைக் கொண்டிருந்தனர், மேலும் அடிக்கடி ஒருங்கிணைந்தவர்களாக விவரிக்கப்பட்டதனர். இவ்வாறு பாண்டவர்களும் கவுரவர்களும் யாதவரும் நாக அரசன் நஹூஷனிடமிருந்து தோன்றியவர்களாக இருக்கலாம்.

    இந்திரனின் வழித்தோன்றல்கள்

    கங்கை நதி பகுதியிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த நாகரும் இந்திரன் மற்றும் அஹல்யாவிலிருந்து வந்ததாகக் கூறுகின்றனர்.

    நஹுஷன் → யயாதி
    யயாதி → புரு வம்சம்
    புரு வம்சம் → குரு வம்சம் + யாதவ வம்சம்
    குரு வம்சம் → கவுரவர்கள்+ பரத வம்சம்

    கவுரவ வம்சாவளியினர்

    தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்கள், கவுரவ அல்லது குருகுல அல்லது பரதகுலத்தின் சந்ததியினர் என்று கூறுவது வழக்கம். கரையர், கொண்டா கரவா மற்றும் பிற மீனவ சமுதாயத்தினர் தாங்கள் கவுரவர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றனர். இந்தியாவில் இந்த நாகர்கள் தமிழர்கள் போல் காட்டிக்கொள்கிறார்கள், ஆனால் சிங்கள பிரதேசங்களில் அவர்கள் எப்போதும் தங்களை கவுரவ அல்லது பரத வம்சாவளியினர் என்று அடையாளப்படுத்துகிறார்கள்.

    நாகர்களுக்கு எதிரான போர்

    திராவிட வில்லவர் மீனவரின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் நாகர்களுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர் மீனவர் தோற்கடிக்கப்பட்டதினால் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர். இந்த போர் கிமு 1100 ற்கு முன்பு நடந்திருக்கலாம். நஹூஷன் இந்த காலத்திற்குப் பிறகு மத்திய இந்தியாவில் மகாராஷ்டிராவில் உள்ள பிரதிஷ்டானாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்.

    தென்னிந்தியாவிற்கு குடியேறிய நாகர்கள்

    நாகரின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு குறிப்பாக கடலோரப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தன.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குஹன்குலத்தோர் (மறவர், முற்குஹர், சிங்களவர்)
    3. கவுரவர்கள் (கரவே, கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (களப்பாளர்- வெள்ளாளர், கள்ளர்)
    6. அஹிச்சத்திரம் நாகர்கள் (நாயர்)

    ReplyDelete
  65. நாகர்

    குஹன் வம்சாவளியினர்

    குஹன் வம்சாவளியினர் கங்கை நதியின் துணை நதியான சரயு ஆற்றின் கரையில் உள்ள புராண கால படகுக்காரரான குஹனின் குலத்தைச் சேர்ந்தவர்கள். கங்கை நதியைக் கடக்க குஹன் பகவான் ஸ்ரீ ராமருக்கு உதவினார். பகவான் ஸ்ரீராமர் குஹன் குலத்தை அயோத்திக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பதவிகள் கொடுத்தார்.

    ராவணனுடன் போர்

    குஹன் குலத்தினர் அயோத்திய படையில் ஒரு பகுதியாக இருந்தனர், அவர்கள் ஸ்ரீராமருடன் தென்னிந்தியாவிற்கு வந்தனர். கிஷ்கிந்தாவைச் சேர்ந்த வானர - வாணர் பாணருடன் சேர்ந்து குஹன் குலத்தினர் ராவணனுக்கு எதிராகப் போரிட்டனர். ராவணன் இயக்கர் குலத்தைச் சேர்ந்தவர், அவர் திராவிட மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் மற்றும் தமிழ் பேசினார். இராவணனின் சிற்றப்பர் முனிவர் அகஸ்தியர் தமிழுக்கு அகத்தியம் என்ற இலக்கணம் எழுதினார். கிமு ஆறாம் நூற்றாண்டில் இராவணன் ஆட்சி செய்திருக்க முடியும்.

    மகாபாரதம் குருஷேத்திரப் போர் மற்றும் ராஜசூய யக்னம் ஆகியவற்றில் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த ஒரு சிங்கள அரசரைக் குறிப்பிடுகிறது. ராவணனின் மாமனார் மாயா தானவரும், விபீஷணனும், மகாபாரத காலத்தில் வாழ்ந்தவர்கள். கிபி 543 இல் விஜயா சிங்கள ராஜ்ஜியத்தை நிறுவினார். இதனால் மகாபாரதத்தின் படி இலங்கையில் விபீஷணனும் ஒரு சிங்கள அரசனும் ஒரே சமயத்தில் வாழ்ந்திருக்கலாம் அதாவது கிமு ஆறாம் நூற்றாண்டில்.

    மறவர்

    மறவர்கள் கங்கை ஆற்றில் மீனவர்களாக இருந்தனர், அவர்கள் ஸ்ரீராமரால் அயோத்திக்கு அழைக்கப்பட்டனர் மற்றும் அயோத்தியில் அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. அயோத்தியின் வம்சாவளியை மறவர் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. பிற்காலத்தில் மறவர் ஸ்ரீராமரின் தோழர்களாக மாறி தென்னிந்தியாவுக்கு வந்தனர். மறவர் வானரரோடு சேர்ந்து ராவணனை ஆக்கிரமித்து தோற்கடித்தனர். மட்டக்களப்பு மான்மியம் அரக்கர் வம்சத்தை அழித்தவர்கள் என மறவரைப் போற்றுகிறது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ராவணனுடன் மறவரும் வானரரும் போரிட்டிருக்கலாம்

    வீரனென்னும் பரதிகுல யிரகு முன்னாள் வேட்டை சென்றெங்கள் குலமெல்லி தன்னை மாரனென்றணைத்தீன்ற சவலையர்க்கு வரு இரகு நாடனென நாமமிட்டு பூருவத்திலயோத்தி யுரிமையீந்து போன பின்னர் சிறிராமர் துணைவராகி தீரரென்னுமரக்கர்குலம் வேரறுத்த சிவ மறவர்குலம் நானும் வரிசை கேட்டேன்(மட்டகளப்பு மான்மியம்)

    இலங்கையில் நடந்த போருக்குப் பிறகு பல நாகர்கள் இலங்கைக்கு இடம்பெயர ஆரம்பித்தனர் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது.

    ReplyDelete
  66. நாகர்

    முற்குஹரின் இலங்கை படையெடுப்பு

    அயோத்தியைச் சேர்ந்த முற்குஹர் இலங்கை மீது படையெடுத்தனர்.

    இலங்கையின் வனப்பைக் கேள்வியுற்று வடஇந்தியாவிலே அயோத்தியினின்றும் முற்குகர் இலங்கைக்குப் படையெடுத்து வந்தனர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    குஹன் குலத்தின் மூன்று கிளைகள்

    மட்டக்களப்பு மான்மியத்தின் கூற்றுப்படி, குஹனின் மூன்று கிளைகள் சிங்கர் வங்கர் மற்றும் கலிங்கர். நாகர்கள் கங்கையில் கிழக்கு நோக்கி நகர்ந்து வங்காளம் மற்றும் கலிங்கத்தில் ராஜ்யங்களை நிறுவினர் அல்லது இணைந்தனர்.
    இவை குகன்மூன்று பண்டைய ராஜ்யங்கள்

    1. சிங்கர்- வங்காளத்தில் சிங்கள நாடு
    2. வங்கர் - வங்காளம்
    3. கலிங்கர் - ஒரிசா

    இந்த நாடுகளில் இருந்து நாகர்கள் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை மற்றும் ராமநாதபுரம் மற்றும் இலங்கையில் குடியேறத் தொடங்கினர்.

    குஹன் குலத்தின் மூன்று துணைப்பிரிவுகள்

    மூன்று குஹன் கிளைகளான சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கரில் இருந்து வந்த நாகர்கள் இணைவதன் மூலம் நாகர்களின் மூன்று குலங்கள் தோன்றின.
    இவை

    1. சிங்களவர்கள்
    2. மறவர்
    3. முற்குஹர் (முக்குவர்)

    இந்த மூன்று குலங்களும் மட்டக்களப்பு மான்மியத்தின் படி இலங்கையில் முற்குலத்தோர் அல்லது முக்குலத்தோர் அல்லது முக்குலத்தவர் அல்லது முற்குஹர் என்று அழைக்கப்பட்டனர். சிங்களவர்களுடனான இந்த நெருங்கிய உறவின் காரணமாக, கண்டியின் கலிங்கன் அரசர்களால் ஆளப்பட்ட மட்டக்களப்பில், முக்குவர் பொடி எனப்படும் மட்டக்களப்பு பகுதியின் பிராந்திய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். 1600 களில் எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியத்தில் அருமக்குட்டி பொடி மற்றும் கந்தப்பொடி என்று அழைக்கப்படும் முக்குவர் ஆளுநர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    இதேபோல் மறவர் வன்னியர் என்னும் மட்டக்களப்பு பகுதியின் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். எனினும் வடக்குத் தமிழ்ப் பகுதியாகிய, யாழ்ப்பாணத்தில் மறவரும் முக்குவரும் உயர் பதவிகளை வகிக்க முடியவில்லை. குஹன் குலங்களாகிய சிங்களவர்கள், மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் கிமு 543 இல் விஜயபாஹுவின் படையெடுப்பின் பின்னர் குடியேறியிருக்கக்கூடிய ஆரம்பகால நாகர் குடியேற்றக்காரர்களாக இருக்கலாம்.

    இந்தியன் முக்குலத்தோர்

    இந்தியாவில் மறவர் முக்குவரில் இருந்து தங்களை தூரப்படுத்திக் கொண்டு, களப்பிரர்கள் மற்றும் தெற்கு ஆற்காடு பகுதியில் உள்ள துளுவ வெள்ளாளர்களுடன் சேர்ந்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  67. நாகர்

    வட இந்தியாவில் நாக வம்சங்கள்

    ஆரம்ப காலத்தில் நாகர்கள் ஆரியர்களுக்கு சமமாக கருதப்பட்டனர். நாகர்களுக்கு உயர் அந்தஸ்து இருந்தது மற்றும் இந்திரனாகவும் முடியும். பல நாக வம்சங்கள் வட இந்தியாவை ஆண்டன. சிசுநாகா வம்சம் (கிமு 413 முதல் 345) மற்றும் நந்தா வம்சம் (கிமு 345 முதல் 322 வரை) என்பவை வட இந்தியாவை ஆண்ட கடைசி நாக வம்சங்கள். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட வகுப்பாக மாறினர். நாகர்கள் தெற்கு ராஜ்யங்களுக்கு அடிமை வீரர்களாக விற்கப்பட்டனர். ஆறாம் நூற்றாண்டிலிருந்து நாகர்கள் புத்தமதத்தை ஏற்றுக்கொண்டது அவர்களுக்கு சீரழிவை ஏற்படுத்தியிருக்கலாம்.

    பௌத்த நாகர்கள்

    புத்த நாகர்கள் நாகர்கள் இக்ஷ்வாகு வம்சத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். காசியை ஆண்ட இக்ஷ்வாகு வம்சத்தின் கடைசி மன்னர் பிரசன்னஜித் புத்த மதத்திற்கு மாறி புத்த பகவானின் சீடரானார். இந்த காலத்திற்குப் பிறகு நாகர்கள் ஆரிய நடைமுறைகளுக்கு எதிராக கலகம் செய்து தங்களை புத்த மதத்திற்கு மாற்றிக் கொண்டனர்.

    ஆரியர்களின் எதிர் தாக்குதல்

    புஷ்யமித்ரா சுங்கர் (கிமு 185 முதல் கிமு 149 வரை) என்ற ஒரு மௌரிய பேரரசின் பிராமண சேனாபதி மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் பிருஹத்ரத மௌரியரைக் கொன்றார். புஷ்யமித்ர சுங்கர் சுங்க வம்சத்தை நிறுவினார். புஷ்யமித்ரா சுங்கர் புத்தமதத்தவர்களைத் துன்புறுத்தினார், அவர்களில் பெரும்பாலோர் நாகர்கள் ஆயிருந்தார்கள். புஷ்யமித்ர சுங்கர் புத்த நூல்களை எரித்தார் மற்றும் புத்த மடங்களை இடித்தார்இந்த காலத்திற்குப் பிறகு நாகர்கள் சீரழிக்கப்பட்டனர்.

    வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களை இந்து மதத்திற்கு மாற்றுதல்

    பிராமணர்கள் சித்தியன் மற்றும் ஹூணர் போன்ற புதிய வெளிநாட்டு படையெடுப்பாளர்களை இந்து மதத்திற்கு மதம் மாற்றினார்கள். பிற்காலத்தில் ஜாட் குலங்களும் ராஜபுத்திரர்களும் வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து தோன்றியிருக்கலாம். ஈராக்கைச் சேர்ந்த மொஹ்யால் பிராமணர்கள் முதலில் துருக்கிய மக்களாகத் தோன்றினாலும் இப்போது பிராமணர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.
    வட இந்தியாவில் நாகர்கள் கீழ் அடுக்குக்கு தள்ளப்பட்டனர். நாகர்கள் தென்னிந்தியாவிற்கு பெருமளவில் குடியேறுவதற்கு நாகர்களைத் துன்புறுத்தியது ஒரு காரணமாக இருக்கலாம். கிமு 150 இல் சித்தியன்-சாகர் படையெடுப்பு மற்றொரு காரணமாகும்.

    பத்மாவதியின் நாகர்கள் (கி.பி. 170 முதல் கி.பி. 350 வரை)

    மத்திய இந்தியாவின் இந்து வம்ச நாகர்கள், குஷானரின் ஆட்சி முடிந்த பிறகு மீண்டும் எழுச்சியடைந்தனர். விதிஷாவைச் சேர்ந்த நாகர்கள் தங்கள் ஆட்சியை மதுராபுரி வரை நீட்டித்தனர். அவர்கள் சாக ஆட்சியாளர்களின் சமகாலத்தவர்கள். இறுதியில் அவர்கள் கி.பி 350 ல் குப்த சாம்ராஜ்யத்தால் அடிபணிய வைக்கப்பட்டனர்.

    ReplyDelete
  68. நாகர்

    இந்தோ-சித்தியன் இராச்சியம் (கிமு 150 முதல் கிபி 400 வரை)

    இந்தோ-சித்தியன் படையெடுப்பு மற்றும் சிந்து, கங்கை மற்றும் நர்மதா நதி பள்ளத்தாக்குகளின் ஆக்கிரமிப்பு ஆகியவை சேதி இராச்சியத்தைச் சேர்ந்த கல்வார்களின் ஒரு பெரிய வெளியேற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் சேதி இராச்சியத்தைச் சேர்ந்த கல்வார் தென்னிந்தியாவில் களப்பிரர் என்று அழைக்கப்பட்டார்கள். வட இந்திய கல்வார் குடும்பப்பெயர்கள் காலர், கள்ளர், கலியாபாலா மற்றும் காலாள் ஆகியவை களப்பிரர் பட்டங்கள் கள்வர், கலியர், கள்ளர் மற்றும் களப்பாளர் ஆகியவற்றுடன் நெருக்கமாக ஒத்திருக்கிறது.

    சேதி இராச்சியம்

    சேதி இராச்சியம் மத்தியப்பிரதேசத்தில் கென் ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. கல்வார் சேதி இராச்சியத்தில் வசிப்பவர்களாக இருந்திருக்கலாம். கல்வார் பண்டைய ஒரிசாவிற்கும் பின்னர் தமிழ்நாட்டிற்கும் குடிபெயர்ந்திருக்கலாம், அங்கு அவர்கள் களப்பிரர் அல்லது களப்பாளர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    கியி 6 ஆம் நூற்றாண்டில் மஹிஷ்மதியிலும், கிபி 10 ஆம் நூற்றாண்டில் திரிபுரியிலும் காலச்சூரி ராஜ்ஜியங்களை நிறுவிய அதே மக்களாக கல்வார் இருக்கலாம். காலச்சூரி வீரர்கள் சூரி என்ற ஒரு வகை கத்தியைப் பயன்படுத்தினர். களப்பிரர் படையெடுப்புக்குப் பிறகு சூரி கத்தி தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டது.

    கலிங்க மன்னர் காரவேளா (கிமு 105)

    காரவேளா கிமு 105 இல் வட தமிழகத்தை ஆக்கிரமித்தார். வட தமிழ்நாட்டை ஆக்கிரமித்த காரவேளாவின் தளபதிகள் வேளிர் அல்லது வேள் ஆளர் அல்லது காராளர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கலிங்கத்தில் இருந்து வந்ததால், வேளாளர் கலிங்க குலம் என்றும் அழைக்கப்பட்டனர். வேளாளர் ஆரம்பகால களப்பிரர், அவர்கள் களப்பாளர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். களப்பாளர் களப்பிரரின் பிரபுக்கள். வெள்ளாளருக்கு பிள்ளை மற்றும் முதலியார் குடும்பப்பெயர்களும் உள்ளன.

    கள்வர் கோமான் புல்லி

    ஆரம்பகால கிறிஸ்து சகாப்தத்தில், கள்வர் கோமான் என்றழைக்கப்படும் மாவண் புல்லி என்ற ஒரு களப்பிர ஆட்சியாளர் திருப்பதியில் ஆட்சி செய்தார்.

    களப்பிரர் படையெடுப்பு மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் அல்லது கலியர் அல்லது கள்வர் தமிழ்நாட்டின் முடிசூட்டப்பட்ட மூன்று அரசர்களையும் தோற்கடித்து தங்கள் ஆட்சியை நிறுவினர். அடுத்த மூன்று நூறு வருடங்கள் தமிழகம் இருண்ட யுகத்திற்கு சென்றது. களப்பிரர் தலைநகரம் பெங்களூருக்கு அருகில் உள்ள நந்தி மலையில் இருந்தது. களப்பிரரின் வழித்தோன்றல்கள் களப்பாளர்-வெள்ளாளர் மற்றும் தமிழ்நாட்டின் கள்ளர் சமூகத்தினர் ஆவர்.

    கள்ளர்

    இந்திரன் மற்றும் அஹல்யாவிலிருந்து கள்ளர் வந்ததாக பூவிந்திர புராணம் மற்றும் கள்ள கேசரி புராணம் கூறுகின்றன. வரலாற்று ரீதியாக கள்ளர் கிபி மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் படையெடுப்பாளர்களின் வழித்தோன்றல்கள் ஆவர்.

    கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வேளாளர்கள் மூன்றாம் தமிழ் சங்க காலத்தில் (கிமு 500 முதல் கிபி 300 வரை) கங்கை நதி பகுதியிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்த நாக பழங்குடியினர். அவர்கள் இந்திரன் மற்றும் ரிஷி கௌதமரின் மனைவி அஹல்யாவின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர்.

    இந்திர குலம்

    இந்திரன் ரிஷி கௌதமரின் மனைவி அஹல்யாவுடன் சட்டவிரோத உறவு கொண்டிருந்தார். அகல்யா இந்திரனுக்கு மூன்று மகன்களைப் பெற்றெடுத்தார், அவர்கள் முறையே கள்ளர், மறவர் மற்றும் அகம்படியர் என்ற பெயர்களைப் பெற்றனர். தேவன் அல்லது இந்திரனின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றனர். (திரு. எஃப். எஸ். முல்லேய்)


    ஆனால் தாய்லாந்து இராமாயணம் ராமாகியனின் கூற்றுப்படி, இந்திரன் மூலம் அஹல்யாவுக்குப் பிறந்த குழந்தை பாலி மற்றும் சூர்யனின் மூலம் பிறந்த குழந்தை சுக்ரீவன் என்பவர்கள் ஆவர்.

    கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்

    கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் மெதுவாக வெள்ளாளர்களாக மாறினர். இவ்வாறு வெள்ளாளர், கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் அனைவரும் இந்திர குலத்தைச் சேர்ந்தவர்களே.

    கள்ளர் திருமணங்களில் மணமகன் தான் இந்திர குலம், தளவால நாடு மற்றும் அஹல்ய கோத்ரத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய காரணம் இதுதான். ஆலா என்றால் நாகம். தளவாலா நாடு என்றால் நாக நாட்டின் தலைமை என்று பொருள் கொள்ளலாம். கள்ளர்கள் நாக பழக்கவழக்கமான பலகணவருடைமையை பின்பற்றினர்.

    கரையர்

    மட்டக்களப்பு மகான்மியம், கரையர் இலங்கையின் செழிப்பால் ஈர்க்கப்பட்டு இலங்கைக்கு இடம்பெயரத் தொடங்கினார் என்று கூறுகிறது. கரையர் கவுரவர் மற்றும் பரதரிடமிருந்து வந்தவர் என்று தமது வம்சாவளியைக் கோருகிறார்கள். கி.மு. 300 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மூன்றாவது சங்க காலத்தில் கரையர் இலங்கைக்கு குடிபெயர்ந்திருக்கலாம்.

    ReplyDelete
  69. நாகர்

    சங்க இலக்கியத்தில் நாகர்கள்

    சங்க இலக்கியம் மறவர், எயினர், அருவாளர், ஒளியர், ஓவியர், பரதவர் ஆகியோர் தமிழ்நாட்டிற்கு குடியேறிய பழமையான நாகர்கள் என்று குறிப்பிடுகிறது.

    பரதவர்

    பரதவர் தங்களை பர்வத ராஜகுலம் என்றும் பரதகுல க்ஷத்திரியர் என்றும் அழைக்கின்றனர். கங்கைப் பகுதியில் வேதகால குலங்களில் பர்வத குலமும் ஒன்று. கிமு ஆறாம் நூற்றாண்டில் வடமேற்கு மற்றும் கங்கை பகுதிகளில் வசித்திருந்த பர்வத குலம் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரதராஜா என்பது கி.பி 1 முதல் 3 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பலூசிஸ்தானை ஆண்ட ஒரு ஈரானிய வம்சமாகும். பலூசிஸ்தானில் பிராகுய் என்று அழைக்கப்படும் வடக்கு திராவிட மொழி இன்னும் பேசப்படுகிறது. கி.பி முதல் நூற்றாண்டில் பரதவர் தங்கள் தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்திருக்கலாம். அதே காலகட்டத்தில் அவர்கள் சங்க கால தமிழகத்தில் தோன்றினர். பாண்டிய ஆட்சியாளர்களுக்கு எதிராக பரதவர் கலகம் செய்தனர் ஆனால் பாண்டியர்கள் அவர்களை தோற்கடித்து அடக்குவதில் வெற்றி பெற்றனர். கிபி 210 இல் இரண்டாம் நெடுஞ்செழியன் வரி செலுத்த மறுத்த பரதவரை தோற்கடித்தார்.

    இலங்கையின் அசல் மக்கள்.

    இலங்கையின் பூர்வீக மக்கள் இயக்கர் ஆவர். இயக்கர் திராவிட வில்லவர்களிடமிருந்து இனரீதியாக வேறுபட்ட ஒரு சிறிய இனத்தினர் ஆவர். ஆனால் அவர்கள் அசுர-திராவிட மக்களுடன் கலந்தார்கள், மேலும் அவர்கள் தமிழ் பேசினார்கள். இலங்கையின் பிற குடியிருப்பாளர்கள் திராவிடர்கள்-அசுர மக்கள். இந்த தீவு வில்லவர் வம்சங்களின் அதாவது சேர சோழ பாண்டியன் வம்சங்களின் செல்வாக்கிலும் கட்டுப்பாட்டிலும் இருந்தது. அகஸ்திய முனிவர் தமிழ்நாட்டில் உள்ள அகஸ்திய மலையில் தங்கியிருந்தார். முனிவர் அகஸ்தியர் இயக்கர் மன்னர் இராவணனின் சிற்றப்பா ஆவார்.

    தென்கிழக்கு இலங்கையில் கொமரி என்ற இடம் உள்ளது. மதுரா என்ற இடம் தெற்கு மத்திய பகுதியில் உள்ளது, அதில் இருந்து மதுரா ஓயா (ஆறு) என்று ஒரு ஆறு ஓடத் தொடங்குகிறது. குமரி மற்றும் மதுரா ஆகிய இடங்கள் பிரளயத்தால் அழிக்கப்பட்ட குமரிக்கண்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். இலங்கையின் மிகப்பெரிய நதி மகாவெலி கங்கை என்று அழைக்கப்பட்டது. மகாபலி இந்தியாவின் வில்லவர் மற்றும் பாண மக்களின் மூதாதையர் ஆவார். ஆனால் கங்கை நாகர்கள் வந்தவுடன் அவர்கள் கங்கா என்ற பெயரையும் அதனுடன் சேர்த்துள்ளனர்.

    இலங்கையின் பழைய பெயர் தாம்பபாணி, இது தமிழ்நாட்டில் தாமிரபரணி நதியின் பெயரின் மாறுபாடாகும். கிமு 543 இல் சிங்கள இளவரசர் சிங்கபாஹு இலங்கையை ஆக்கிரமித்தபோது இயக்கர் தலைநகரம் தாம்பபாணியில் இருந்தது. இலங்கையை செரன்தீப் என்றும் அழைத்தனர், இது சேரன்தீவின் மாறுபாடாகும், இது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இலங்கையில் சேர மன்னரின் இறையாண்மையைக் குறிக்கிறது . செரன்தீப் என்பது இப்போதும் இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் ஆகும். கிமு 543 இல் முதல் சிங்கள அரசர் விஜய பாகுவின் வருகைக்கு முன்பே, பல நாகர்கள் இயக்கருடன் சேர்ந்து இலங்கையில் வசித்து வந்தனர்.

    நாகத்தீவு

    மூன்றாவது தமிழ் சங்க காலத்தில், இலங்கை நாகநாடு அல்லது நாகத்தீவு என்று அழைக்கப்பட்டது. ஆரம்பகால நாகர்கள் பெரும்பாலும் சிங்களவர்களுக்கு எதிராக இயக்கருடன் கைகோர்த்தனர். கங்கை நதிப் படுகையில் தோன்றிய புத்த மத நாகர்களின் நாடு இலங்கை ஆகும்.

    புத்த மதத்தின் எழுச்சி

    இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்களில் பலர் ஏற்கனவே பௌத்தர்களாக இருந்திருக்கலாம். அசோகரின் சந்ததிகள் மகேந்திரா மற்றும் சங்கமித்ரா ஆகியோர் கி.பி 250 இல் அனுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்த தேவனாம்பியா திஸ்ஸா (கிமு 250 முதல் கிமு 210 வரை) காலத்தில் இலங்கைக்கு வந்தபோது பெரும்பாலான இலங்கையர்கள் புத்த மதத்திற்கு மாற்றப்பட்டனர்.

    இயக்கர் நாகப் போர்கள்

    பழங்குடி இயக்கர் மக்கள் இறுதியில் தோற்கடிக்கப்பட்டு அடக்கப்பட்டனர். திமிலர் என்று அழைக்கப்படும் இயக்கர் வம்ச மீனவர்களும் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் இறுதியாக கி.பி 12 ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பட்டாணிகளின் உதவியுடன் திமிலர் படுகொலை செய்யப்பட்டனர்.

    கேரளாவுக்கு இயக்கர் இடம்பெயர்வு

    பல இயக்கர்கள் பண்டைய காலத்தில் கேரளாவிற்கு குடிபெயர்ந்தனர். ஈழ இயக்கர் வில்லவர் குலங்களால் நிறுவப்பட்ட சேர வம்சத்தின் துணை குலமாக ஆனார்கள். காக்கநாடு, குமாரநல்லூர் மற்றும் புனலூர் பகுதிகளை இயக்கர்-யக்கர் பிரபுகள் ஆண்டனர். எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காக்கநாடு கோவிலில் ஈழ இயக்கர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

    ReplyDelete
  70. நாகர்

    அஹிச்சத்திரம் நாகர்கள் (கி.பி. 345)

    கர்நாடகாவில் உள்ள கடம்ப நாட்டில் மயூராஷர்மா என்ற பிராமணர் அரசராகி தனது பெயரை மயூர வர்மா என்று மாற்றிக்கொண்டார். மயூரவர்மா தன்னை பலப்படுத்த ஆரிய பிராமணர்களையும் நாக அடிமை வீரர்களையும் கி.பி 345 இல் உத்தரபாஞ்சால நாட்டின் பண்டைய தலைநகராக இருந்த அஹிச்சத்திரத்திலிருந்து அழைத்து வந்தார். இந்த நாக அடிமைப் போர்வீரர்கள் பந்தரு(பிணைக்கப்பட்ட அடிமைகள்) என அழைக்கப்பட்டனர்.

    இந்த நாகர்கள் நேபாளத்தின் நேவார் மக்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம். பிற்கால நாயர் கட்டிடக்கலை நேவார் கட்டிடக்கலையை ஒத்திருந்தது. நேவார்களும் முன்னதாகத் தாய்வழி வாரிசுரிமைப் பழக்கத்தை மேற்கொண்டனர். மயூரவர்மா அவர்களை கரையோர கர்நாடகத்தில் குடியேற்றினார். இந்த நாகர்கள் பாண்டா (பாணா) என அழைக்கப்படும் உள்ளூர் பாண குலங்களுடன் கலந்தனர். இறுதியில் இருவரும் பண்ட் என்று அழைக்கப்பட்டனர். நாயர் உட்பட்ட பண்டுகள் மங்களூரில் ஆலுபா ராஜ்ஜியத்திற்கு சேவை செய்து வந்தனர்.

    கங்கர் மற்றும் கொங்கர்

    கங்கர் அல்லது கொங்கர் (கவுடா கவுண்டர்) எனப்படும் கங்கை பகுதி விவசாயிகள் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர். கவுடா என்பது கங்கைக்கு மாற்று பெயர் ஆகும். தமிழ்நாட்டில் அவர்கள் கொங்கு என்று அழைக்கப்படுகிறார்கள். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவன் கொங்கு மக்களை தோற்கடித்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிட்டது. கி.பி 350 இல் சமுத்திர குப்தரின் தெற்கு படையெடுப்புக்குப் பிறகு கர்நாடகாவில் மேற்கு கங்கை இராச்சியம் நிறுவப்பட்டது.

    மேற்கு கங்கை மன்னர் அவினிதாவின் ஆட்சியின் போது (கி.பி. 469 முதல் கி.பி. 529 வரை) கொங்கு கங்க வம்சத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது மற்றும் கொங்கு வேளாளர் கிபி ஆறாம் நூற்றாண்டில் கொங்குவில் குடியேறினார்கள். கொங்கு பிரதேசத்தை இழந்த சேர வம்சம் தங்கள் தலைநகரை கரூரில் இருந்து கொடுங்கலூருக்கு மாற்றியது. கொங்கு வேளாளர்கள் இன ரீதியாக கர்நாடகத்தின் கவுடா, கங்காதிகார் என்னும் வொக்கலிகருடன் தொடர்புடையவர்கள். அவர்கள் கர்நாடகாவின் லிங்காயத்துகளுடன் மதபரமாய தொடர்புடையவர்கள். எனவே அவர்கள் லிங்காய கவுண்டர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வெள்ளாளர் மற்றும் பிற நாகர்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்ல. கொங்கு வேளாளர் சேர வம்சத்தின் வில்லவர்களின் எதிரிகளாயிருந்தனர்.

    நாக்பூர்

    நாக்பூர் நாகர்களின் மையமாக கருதப்படுகிறது. ஆனால் வட இந்தியாவில் நாகர்கள் கீழ் மட்டத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட நாகர் சகாக்களைப் போலல்லாமல், கேரளா மற்றும் தமிழ்நாட்டிலுள்ள நாகர்கள் அரேபியர்கள் மற்றும் டெல்லி சுல்தானகங்களுடன் கூட்டணி வைத்து தங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்திக்கொண்டார்கள் ஆனால் உள்ளூர் திராவிட வில்லவர் கலாச்சாரத்தை அழித்தனர்.

    ReplyDelete
  71. நாகர்

    நாகர்களின் எழுச்சி

    12 ஆம் நூற்றாண்டு வரை துளுநாட்டில் அஹிச்சத்திரம் நாகர்கள், அதாவது நாயர்கள் தங்களுடைய துளு மன்னர்களுக்கு அடிபணிந்து சேவை செய்து வந்தனர். இதேபோல தமிழ்நாட்டில் வெள்ளாளர், கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் ஆகிய கங்கை நாகர்கள் சோழர் மற்றும் பாண்டிய அரசர்களுக்கு அடிபணிந்து சேவை செய்து வந்தனர்.

    ஆனால் 12 ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களின் வருகை நாகர்களை கணிசமாக மாற்றியது. வட இந்தியாவில் நாக வேர்கள் கொண்ட பலர் துருக்கிய சுல்தானின் படைகளில் சேர்ந்தனர்.

    துளு படையெடுப்பு

    கி.பி 1102 இல் கேரளாவின் இந்து வில்லவர் மன்னர்கள் பாணப்பெருமாள் என்ற துளு புத்த இளவரசரின் அச்சுறுத்தலை எதிர்கொண்டனர். கேரளாவில் ஒரு கடல் தளம், துறைமுகம் மற்றும் ஒரு குடியேற்றத்தை நிறுவ விரும்பிய அரேபியர்களால் பாணப்பெருமாள் ஆதரிக்கப்பட்டார். உடனடி துளு படையெடுப்பை எதிர்கொண்ட, கொடுங்கலூரில் ஆட்சி செய்து வந்த சேர வம்சம் அதன் தலைநகரை கி.பி 1102 இல் கொல்லத்திற்கு மாற்றியது. கி.பி 1120 இல் ஆலுபா வம்சத்தின் அரசர் கவி ஆலுப்பேந்திராவின் சகோதரர் பாணப்பெருமாள் 350000 எண்ணமுள்ள வலுவான நாயர் இராணுவத்துடன் கேரளா மீது படையெடுத்தார். உண்மையில் இது துளுநாட்டிலிருந்து கேரளாவிற்கு நாயர்களின் ஒரு பெரிய இடம்பெயர்வு ஆகும்.

    பாணப்பெருமாள் மலபார் மீது படையெடுத்து, வட கேரளாவை போரில்லாமல் ஆக்கிரமித்தார்.

    சேர வம்சம் சக்திவாய்ந்த கடற்படையுள்ள அராபியர்களுடனும் மற்றும் அவர்களின் தோழர்களான துளு-நேபாள நாகர்களுடனும் போர் செய்ய விரும்பவில்லை.

    பாணப்பெருமாள் கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் தனது தலைநகரை நிறுவினார். அதன்பிறகு அவர் கி.பி 1102 இல் சேர வம்சத்தால் கைவிடப்பட்ட கொடுங்களூரில் இருந்து ஆட்சி செய்தார்.

    பாணப்பெருமாள் மற்றும் அவரது மருமகன்கள் சிலர் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். பல நாயன்மார்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினர் மற்றும் மலபாரில் ஒரு தாய்வழி முஸ்லீம் சமூகம் நிறுவப்பட்டது. கி.பி 1156 இல் மலபாரைப் பிரித்து தனது மகன் உதயவர்மன் கோலத்திரி மற்றும் அவரது சகோதரி ஸ்ரீதேவிக்கு பிறந்த அவரது மூன்று மருமகன்களுக்கும் கொடுத்துவிட்டு பாணப்பெருமாள் அரேபியாவுக்குச் சென்றார். இவ்வாறு பன்னிரண்டாம் நூற்றாண்டில் அரேபிய ஆதரவுடன் ஒரு பெரிய நாயர் மக்கள் கேரளாவுக்குள் நுழைந்தனர். பதினாறாம் நூற்றாண்டு வரை அரேபியர்கள் அவர்களைப் பாதுகாத்து வந்தனர்.

    நாயர்கள்

    நாயர்கள் அஹிச்சத்திரம் நாகர்கள் ஆவர், அவர்கள் தாய்வழி வாரிசுரிமை மற்றும் பலகணவருடைமை போன்ற பல நாக பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தனர். நாயர்களுக்கு சர்ப்பக்காவு என்று அழைக்கப்படும் ஏராளமான பாம்பு கோவில்கள் இருந்தன, அங்கு அவர்கள் உயிருள்ள பாம்புகளை வழிபட்டனர்.
    நாயர்கள் துளுநாட்டின் பண்ட் சமூகத்துடன் தொடர்புடையவர்கள் ஆனால் இன ரீதியாக மற்ற மலையாளிகளுடன் தொடர்புடையவர்கள் அல்லர். கேரளாவில் அவர்கள் வேளாளர் மற்றும் பணிக்கர் போன்ற தமிழ் குலங்களுடன் கலந்தனர்.

    நாயர் பிரபுக்கள் மாடம்பி (மாட + நம்பி) என்று அழைக்கப்பட்டனர், ஏனெனில் இமயமலையில் அஹிச்சத்ரா மாடஸ்தானா (உயர்ந்த இடம்) அவர்கள் பிறந்த இடம் ஆதலால்.

    ReplyDelete
  72. நாகர்

    சேர கோவில்களின் ஆக்கிரமிப்பு (கி.பி 1335)

    கி.பி 1335 இல் சேர கோவில்கள் நாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. கி.பி 1339 க்குப் பிறகு வில்லார்வட்டம் மன்னர் மற்றும் அவரது பணிக்கர்கள் கிறிஸ்தவர்களாக மாறியது கிமு 1340 இல் சேந்தமங்கலம் மீது சாமுத்திரி மற்றும் அரேபியர்களின் தாக்குதலைத் தூண்டியது. பாதி வில்லவர்கள் இலங்கைக்குச் சென்று புத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். மீதமுள்ள இந்துக்களில் 45 சதவீதம் பேர் மற்ற மதங்களுக்கு மாறினர். கண்ணகி வழிபாடு உட்பட திராவிட இந்து மதம் முடிவுக்கு வந்தது. உயிருள்ள நாக வழிபாடு உட்பட்ட நேபாள பாணி இந்து மதம் கேரளாவில் தோன்றியது.

    வில்லவர்களின் வெளியேற்றம் (கி.பி 1350)

    வில்லவர்களை தொடர்ந்து டெல்லி ராணுவம் கொன்று குவித்தது. வில்லவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சமடைந்தனர். செங்கோட்டை அருகே உள்ள சாணார் மலை அடுத்த இருநூறு ஆண்டுகளுக்கு வில்லவர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு காட்டுப் புகலிடமாக இருந்தது. கேரளாவில் இருந்து பல வில்லவர் பணிக்கர்கள் இலங்கைக்கு சென்றனர்.

    கி.பி 1350 முதல் 1600 வரை, கேரளாவின் பணிக்கர் படைகள் இலங்கையின் மூன்று ராஜ்யங்களுக்கு அதாவது கோட்டை, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ராஜ்யங்களுக்கு சேவை செய்தன. பணிக்கர்கள் புத்த மதத்திற்கு மாறி தங்கள் தனித்துவத்தை இழந்தனர்.

    வஞ்சிபுரா அதாவது கொல்லத்திலிருந்து சென்ற அழகக்கோனார் கொழும்பு கோட்டையைக் கட்டினார். அவர் கொல்லத்தின் பழைய பெயரான கோளம்பம் என்று அதற்குப் பெயரிட்டார். அவரது மகன் கம்போலாவைவின் வீர அழகேஸ்வரர் கி.பி 1387 முதல் 1411 வரை கொழும்புக்கு அருகிலுள்ள கம்போலாவை ஆட்சி செய்தார். அழககோனாரா குடும்பமும் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டது.

    சதாசிவ பணிக்கன் யானை பயிற்சியாளராக கோட்டே ராஜ்யத்தில் சேர்ந்தார். சதாசிவப்பணிக்கன் கோட்டே அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். அவரது மகன் செண்பகப்பெருமாள் கோட்டே மற்றும் யாழ்ப்பாண அரசுகளின் ஆட்சியாளரானார், மேலும் கோட்டேயின் புவனேகபாஹு VI (கி.பி. 1469 முதல் கிபி 1477 வரை) என்ற அரச பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

    வில்லவர் படைகள் இலங்கைக்கு இடம்பெயர்ந்தது மற்றும் புத்த மதத்திற்கு அவர்களின் மத மாற்றம் இந்தியாவின் வில்லவர் மக்களை மேலும் பலவீனப்படுத்தியது.

    கேரளாவைச் சேர்ந்த தமிழ் வீரர்கள் அவர்களின் தனித்துவமான சிகை அலங்காரத்தின் காரணமாக கொண்டைக்கார தமிழர் என்று அழைக்கப்பட்டனர்.

    கி.பி 1335 க்குப் பிறகு இயக்கர் நிலைப்பாடு

    கேரளாவைச் சேர்ந்த ஈழ இயக்கர் மக்கள் நாக படையெடுப்பாளர்களுடன் சண்டையிடவில்லை, அவர்கள் ஒரு கீழான நிலையை ஏற்றுக்கொண்டனர். வில்லவர் வம்சாவளியைச் சேர்ந்த சிலர், வில்லவர், பணிக்கர்கள் மற்றும் சண்ணார் ஆகியோர் ஈழ இயக்கருடன் சேர்ந்தனர், அவர்கள் அவர்களின் தலைவர்கள் ஆனார்கள். இவை வில்லவர்களை கணிசமாக பலவீனப்படுத்தியது மற்றும் பதிலடி கொடுக்கும் திறனை பறித்தது.

    ReplyDelete
  73. நாகர்

    விஜயநகர நாயக்கர் தாக்குதல் (கி.பி. 1377)

    குமார கம்பண்ணனின் கீழ் வந்த விஜயநகர தாக்குதல் மதுரை சுல்தானை தோற்கடித்து வெளியேற்றியது. விஜயநகர காலத்தில் கள்ளர்களில் பலர் இந்து மதத்திற்கு திரும்பினர். ஆனால் பல கள்ளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பல இஸ்லாமிய பழக்கவழக்கங்களை தக்கவைத்துக்கொண்டனர்.

    1. விருத்தசேதனம்
    பிறமலைக்கள்ளர் சிறுவர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை விருந்து மற்றும் கொண்டாட்டத்துடன் விருத்தசேதனம் செய்து வந்தனர்
    2. கள்ளர் திருமணங்களில் மணமகன் தாலி கட்ட மாட்டார் ஆனால் அவரது சகோதரிதான் மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுகிறார்.
    3. கள்ளர் தாலி பிறை மற்றும் நட்சத்திரக் குறியைக் கொண்டுள்ளது.

    வாணாதிராயர்

    விஜயநகர நாயக்கர்கள் மதுரையின் ஆட்சியாளர்களாக ஆந்திரபிரதேசத்தில் பாண சாம்ராஜ்யத்தின் பாணர்களை நியமித்தனர். மகாபலி வாணாதிராயர்கள் பாண்டியர்கள் போல் நடித்தனர். தொல் மகாவிலி வாணாதிராயர் என்று அழைக்கப்படும் ஒரு பாண தலைவர் பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர தளபதி விட்டலாவால் பாண்டிய சிம்மாசனத்தில் வைக்கப்பட்டார். ஒரு வாணாதிராயர் தன்னை பாண்டியகுலாந்தகன் அல்லது பாண்டியன் வம்சத்தை அழிப்பவர் என்று அழைத்து கொண்டார். வாணதிராயர்கள் (வன்னியர், வாணவராயர், வாணகோவரையர்) தமிழ்நாட்டின் நாகர்களின் தலைவராக நியமிக்கப்பட்டனர். வாணாதிராயர்கள் இனரீதியாக தெலுங்கு பலிஜா நாயக்கர்களுடன் தொடர்புடையவர்கள் ஆனால் எந்த நாக குலத்துடனும் தொடர்புடையவர்கள் அல்ல. பின்னர் பல்வேறு நாக குலங்களின் தலைவர்களாக இருந்த இந்த வாணாதிராயர்கள் மதுரை நாயக்கர் ஆட்சியில் பாளையக்காரர்கள் ஆனார்கள். இந்த வாணாதிராயர்கள் தேவர் பட்டத்தைப் பயன்படுத்தினர். நாகர், களப்பிரர் மற்றும் துளுவ வெள்ளாளர்களும் தேவர் பட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

    விஜய நகர நாயக்கர்கள் வாணாதிராயர்களை நாக குலத் தலைவர்களாக திறம்பட உருவாக்கி, தமிழ்நாட்டின் நாக குலங்களைக் கட்டுப்படுத்தினர் மற்றும் நாகப் படைகளைப் பயன்படுத்தி வில்லவர் வம்சங்களை எதிர்த்தனர்.

    ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள்

    தமிழகம் மற்றும் கேரளாவின் உரிமையாளர்கள் வில்லவர்கள் ஆவர் மற்றும் கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேஷின் சரியான உரிமையாளர்கள் பாணர்கள் ஆகும். வில்லவர் மிகப்பழங்காலத்திலிருந்தே தமிழகத்தை ஆண்டு வந்தனர். பாணர் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் மற்றும் வில்லவர்களின் பரம எதிரிகள் ஆவர்.

    கி.பி 1310 இல் மாலிக் காஃபூர் பாண்டிய ராஜ்யத்தை தோற்கடித்தார், இது கேரளாவில் (1335) துளு பாண-நேபாள ஆட்சிக்கு வழிவகுத்தது, மேலும் தமிழ்நாட்டில் பலிஜா (பாண) நாயக்கர் ஆட்சிக்கு வழிவகுத்தது (1377). இது கேரளாவில் நேபாள நாகர்களின் எழுச்சிக்கும், தமிழ்நாட்டில் கங்கை நதி நாகர்களின் உயர்வுக்கும் வழிவகுத்தது.

    ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள் தில்லி சுல்தானியர்களின் உத்தியாகிய உள்நாட்டு திராவிட வில்லவர்களை ஒடுக்குதல் மற்றும் நாகர்களை உயர்த்துவதற்கான உத்தியை உடனடியாக ஏற்றுக்கொண்டனர். போர்த்துகீசியர்கள் வட இந்திய ஆரிய நாகர் மற்றும் கேரளாவில் உள்ள வெளிநாட்டு இரத்தம் கொண்ட கிறிஸ்தவர்களுக்கும் ஆதரவளித்தனர். டச்சு மற்றும் ஆங்கிலேயர்கள் தில்லி சுல்தானகத்தின் அதே உத்தியைப் பின்பற்றினர்.

    பெரும்பாலான காலனித்துவ நிர்வாகிகள் வட இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள். 450 ஆண்டுகள் நீண்ட ஐரோப்பிய காலனித்துவ காலம் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள நாகர்களுக்கு பொற்காலமாக இருந்தது. நாகர்கள் தென்னிந்தியாவிற்கு அடிமைகளாக அல்லது அகதிகளாக வந்திருந்தனர். நாகர்கள் தென்னிந்தியாவில் தொழிலில் திருடர்களாகவும் கொள்ளையர்களாகவும் அல்லது அடிமை வீரர்களாகவும் இருந்தனர். ஆனால் 1335 ற்கு பிறகு முஸ்லீம் படையெடுப்பாளர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் உதவியுடன் நாகர்கள் உண்மையில் தென்னிந்தியாவை ஆட்சி செய்தனர்.

    கேரளாவின் துளு-நேபாள ஆட்சியாளர்களை போர்த்துகீசியர்கள் ஆதரித்தனர். தில்லி சுல்தானியர்கள் மற்றும் அரேபியர்களுக்கு பதிலாக ஐரோப்பியர்கள் கேரளாவின் நாகர்களின் பாதுகாவலர்களாக மாறினர். கேரளாவில் உள்ள நாகர்களை ஐரோப்பியர்கள் 450 ஆண்டுகளாக பாதுகாத்தனர். நாகர்கள் ஐரோப்பிய உதவியுடன் சுதந்திரம் அடையும் வரை தங்கள் உயர் பதவியை தக்கவைத்துக் கொண்டனர்.

    அரேபியர்கள், டெல்லியின் துருக்கிய சுல்தான்கள் மற்றும் ஐரோப்பியர்கள் போன்ற வெளிநாட்டு மாலுமி வணிகர்கள் மற்றும் படையெடுப்பாளர்கள் கேரளாவின் பூர்வீக வில்லவர் தமிழ் ஆட்சியாளர்களை விட பூர்வீகமற்ற துளு-நேபாள நாக-சாமந்தா குலங்களை விரும்பினர்.

    தமிழ்நாட்டில் போர்ச்சுகீசியர்கள் மற்றும் டச்சுக்காரர்கள் பல நாகர்களை குறிப்பாக மறவர் மற்றும் வேளாளர்களை கிறிஸ்தவர்களாக மாற்றினார்கள். ஆற்காடு நவாப்பின் கூட்டாளிகளாக வந்த ஆங்கிலேயர்கள் நாகர்களை உயர்த்துவது மற்றும் வில்லவர்களை ஒடுக்குவது போன்ற முஸ்லீம் படையெடுப்பாளர்களின் கொள்கைகளைப் பின்பற்றினர்.

    ReplyDelete
  74. நாகர்

    சுதந்திரத்திற்கு பிந்தைய காலம்

    கேரளாவைச் சேர்ந்த பெரும்பாலான முதலாளித்துவ நாகர்களும் சுதந்திரத்திற்குப் பிறகு தங்களை பாட்டாளி வர்க்கமாக அறிவித்தனர். இந்த உத்தி மூலமே கோலத்திரி மன்னரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நாயர் கேரளாவின் முதல்வரானார். கேரளாவின் மக்கள் தொகையில் நாயர்கள் சுமார் 14 சதவிகிதம் உள்ளனர். திருவனந்தபுரம் கொல்லம் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் அவர்களின் கோட்டைகள். ஆனால், திருவனந்தபுரத்தில் நாடார்கள் நாயர்களை விட அதிகமாக உள்ளனர். கண்ணூரில் தீயர்களும், கொல்லத்தில் ஈழவரும் மற்றும் கோழிக்கோட்டில் முஸ்லிம்களும் நாயர்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறிய பிறகு, பல பணக்கார நாயர்கள் வட மைய இந்தி பேசும் மக்களாக மாறினர். அவர்கள் மையத்தில் ஒரு சக்திவாய்ந்த லாபியைக் கொண்டுள்ளனர். அவர்களின் சித்தாந்தம் முற்றிலும் சந்தர்ப்பவாதமானது, அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப இடமிருந்து வலமாக அல்லது வலமிருந்து இடமாக மாறுகிறார்கள்.

    தற்போது பல நாயர்கள் குறிப்பாக மேனன்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல கிறிஸ்தவ நாயர் சுவிசேஷகர்கள், ரெவரெண்ட் போதகர்கள், ஆயர்கள் தோன்றத் தொடங்கினர். இப்போது பல நாயர் கிறிஸ்தவ பாதிரியார்கள் துபாய், கத்தார், இந்தியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வேலை செய்கிறார்கள். அவர்கள் அடிக்கடி தங்கள் சொந்த தேவாலயங்களை நிறுவிக்கொள்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் நாகர்கள் திராவிடர்களாக வேடமிடுகிறார்கள், உண்மையான திராவிடர்களாகிய வில்லவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் (10%) வெள்ளாளர் (3%) முதலியார் (2%) ஆகியோர் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் வருகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அவர்களிடமிருந்து வந்தவர்கள். பெரும்பாலான முக்கிய துறைகளுள்ள அமைச்சர்களும் நாகர் குலத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திராவிட ஆதரவு கட்சிகள் உண்மையில் நாகர் மேம்பாட்டு கட்சிகளாகும்.

    ReplyDelete
  75. வில்லவர் மற்றும் நாகர்.


    சேர, சோழ மற்றும் பாண்டிய வம்சங்கள் வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் போன்ற வில்லவர் குலங்களால் நிறுவப்பட்டது. வில்லவர்களின் மூதாதையர் மகாபலி மன்னர் ஆவார். வில்லவர் தமிழகத்தின் பூர்வீக திராவிட ஆட்சி குலங்களாவர். வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் பாணர்கள். பாணர்களும அசுர மன்னன் மகாபலியின் வம்சாவளியும் கூட.


    நாகர்கள் வட இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள். பல நாகர்கள் பௌத்தர்கள் மற்றும் அவர்கள் ஆரியர்களால் ஒடுக்கப்பட்டனர். இந்தியா மற்றும் இலங்கையின் நாகா குலங்கள் தாங்கள் இந்திரனின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றனர். கி.பி 1311 இல் மாலிக் கஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு நாகர்கள் துருக்கியர்கள் மற்றும் அரேபியர்களுடன் கூட்டுச் சேர்ந்து வில்லவர் ஆட்சியாளர்களை அதாவது சேர சோழர் மற்றும் பாண்டியன் வம்சங்களை எதிர்த்தனர்.

    ReplyDelete

பின்னூட்டமிடுவதற்கு நன்றி