Friday, July 19, 2013

தென் தமிழகத்தில் சாதிய மோதல்கள்: உண்மையும், பின்னணியும்: பாகம் 1

முற்சேர்க்கை: தமிழகத்தில் சாதி கோர தாண்டவங்கள் வடக்கு தெற்கு பக்கத்தில் மித மிஞ்சி கிடப்பது அனைவரும் அறிந்ததே. அதற்க்கு மூல காரணங்களாக நாம் இத்தனை நாள் நினைத்து கொண்டிருக்கும் சில அடிப்படை கருத்துகள் எத்துனை அபத்தமானது என்பதையும், உண்மையான காரணங்களை தேடியும் எழுதப்பட்டவை இந்த பதிவுகள்.

நாம், மறவரான திரு.முத்துராம லிங்கம் அவர்களின் தேர்தல் உரைகளை ஒவ்வொன்றாக காண இருக்கிறோம். தொடர்ச்சியாக, அந்த கால கட்டத்தில் நடந்த அரசியல் காய் நகர்த்தல்களையும் நுணுக்கமாக காண இருக்கிறோம். இந்த பதிவின் மூலம், மறவர் சமூகத்துக்கும் பள்ளர் சமூகத்துக்கும் தான் தென் தமிழகத்தில் சண்டையும் சச்சரவும் தொன்று தொட்டு இருந்து வருகிறது என்ற பொய் பிம்பம் உடையும்.

இனி திரு. முத்துராமலிங்கம் அவர்கள் பேசுகிறார்.



முதுகுளத்தூர் வட்டம், பேரையூரில், 28.6.1957 அன்று மாலை 7 மணியளவில் நடைபெற்ற மறவர்களின் கூட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய உரை.

    பராசக்தியின் பிரதிபிம்பமாக வீற்றிருக்கும் தாய்க்குலமே! மனித சட்டை தாங்கிய உள்ளே தெய்வத்தை மறைத்து நிற்கும் தெய்வத் திருகுலமே! இன்று இந்த கூட்டம் கூட்டியதன் நோக்கம், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த பிராந்தியத்தில் ஒரு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தல் அடிப்படையில் காங்கிரசை உற்பத்தி பண்ணிய அசல் காங்கிரஸ் தலைவர்களுக்கும் காங்கிரஸ் பிழைப்பு கிடைக்கிறது என்பதன் பிறகு உள்ளே நுழைந்த நகல் காங்கிரசு காரனுக்கும் நடந்த போராட்டம், அந்த போராட்டம். உண்மையில் வெள்ளைக்காரன் அளித்த சுதந்திரம் சுத்த சுதந்திரம் அல்ல என்று கருதுகிறவர்களுக்கும் அது பிழைப்புக்காக நாய் போல் பதவிக்கு வந்த மிதவாதிகளுக்கும் நடந்த ஒரு போராட்டம். ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் என்று சொல்லுகிற ஒரு கூட்டத்துக்கும் காந்தி வளர்த்த மகாசபைக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லுகிற அறிவுகெட்ட காங்கிரஸ்காரகளுக்கும் நடந்த போராட்டம். காந்திஜியின் வணக்கத்துக்கு உரியவர் இராமர் ராஜ்ஜியம் வேண்டும் என்று விரும்பினார்.ஆனால் கீமாயணம் நாடகம் (எம்.ஆர்) இராதா என்பவன் அவன் தாய் விபச்சாரியா,பதி விரதையா என்று தெரியாத தாசி மகன் லோகமாதாவாகிய சீதையை விபச்சாரி,இராமர் கூட்டி கொடுத்தார் என்று நாடகம் நடத்த, அதற்க்கு போலிஸ் பந்தோபஸ்து கொடுத்து நன்றாக பாருங்கள் என்று சொல்லுகிற அளவுக்கு ஒரு தறுதலை பிரதம மந்திரி இருந்தால், அவன் சார்பாக நின்ற ஒரு கூட்டத்துக்கும் தெய்வம் உண்டு என்று நினைத்த ஒரு கூட்டமான நமக்கும் நடந்த போட்டி. அந்த போட்டி விவசாய மக்கள் வாழ வேண்டும் என்று கருதுகிற உத்தம தியாகிகளுக்கும் விவசாயிகளைப் பகலில் திருடி கொள்ளையடிக்கும் கள்ள மார்க்கெட் வியாபாரிகளுக்கும் நடந்த போட்டியாகும். அந்த போட்டியானது நேர்மைக்கும் லஞ்சத்துக்கும் நடந்த போட்டியாகும். அந்த போட்டியில் அடியேன் இந்த பிராந்தியத்துக்கு வர முடியவில்லை. நீங்கள் இன்னது செய்ய வேண்டும் என்றும் கேட்கவில்லை.இருந்த போதிலும் சும்மா இருக்கவில்லை. தூங்கவில்லை. காங்கிரசை உற்பத்தி பண்ணி நேர்மையாக கண்ணீர் விட்டு வளர்த்து நல்ல நிலைக்குக் கொண்டு வந்தோம். அந்த காலத்தில் தண்ணீர் விட்டு உண்டாக்கவில்லை. போலீஸ்காரர்கள் வேகமாக அடிக்கிற பொழுது இரத்தம் வடித்துக் காத்தோம். எத்தனையோ பதிவிரதைகள் போலீஸ்காரர்களால் மானபங்கப் படுத்தப்பட்டார்கள். லாரியில் ஏற்றிக் கொண்டு போய் சேலையை அவிழ்த்து பெரிய பாவம் புரிந்தவன் முன்னாள் டி.எஸ்.பி.யாக இருந்து கடந்த ஐ.ஜி.யாக இருந்த தேவசகாயம் என்ற ஒரு நாடான். சாணான் என்பதற்காக ஐ.ஜி. வேலை கொடுத்தான் இன்னொரு சாணான். அந்த பெண்கள் சேலையை உரித்த காலத்தில் அங்கு போய் அந்த பெண்களுக்கு மேல் துண்டையும் எங்கள் ஆடையையும் கொடுத்து வந்தது பழைய சரித்திரம்.

    இந்த நிலையில் சிரமப்பட்டு வளர்த்த காங்கிரஸ் இன்றைக்கு என்னவாக இருக்கிறது என்று கேட்டால், கரையான் புத்தில் பாம்பு நுழைந்தது போல். அன்றைக்கு வேலை செய்யும் போது பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வேலை செய்தார்கள். அந்தத் தொண்டர்களில் சாதாரண முட்டாள் தொண்டன் தான் இன்றைய காமராஜ் நாடான். அன்று இருந்த நிலையில் இந்த நபருக்கு வோட்டர் ஆவதற்குக் கூட யோக்கிதை இல்லை. இப்போது இருக்கிற சட்டத்தைப் போல் வயது வந்தவர்களுக்கு வோட் அல்ல, சொத்து இருந்து வரி செலுத்துபவனுக்குத் தான் வோட், அது தான் சட்டம். அப்போது காமராசுக்குச் சொத்துக் கிடையாது. வரி செலுத்தவுமில்லை. அவனுக்கு வோட்டே கிடையாது. இவன் ஜாதியில் எல்லாரும் வியாபாரம் பண்ணுகிறான். இவனுக்கு ஒன்றும் கிடையாது (யாரும்) பெண்கூட கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் ஒரு வெள்ளாட்டை வாங்கி லைசன்ஸ் கட்டி தகரவில்லை போட்டு காமராஜ் கையில் கொடுத்து வோட்டராவதற்க்கு யோக்கிதையை உண்டாக்கினோம்.இந்த மாதிரி அரசியல் சூழ்நிலையில் தேசம் போய் கொண்டிருந்த வேகத்தில் ஒரு அரசாலும் பதவிக்கு வர முடிந்தது. எப்படி திருவிழாவுக்குப் போகிறவன் எல்லாம் சாமி கும்பிடப் போவது இல்லையோ, அதுபோல் காங்கிரசில் சேர்ந்தவன் எல்லாம் வெள்ளைக்காரனை அழிக்கப் போவதில்லை. மதுரை திருவிழாவுக்கு சாமி கும்பிடப் போகிறவர்களில் சிலர் வானவேடிக்கை பார்ப்பதற்காக போகிறான். சூத்தாட்டம் ஆடப் போகிறவனும் உண்டு. ஆண்கள் பெண்களைப் பார்க்கவும், பெண்கள் ஆண்களைப் பார்க்க போவதும் உண்டு. அங்கு போய் சினிமா பார்ப்போம். தூக்கம் வராமல் இருக்கும் என்று நினைக்கிறவனும் உண்டு. எதையும் வாங்கித் தின்னலாமா  என்றும் நினைக்கிற கூட்டம் உண்டு. இத்தனை முறையில் ஒதுங்கின கூட்டம் போக ஒரு சின்னக் கூட்டம் தெய்வத்தைப் பார்க்க பக்தியோடு போகும். அங்கே போன நேரத்திலும் வாங்க, வாங்க, சாமியைச் சட்னு கும்பிட்டுட்டுப் போகலாம் என்று போகிறவனும் உண்டு.

   ஆகவே, காங்கிரசில் சேர்ந்தவன் எல்லாரும் வெள்ளைக்காரனை அழிக்க சேரவில்லை. பெரும்பாலும் தங்களுக்கு ஒரு பிழைப்புக் கிடைக்கும், பதவி கிடைக்கும், தாங்கள் ஒரு மனிதன் ஆகலாம் என்று சேர்ந்தார்கள். வந்தவன் அவனவன் காரியம் முடிந்தவுடன் வெளியேறி விட்டான். பழைய கால சாஸ்திரம் சரித்திரம் அப்படித்தான். எத்தனையோ பேர் இராமாயணத்தில் சண்டைக்குப் போனார்கள். கடைசியாக அனுமார் உட்பட ஓடிப் போனார்கள். வீரத்தின் பேரால் நிற்க இராமர்,லட்சுமணர்கள். கடைசியில் நின்றது இராமன். பெரும் காரியங்கள் எல்லாம் அதற்க்கதற்க்குப் பிறந்தவர்களால் தான் செய்ய முடியும். ஆசை இருக்கலாம். இருந்தாலும் செய்ய முடியாது. எல்லாவற்றையும் விட உயிர் பெரியது. எவனும் இதை இழக்கத் தயாரில்லை. உயிரை இழக்க தயாராய் இருக்கணும். அந்த நிலை வரும்போது சாதாரண காலிப் பயல்கள்  தன்னாலே ஓடி விடுவான்.

    உதாரணத்துக்கு சொல்கிறேன். இந்த பிரதேசத்தில் இவ்வளவு பெரிய ஒரு கூட்டம் நடத்தக்கூடிய இடம் அல்ல இது. முதுகுளத்தூரில் போட்டால் தாலுகா தலைநகரம் நன்றாக இருக்கும். இந்த பிரதேச மக்களுக்கு அறிவில்லை. இங்கே குடி இருக்கிற சாணாணுக்கும் அறிவில்லை. இங்கே குடியிருக்கிற சாணான் நான் யார் என்று விளங்காமல் லைசன்ஸ் இல்லாத ஓட்டைத் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு ஏதோ சொன்னான் என்று தரத்தை இழந்து இந்தக் காலிப் பயல்களுக்காக இவ்வளவு பெரிதாக ஒரு கூட்டம் நம்மவர்கள் கூட்டுவது என்றால் வருந்துவதற்குரிய விசயமாகும். இதில் எந்த வித்தாரமும் கிடையாது.

    இந்த வேலுச்சாமி நாடான் முந்தாநாள் பள்ளர்கள் விரட்டியதைக் கண்டு அழுது ஓடிய பயல். கூரை வீடு வைத்திருந்தான். இன்று மாடி வீட்டில் இருக்க காமராஜ் அரசாங்கம் தான் காரணம். இந்தக் காலிப் பயல்களுக்காகக் சக்களத்திப் போராட்டத்துக்கு தயாராகக் கூடாது. அவனுடைய அறிவு எவ்வளவு மோசமோ அவ்வளவு மோசம் நம்முடைய அறிவு. அவன் நாய் உளறுகிற மாதிரி உளறுகிறான். இங்கு வேண்டுமென்றால், கம்பு, அரிவாள் கொண்டு வரலாம். அடியேன் பம்பாய்க்குப் போகும் போதே டில்லிக்கு போகும் போதோ நீங்கள் வருகிறீர்களா? இந்த காங்கிரஸ் அரசாங்கம் ஒரு தரம்கெட்ட ஒருவனைப் பெரிய மனிதனாக்கி இருக்கிறது. அவன் அவ்வளவு பெரிய மனிதன் அல்ல. அவன் தரங்கெட்டவன் சொன்னால் பெரிதாக்கலாமா? இந்தப் புத்தியை விட்டு விடுங்கள் தரத்துக்குத் தரம் சண்டை போடணும். ஒரு காலிப்பயலைப் பெரிய மனிதனாய் இழுத்து வைப்பது அவமானம். இந்த அறிவு இந்த பிராந்திய மக்களுக்கு வரவேணும்.

   இந்த நாடு எவ்வளவு தரம் கேட்டு இருக்கிறது. காலிப் பயலை மனிதனாக்கி இருக்கிறது. காமராஜ் ஆட்சி என்பதற்கு இதுதான் அடையாளம். அவன் பிதற்றியதைக் கண்டு நீங்கள் கூட்டம் போட்டது மடத்தனம். பேரையூரில் கூட்டம் போட முடியாது என்பதற்காக இவங்களைப் பெரிய மனிதனாக்கும் நினைப்பை இன்றுடன் மறந்து விடனும். எவனும் பேசலாம். வெள்ளைக் காரன் 30 வருசமாக முக்கிப் பார்த்து விட்டும் அந்த துப்பாக்கி பீரங்கிக்கு அசராத மனிதன். என் மீது இதுவரை போட்ட கேஸ்கள் 1927இல் இருந்து நாளது வரை ஓசியாக வக்கீல்கள் ஆஜரானது. வக்கீல்களுக்குப் பணம் கொடுத்தது போக 3 அணா காப்பி, இஸ்டாம்பு வாங்கியது மட்டும் ரூ.1,27,000. இத்தனை கேஸ் வெள்ளைக்காரன் பார்த்து முடியாது என்று ஒதுங்கினான். அப்படிப்பட்டவன் இங்கு ஒருவன் ஏதோ பேசினான் என்று கருதி இங்கு வருவது என்றால் கேவலம். இந்த குணம் வேண்டாம். அதற்க்கு மேல் காங்கிரஸ் அரசாங்கம் இந்த காலிகளை சின்னத்த் தனமாக போக விட்டால், ரகசியமாக ஆயுதங்கள், ரிவால்வர்கள், துப்பாக்கிகள் இதை வைத்துப் பெரிய காரியங்கள் நடத்தப் போவதாகவும் கேள்விப்ப் பட்டேன். இது வெட்கக் கேடான விஷயம். இலண்டனில் அமெரிக்காவில் இருக்கும் ஆயுதங்களை விடவா இந்தப் பேரையூரில் சாணான் ஆயுதம் வைத்திருக்கப் போகிறான்? இதைப் பொருட்படுத்தக் கூடாது. இது பெருமை என்று கருதினால், சிறுமையைக் காட்டுகிறது என்று சொல்லுகிறேன்.

    சாதரணமாக இந்த ஊருக்கு வர ஒத்துக் கொள்ளமாட்டேன். நான் வராமல் அலட்சியப் படுத்தினால் கோழை என்று பைத்தியக்காரத்தனமாக நினைப்பீர்கள் என்று நினைத்துத்தான் இந்த சாணான் ஊருக்கு வந்தது. இல்லையேல் இந்த சின்னப்பயல் ஊரை பெரிதாக கருதவில்லை. இந்தக் கூட்டம் பெரிய தலைநகரில் கூட்ட வேண்டும். இந்த கிராமத்தில் கூட்டியது உங்கள் கோழைத் தனத்தைக் காட்டுகிறது. நாய்கள் எத்தனையோ குலைக்கும். யானை திரும்பிப் பார்க்கக் கூடாது. உண்மையில் யானை திரும்பி பார்த்தால் நடுங்கிக் கழிஞ்சு செத்துவிடும். நாய், யானை மிதிக்க வேண்டியதில்லை. இந்த நிலைமையில் நீங்கள் இந்த மாதிரி குணத்தை விட்டு விடுங்கள். இன்றுடன் நாம் இருக்கும் நிலை வேறு, சக்தி வேறு. பின்னால் இருக்கிற ஆயுதம் வேறு, ஆண்டவன் அருள் வேறு.  இது தெரியாமல் நின்னால் மிகப் பெரிய தவறு இழைத்தவர்கள் ஆவோம். அணுகுண்டு சண்டை நடைபெறும் போது வேல் கம்பு என்ன காப்பாற்றும்?

   இன்று நேதாஜி ஒரு படை ஆயுதத்துடன் போகிறார். அவரை விட ஆபத்தான இடத்தில் நான் போர் புரிய இருக்கிறேன். ஆனால் என்னிடம் ஒரு ஆயுதமும் கிடையாது. நேதாஜி செய்யக் கூடிய காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறேன். இந்த நிலைமையில் இருக்கும் போது சர்க்கார் பயமுறுத்திக் கொண்டு ஏதோ பாச்சல் எல்லாம் காட்டுகிறான். உங்கள் ஆடம்பரத்தால் இந்தக் காலிப்பயல்கலுக்குத் தரத்தை உண்டாக்க கூடாது. காங்கிரஸ் இவ்வளவு கேவலமான நிலைமைக்குப் போய் விட்டதால் அதை சீர்படுத்தி ஒழுங்குபடுத்த இந்தியாவில் ஒரு எதிர்ப்பு அணி அமைத்தோம். மறுநாள் தமிழ் நாட்டில் எதிர்ப்பு அணி அமைத்துப் பேசினேன். அப்படி வந்த காலத்தில் சென்னை கடற்க்கரை முதல் கன்னியாகுமரி வரை சுற்றுப் பயணம் செய்தேன். அப்படிச் செய்யவில்லை என்றால் தமிழ் நாட்டில் ஒரு எதிர்ப்பு அணியை அமைத்திருக்க முடியாது. இராஜகோபாலாச்சாரி கூட முயன்று பலிதம் இல்லை என்று விட்ட இடத்தில் தொட்டோம். 10 நாளைக்குள் எதிர் கட்சியை அமைத்தோம்.

    இங்கே சுற்றுப் பயணத்தின் போது வர சந்தப்பமில்லை என்றாலும் ஊர்ப் பிள்ளையை வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று இந்தப் பிராந்தியத்தில் உள்ள அத்தனை பெரும் ஒரே உணர்ச்சியுடன் நின்றார்கள். முதுகுளத்தூர் சென்னை சட்டசபைத் தொகுதி சின்னது. தெரிந்த தொகுதி, பார்லிமென்ட் தொகுதி இதோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இதில் ஆயிரக்கணக்கான ஊர்கள். சாதரணமாக எல்லை பல ஜில்லாக்கள். கிழக்கே கடல், கீழக்கரை. மேற்க்கே சதுரகிரி மலை, வத்திராயிருப்பு வரை. வடக்கே மதுரைப் பக்கம் ஆவியூரைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. தெற்க்கே தூத்துக்குடி பக்கம் குறுக்குச் சாலை வரை. எப்படியாவது அடியேனைத் தோற்கடிக்க வேண்டுமென்று தொகுதி பிரிக்கப்பட்டது. அத்துடன் காமராஜ் கள்ள நோட்டு அடித்த பணமும், வருமான வரியிலிருந்து தப்ப வியாபாரிகள் கொடுத்த லஞ்சமும், மில் வியாபார்கள் கொடுத்த பணமும்,நன்கொடை வசூலும், காங்கிரஸ் சேமநிதி, தேர்தல் நிதியிலிருந்தும் இவையெல்லாம் சேர்த்து அந்த தொகுதியில் அடியேனைத் தோற்கடிக்க செலவழிக்கப்பட்ட தொகை ரூ.2,28,700. இவ்வளவு சிரமப்பட்டும் கூட மனிதப் பிரயத்தனம் பலிக்கவில்லை. ஆண்டவன் சம்மதம் பலித்தது. ஜனங்களுடைய வெற்றி. குறைந்த பணம் கூட செலவழிக்கவில்லை. வால் போஸ்டர் ஒட்டவில்லை. எனக்கு ஓட்டுப் போடு என்று கேட்கவில்லை. எல்லாரும் ஏகோபித்து ஓட்டுப் போட்டு வெற்றி தேடித் தந்தார்கள். மனித சக்தி அல்ல. ஆடம்பரம் அல்ல. ஒரு பெரிய சக்தி வேலை செய்கிறது. இரண்டு தொகுதியிலும் வெற்றி. அதைக் கண்டு ஆங்கில அரசாங்கம் அதிர்ச்சி அடைகிறது. டில்லி சர்க்கார் அதிர்ச்சி அடைகிறது. உலகமே பரிசீலனை செய்தது. இதிலிருந்து மனிதனுக்கு அப்பாற்ப்பட்ட சக்தி ஒன்று உண்டு என்று தெரிகிறது. இரண்டு தொகுதியிலும் அடியேனுக்கு வெற்றி கிடைத்தது.

   நீண்ட காலமாக எதிர்பார்த்த மூன்றாவது உலக மகா உத்தம் பிரம்மாண்டமான யுத்தம் வர இருக்கிறது. இது உத்தம யோகிகளுக்குத்த் தான் தெரியும். காந்தி தான் சுடப்பட்டு சாவோம் என்று அறியாமல் 150 வயது வரை இருப்பேன் என்று சொன்னார். அந்த முழங்காலுக்கு மேல் வேட்டி கட்டிய நபரை மகாத்மா என்று கொண்டாடினான். அந்த நபர் எதையும் அடைந்தவர் அல்ல. யோகமோ ஞானமோ கிடையாது. இதை பின்னால் சரித்திரம் காட்டப் போகிறது. எனக்குக் காந்தியின் அறிவும், ரகசியமும் தெரியும். இருக்கிறவன் எல்லாம் இவரை மகாத்மா என்றான். இந்த நபர் துராத்மா. சீக்கிரம் சுடுபட்டு சாவான் என்று நான் சிறையில் இருந்து விடுபட்டு வந்தவுடன் சொன்னேன். அப்போது என்னமோ இந்த ஆள் கிறுக்கு என்று நினைத்தார்கள். யதார்த்தவாதி பொது ஜன விரோதி. உத்தமர்களைப் புரிந்து கொள்ளமாட்டார்கள். ரொம்ப வேண்டியவர்கள் இந்த வார்த்தையச் சொல்லாதீர்கள் என்றார்கள். கோபத்தில் சொல்லவில்லை. ஒருவரின் லபிதத்தை எனக்குத் தெரியும். சொன்னேன் என்றேன். அதே மாதிரி நடந்த பிறகு என்னைக் கண்டவுடன் தலை குனிந்து கும்பிட்டு விட்டுப் போவான். சுடுபட்டுச் சாவான் என்று சொன்னேன். நடக்கப் போகிற காரியம் எனக்குத் தெரியும். இது விளையாட்டா? எவனால் சொல்ல முடியும்? (குறிப்பு: காந்தியை சுட்டவர்களுக்கு தமிழகத்தில் வரவேற்ப்பு அளித்து, பொன்முடிப்பை முத்துராமலிங்கத் தேவர், அவர்களுக்கு பின்பு வழங்கினார்)

    முன்பு எனக்கு ஜெயிலில் இருந்து வந்தவுடன் ஒரு வரவேற்ப்பு பத்திரம் கொடுத்தான். அப்போது கோகலே ஹாலில் மீட்டிங் நடந்தது. அதற்க்கு கிரி தலைமை வகித்தார். அப்போது நான் சொன்னேன். 1857இல் ஒரு வீரப்புரட்சி நடந்தது. தண்டவாளம் ரெயில்வே எஞ்சின்கள் உருண்டது. அதைப் போல் மீண்டும் செய்யத் தயாராய் இருக்கிறோம் என்றேன். கிரி தலைமை வகித்தவர் பயந்து போய் விட்டார். இருக்கிற கூட்டமெல்லாம் பயந்து ஓடியது. ஆனால் ரோட்டில் நின்று கேட்கிறான். சி.ஐ.டி ரிப்போர்ட்டர் மட்டும் ஒழுங்காக எழுதுகிறான். என்னை அரெஸ்ட் பண்ணப் போகிறான் என்று பார்க்கிறான். காங்கிரஸ்காரன் விபரமில்லாதவன். இம்மாதிரியான புரட்சி மீண்டும் நடத்துவோம். ஒரு யுத்தம் நடந்தது அதற்குப் பின் தற்காலிக ஓய்வு.

    பொருளாதார நிலைமை ஜெர்மனியில் சீர்கேடான நிலைமை. இப்படி ஒவ்வொரு நாட்டிலும். ஆகவே, மீண்டும் ராணுவப் புரட்சி ஏற்ப்படப் போகின்றது என்றேன். உடனே என் பெயரில் 187 செக்சன்படி கேஸ் போட்டான் சர்க்கரை மீற ஜனங்களைத் தூண்டுகிறான் என்று. கேஸ் நடந்து கொண்டிருக்கும் பொழுதே வாபஸ் வாங்கு என்று உத்தரவு போட்டான். இதை வெள்ளைக் காரன் செய்தான். அப்படி இருக்கும்போது இங்கு இருக்கிற எச்சில் பீடி குடித்தவன், கீரை விற்றவன், பேரீச்சம்பழம் விற்றவன் பதவியில் இருக்கிறான். என்ன பண்ணுகிறது என்று பார்க்கிறான். அந்த நினைவுகள் வந்தால் மந்திரிகள் அவமானப்படுகிறான். காங்கிரஸ்காரனும் அவமானப்படுகிறான். அதிகாரிகளும் பயப்படுகிறான். என்னடா இந்த மனிதனில் நிலை என்ன? பெரிய ஆட்களே பயப்படுகிறார்களே, இழிவாகப் பேசுகிறான். கவர்ன்மெண்ட் ஒன்னும் பண்ணவில்லை என்று உண்மை தெரிந்தாலும் சனங்களை ஏமாற்ற நினைக்கிறான். இது சனங்கள் நினைக்கிறதில்லை. இது எப்படி இருக்கு என்றால், மேய்கிற நாட்டை நக்குற மாடு கெடுக்கிற மாதிரி.

    இந்த தேசத்தின் ரகசியத்தை உலக ரகசியத்தை யாரும் கண்டு கொள்ள முடியாது. தெய்வத்தைப் புரிந்திருப்பவர்கள் அவரவர்கள் லபிதம் என்ன என்பதைச் சொல்ல முடியும். இனி மேல் உலகம் என்ன ஆகப் போகிறது என்பது எனக்குத் தெரியும். அடியேன் யார் என்பது வெள்ளைக் காரனுக்குத் தெரியும். இல்லையேல் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட நபருக்குள் ஆயுதப் பிரயோகம் நடைபெற்றிருக்கும். வெள்ளைக்காரன், அமெரிக்கன் அரசியல், பண்டித நேரு அரசியல் தலைமைக்கு எள்ளளவும் குறைந்ததல்ல.

    சாதாரண விபரங்கள் தெரியாமல், மந்திரிகள் சில்லரைத்தன்மையில் தேவர், போலிஸ் துப்பாக்கி சோளத்தட்டை என்று சொன்னான். நான் புதுக்குண்டு கொடுத்திருக்கிறேன் என்று பேசியிருக்கிறேன். இந்தப் போலிஸ் மந்திரிக்கு துப்பாக்கி சுடத் தெரியுமா? போகும்போது, இந்தப் போலிஸ் மந்திரி இரவில் ஒன்றுக்கு இருக்க பொம்பளையை உசுப்பித்தான் செல்லுவான். அவ்வளவு பயப்படுவான். பேடி. இவன் புதுக்குண்டு என்ன செய்ய முடியும்? காங்கிரஸ்காரன் சொல்லும்போது சிரிப்பாக இருக்கு ரிசர்வ் லாரியைக் கண்டவுடன் ஓடுவான் காமராஜ் ஆள். மறைச்சு வச்ச பிறகு என்னைத் தூங்கவிடவில்லை. ஆகவே இந்த மந்திரிகள் எல்லாம் ஒன்றும் செய்துவிட முடியாது. அவர்களுக்கு இருக்கிற துப்பாக்கிக் குண்டுகளை என்மீது காட்ட நினைத்தால், அவன் வாங்கி இருக்கிற குண்டு அவனைத்தான் திருப்பிச் சுடும். அந்த நேரத்துக்கு காத்து கொண்டிருக்கிறேன். அதுவரை வாங்குகிற சம்பளத்துக்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.

    4 அணா, 8 அணா லஞ்சம் வாங்குகிற போலீஸ்காரனைப் பற்றிக் கவலையில்லை. வீரன் எப்பவும் சல்லித்தனத்துக்குப் போகமாட்டான். விபரம் இல்லாத பயல் ஒருவன் முதுகுளத்தூரில் எஸ்.ஐ.ஆக இருப்பதாக கேள்விப்பட்டேன். அவன் பாரபட்சமில்லாமல் நடக்க வேண்டிய ஒரு அதிகாரி. 2 பேரை ஜார்ஜ் பண்ணினால் ஒருவனை விட்டு விடுவது. ஒருவன் மேல் கேஸ் போடுவது. இந்த லட்சணத்தில் பிராமணன் வேறு. ஆரியர்களை ஒழிக்கணும் என்று சொல்லுகிற நாஸ்த்திக கூட்டத்துக்கு ஆதரவு கொடுக்கிற சாணானை விழுந்து, கும்பிட்டுக் கொண்டிருக்கிறான். இவனெல்லாம் ஒரு பிராமணன் என்று நினைத்துக் கொள்கிறான். ரிவால்வரை சோப்பில் வைத்துக் கொண்டு நிமிர்ந்து நடந்தால் கழிஞ்சு விடுவான் என்று நினைக்கிறேன். வெள்ளைக்காரன துப்பாக்கி பீரங்கியே ஒன்றும் செய்ய முடியவில்லை. நீ பருப்பு தின்று விட்டு எழுந்திருந்து குசு விடுகிறவன் என்ன செய்ய முடியும்? என்ன சொல்லுகிறேன் என்று கேட்டால், சர்க்கார் உத்தியோகஸ்த்தர்கள் ரொம்பவும் தரக் கேடாகப் போகிறான். உன்னுடைய ஆடம்பரத்தை யாரிடம் வைத்துக் கொள்ளனும்? மாட்டைத் திருடியவன், கொள்ளை அடிச்சவன், கொலை செய்தவனிடம் வைத்துக் கொள்ளனும். திருடன் எஜமான் என்று சொல்லுகிறான். நேற்று வெள்ளைக் காரனுக்கு வேலை செய்தாய். சர்க்கார் மாறிய பொழுது இந்த எச்சிப்ப் பீடி குடிச்சவன் காமராஜ் கீழே வேலை செய்கிறாய். அவன் உன்னை காப்பாற்ற முடியுமா? வேட்டுச் சத்தம் கேட்க்கும் போதே அவனவன் மிரண்டு எங்கு ஒடப்போகிறானோ? இதையெல்லாம் இங்கு இருக்கிற எஸ்.ஐ. சர்க்கிள் இன்ஸ்பெக்டர் புரிந்தால் போதும். இதை மறந்து விடுகிறான். போறான் சின்னப்பயல் கவலையில்லை.

    ஜனங்களுக்கு இருக்கிற உணர்ச்சி நிச்சயம் காங்கிரஸ் தோற்றுப் போகும் என்று தெரியும். ஆட்டையில் தோற்றுப் போகிறவன் கள்ள ஆட்டை அடுவான். கலகம் உண்டாக்கி எப்படியோ எலக்சனை கெடுக்கணும் என்று பார்க்கிறான். இந்த முட்டாள் தனம் வேண்டாம். யாருக்கும் பைத்தியம் இல்லை. எவனும் பேசலாம் வாய்ச்சவடால். இங்கிருக்கிற பயல் ரிவால்வர் கொண்டு வரட்டும். ரிவால்வரைக் கீழே போட்டு ஒன்னுக்கு போவான். வீரத்தாய் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும். பணத்துக்கு வராது வீரம். எவன் எது பேசினாலும் சின்னத்தனமாக காவாலித் தனமாக நடந்தாலும் கலகத்துக்கு தயாராகக் கூடாது. மிதமிஞ்சியே சர்க்கார் போகிறது. நடக்கிறது என்றால் நீங்கள் எனக்கு தகவல் கொடுங்கள். அடியேன் இங்கு தான் இருப்பேன். நான் நேரடியாக வந்து எந்தக் காரியத்தையும் செய்வேன். ஒழுங்கு தவறி துப்பாக்கியை மந்திரி காட்ட நினைத்தால் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். நீங்கள் பார்க்கக் கூடாது. இந்த நிலைமையில் நீங்கள் நடந்து கொள்ள வேண்டுமென்று உங்களுக்குச் சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.

    காங்கிரஸ் சர்க்கார் மாட்டுப் பெட்டியைக் காட்டுகிறது. விவசாயிகளுக்காக இருக்கிற பெட்டி என்று இரண்டு காளைகளைப் பார்த்தவுடன் வண்டி அடிக்கிற மாடு உழைக்கிற மாடு என்று நினைக்கிறான். பாவம் விவசாயி. இந்த 10 வருஷ காலத்தில், வெள்ளைக்காரன் போனால் பாலும், தேனும் ஓடும் என்றான். பாவிகள் வந்த பிறகு பச்சைத் தண்ணீர் ஓடி இருக்கிறதா? தெருக்கோடியில் எச்சில் பீடியை எடுக்கிறவன் சிம்மாசனத்துக்கு வந்தால் எப்படி மழை பெய்யும்? இராஜ லட்சணம் இல்லை. சதாரத்தில் உட்காருகிற மாதிரி மந்திரிகள் எல்லாம் குண்டியைத் திருப்பி கொண்டு சிம்மாசனத்தில் உட்கார்ந்த்திருக்கிறான். காங்கிரஸ் மந்திரிகள் லட்சணம் இவ்வளவு தான். பழைய பிளாக் மார்கேட்காரன், எச்சில் பீடி குடிச்சவன் இந்த நிலைமையில் இருக்கும் போது தரித்திரம் நம்ம விட்டு நீங்கவில்லை.

    10 வருசத்தில் பார்க்கிறோம். விவசாயிகள் வாழ்கிற பிராந்தியம் கூரை வீடு குட்டிச்சுவராகி இருக்கிறது. இன்னும் தரை மட்டமாகி விடும் இந்த சண்டாள ஆட்சியில். அதே நேரத்தில் விருதுநகர், கமுதி,அருப்புக் கோட்டை எல்லாம் சாணான் பகுதி. இந்தப் பேரையூரில் பொம்பளை வெளிக்கு இருக்கிற இடமெல்லாம் ஏராளமான கட்டிடங்கள். இவங்களுக்குச் சொத்து எங்கிருந்து வந்தது? புதையல் கிடைத்ததா? அது தான் மாட்டுப் பெட்டியின் ரகசியம். மாட்டுப் பெட்டியைக் காட்டியவுடன் விவசாயிகள் மயங்கிவிடுகிறான். நமது விவசாயிகள் எவ்வளவோ கஷ்டப்பட்டு பருத்தி பயிரிட்டு உற்பத்தி பண்ணுகிறார்கள். நமது பெண் பிள்ளைகள் உப்பு மண் பொரிய சிரமப்பட்டு பருத்தியை எடுத்து சேர்த்து வைக்கிறார்கள். சேர்த்தவுடன் விலையை எதிர்பார்க்கிறார்கள். கொஞ்சம் சம்பலாக இருக்கு என்று ஒருவன் சொல்லுகிறான். நாம் உற்பத்தி பண்ணியும் இன்ன விலைக்கு விற்க வேண்டும் என்ற நியதி உரிமை நமக்கு இல்லை. விவசாயிகள் உற்பத்தி பண்ணிய பருத்திக்கு விலை நிர்ணயம் பண்ண சண்டாள மாட்டுப் பெட்டி சர்க்காருக்கு யோக்யதை இல்லை.

    புரோக்கர் வருகிறான். விருதுநகர் மார்க்கெட் நிலவரம் என்று படிக்கிறான். விலை போடுகிறான். விருது நகர் சாணான் உழுதானா? எந்தச் சாணாப் பொம்பளை பருத்தி எடுத்தாள்? லட்சோபலட்சம் விவசாயிகள் உழைப்பது. விலை வைத்து சாப்பிடுவது விருதுநகர் சாணான். அதற்க்கு டாபர் மாமா வேலை பார்க்கிறது மாட்டுப் பெட்டி சர்க்கார். இதை நினைத்தால் உள்ளம் கொதிக்கிறது. இதே போல் மிளகாயும் பொதி என்ன விலை? விருதுநகர் மார்க்கெட் நிலவரத்தை பார்க்கணும். இது போல்தான் எல்லா தானியங்களும் , நாம் கொடுக்கிற பொழுது விலை வேறு. வாங்கும் விலை வேறு  அப்படியானால் விருதுநகர் நாடார் கூட்டம் ஏன் கட்டிடம் கட்டமாட்டான்?. இந்த நிலைமையில் தான் எல்லா சானாணும், திடீரெண்டு கதர் சட்டை போட்டுக் கொண்டு கத்துகிறான். அவங்களில் எவனும் தியாக பரம்பரையில் பிறந்தவன் கிடையாது. முந்தாநாள் வேல்சாமி நாடான் இருந்த நிலைமை தெரியுதா? இப்போது எப்படி பணக்காரன் ஆனான்?

    ஜமீந்தார் முறை ஒழிக்கப்படும் என்று தெரியும். அதற்க்கு அந்தக் காலத்திலேயே ராமநாதபுரம் ராஜாவுடன் போராடினேன். அப்போது என் தகப்பான் 'சொந்தக்காரனையே எதிர்க்கலாமா?' என்று கேட்டார். விவசாயிகள் அத்தனை பேரும் ஓட்டாண்டியாவது, விருதுநகர் சாணான் கொழுப்பது. இதற்க்கு கைக்கூலியாக இதர சாதிப் பயல்கள் காங்கிரசை பாருங்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம்? விவசாயிகள் உற்பத்தி பண்ணுகிற விலை பொருள்களுக்கு அவனே விலை வைக்க வேண்டும். இதற்க்கு ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. அதை எதிர்த்து விருதுநகர் நாடான் ஹைகோர்ட்டில் வழக்குப் போட்டான். அந்த கேஸ் தள்ளுபடியாச்சு. இப்பொழுது சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் போயிருக்கிறான். சிமெண்ட்டுக்கு, கோதுமைக்கு விலை வைக்கிறது எல்லாம் வடநாட்டுக்காரன், இங்கே வியாபாரிகள் எல்லாம் காமராஜை வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கிறான். இதற்காகத் தான் எல்லாப் பயல்களும் கதர் சட்டையைப் போடுகிறான். தேசாபிமானத்தால் அல்ல. அந்த பரம்பரையைச் சேர்ந்தவன் அல்ல. இந்த மாதிரி கைக்கூலிகள் பேசுவதைப் பற்றி பயப்பட வேண்டாம். முன் கோபத்தில் கலகம் செய்ய வேண்டாம்.

    வருகிற திங்கட்கிழமை, நமக்கு கொடுத்திருப்பது யானைப் பெட்டி. முன்பு சிங்கம், இப்போது சந்திரபால் என்ற நாடானையும் சிங்கச் சின்னம் கேட்கச் செய்து அதற்க்கு ஒரு சீட்டுப் போட்டான். நேர்மையானவன் என்றால் பெற்றவனைத் தான் தகப்பன் என்பான். எவன் எவன் பணக்காரனோ அவன் எல்லாம் அப்பன் என்கிறான். காங்கிரஸ்காரன் விபச்சாரப் புத்தியில் இறங்கி நம்முடைய அடையாளத்தைக் கேட்கச் சொன்னான். சீட்டுப் போட்டான். யானைப் பெட்டி விழுந்தது. முன்னால் யானைப் பெட்டி வைத்து பெருமாள் போட்டியிடவில்லையா? ஒரு சீட்டுத் தான் கொடுப்பார்கள். ஒழுங்காகப் போய் ஆண்டவனைப் பிராய்தித்து  இந்த நாடு விடுதலையடைய,விவசாய மக்கள் முன்னேற, வியாபார்கள் கள்ள மார்க்கெட் காரன் சூழ்ச்சியை முறியடிக்க ஒரே முகமாக அந்த காரியத்தை செய்து முடிக்க வேண்டும். யானைப் பெட்டியில் வாட் செய்ய வேண்டும். இந்த நாட்டில் என்னதான் பேசினாலும் நாடானிடம் இருக்கிற ஒற்றுமை புத்தி உங்களுக்கு வர இன்னும் 100 வருஷம் ஆகும் என்று சொல்லலாம். நமது சாதிக்காரன் தேர்தல் என்றால் ஒரு காசு கூட கையில் எடுத்து கொண்டு வருவதில்லை. பெரிய பணக்காரர்கள் உட்பட தேர்தல் சாதாரணமா? சினிமாவை விடச் சின்னதா? அத்தனை பேரும் பிச்சைக் காரரா? தேர்தளுக்கேன்று 5ரூ  கொண்டு வந்தால் என்ன? இந்த நினைவு உங்களுக்கு வந்தால் சாணான் உங்களை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டான். வெட்டிக் காரியத்துக்கு போனால் 15 ரூ செலவளிக்க்றாய். ஆனால் சங்கத்துக்கு வரி கொடுக்க மாட்டான். அவன் சாதிக்காரன் தேர்தலுக்கு நிற்கிறான் என்றால் ஒவ்வொரு நாடானும் 10 ரூபாயில் இருந்து ரூ.20 வரை கொண்டு வந்து செலவழிக்கிறான். அவன் சாதி வாழுமா? உன் சாதி வாழுமா?

    நம்ம சாதிக்காரன் ஓட்டுப் போட வந்து விட்டு காபி இல்லையா, மிக்சர் இல்லையா? அவன் கொடுக்கிறான் என்று கேட்கிறான். விளங்குமா இந்த நாடு? அவனவன் தன் தகுதிக்குத் தக்கவாறு பணம் கொண்டு வந்தால் எவ்வளவு பணம் சேரும். எவ்வளவு வேலை செய்யலாம்! இம்மாதிரி வேலை செய்வதைப் பார்த்தால் இவங்களெல்லாம் பேரையூரை விட்டு ஓடி விடுவான். சினிமாவுக்குச் செலவழிக்கிறாய். முளைப்பாரி பார்க்க செலவு பண்ணுகிறாய். மாடு விரட்டுப் பார்க்க செலவு பண்ணுகிறாய். ஆனால் இந்த கூட்டத்தைப் போட்ட நீங்கள் இந்த ஒரு குணத்தைப் பெறுங்கள். வசதியுள்ளவன் 5,10 செலவு செய்யட்டும். இந்த குணத்தையும், அறிவையும் வைத்துக் கொண்டு காரியம் செய்தால் யானைப்பெட்டி நிரம்பும். வருகிற மூன்றாவது மகா யுத்தத்தில் முருகன் கிருபையால் வருகிற கந்த சஷ்டிக்குள் உண்மையான சுதந்திரம் இந்த நாட்டுக்கு வரும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன். அத்துடன் செய்து முடிக்க அறிவு அருள், ஆண்டவன் அருள வேண்டுமென்று கேட்டுக் கொண்டு விடை பெற்றுக் கொள்கிறேன்.

35 comments:

  1. தோழர்..நீங்க முத்துராமலிங்கத்தை தேவர் என்று அழைக்கவோ பதியவோ கூடாது அவர் சாதி என்ன மறவர் தனா..அப்போ முத்துராமலிங்கமறவன் னு போடுங்க..இல்லை என்றால் சானான் என்றோ பள்ளர் என்றோ பதிவு செய்யாமல் நாடார் என்றோ தேவேந்திரர் என்று போடுங்க..

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலான இடங்களில் அவரை மறவர் என்றே குறிப்பிட்டு உள்ளோம். வெகுவாக அவர் 'தேவர்' என்று அறியப்பட்டதால் குழப்பத்தை தவிர்க்க சில இடங்களில் அவ்வாறே அழைத்துள்ளோம். இருப்பினும் தவறை சுட்டிக் கட்டியமைக்கு நன்றி.

      Delete
  2. வந்தேறி தலித்களே..!

    பள்ளன் என்றும்
    காலடி என்றும்
    பண்ணாடை என்றும்
    மூப்பன் என்றும்
    புலையன் என்றும்
    ஆத்தா பள்ளன்
    ஆயி பள்ளன்
    அம்மா பள்ளன் என்றதான் உன் பெயருக்கு பின்னால் போடவேண்டும்...

    முத்துராமலிங்கத் தேவர் என்று குறிப்பிட்டால் மட்டும்தாம் தேவரை குறிக்கும் இல்லை என்றால் அது முத்தாராமலிங்கம் என இருக்கும் பல லெட்சம் பேரை குறிக்கும்..மண்டுகளா..!

    நீ ஆந்திரர் வரலாற்று ஆய்வு மையம் என்றுதானே பெயர் வைக்க வேண்டும் நீ ஆந்திரந்தானே அங்குதான் பள்ளர்கள் என்று இருக்கிறார்கள்..

    ReplyDelete
    Replies
    1. கொண்டையும் கோட்டை மறவரான திரு.முத்துராமலிங்கம் அவர்களின் உரைகளை பற்றி இன்னும் எழுதுகிறோம். கவலை வேண்டாம்.

      Delete
    2. நீ சொன்னவற்றில் பள்ளன் என்பது எங்களுக்கான பொது இனப்பெயர். மற்றைய காலாடி,பண்ணாடி (மூடனே, பண்ணாடை அல்ல) மூப்பன்,புலயன் (புலையன் அல்ல) ஆத்தாப் பள்ளன்,ஆயிப்பள்ளன் மற்றும் அம்மாப்பள்ளன் என்பது எங்களுக்கான பட்டம் மற்றும் கூட்டப் பெயர் ஆகும். இதிலிருந்தே தெரியுதே உனது புரிதல் எந்த அளவு உள்ளது என்று! அதேபோன்று நீ சொன்ன தேவர் என்பது ஒரு இனத்திற்கான பெயர் இல்லை. அது தனிப்பட்ட மனிதருக்கான பட்டம் ஆகும். இந்த தேவர்பட்டம் வண்ணார்,பிள்ளமார்,அம்பட்டர்,கோனார்,நாயக்கர் முதல் பிராமினர் வரை அனைத்து இனத்தைச் சார்ந்தவருக்கும் உள்ளது. உண்மை வரலாற்றைப் புரிந்து பேசக் கற்றுக்கொள். இல்லையென்றால் இந்த மாதிரிப் பொதுத்தளத்தில் கருத்துச் சொல்ல வராதே. உங்க இனத்தாரின் கருத்து மிகக் கேவலமாக இருக்கிறது. இது உங்க இனத்தாரின் தளத்திற்குத்தான் தகுதியானது.

      அடடா! என்ன ஒரு வரலாற்று அறிவு பாருங்கள்! தமிழர்கள் யார், ஆந்திராக்காரன் யார் என்று எவ்வளவு தெளிவாக விளக்கம் கொடுப்பதைப் பாருங்கள்! இன்னுமா இப்படி ஏமாற்றிக் கொண்டு இந்த தமிழர் நாட்டில் நீங்கள் வாழ வேண்டும், கேவலம். பள்ளர்கள் ஆந்திராவில் மட்டும் இல்லை கர்நாடகம், கேரளம் ஏன் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, ஒரே வார்த்தையில் பள்ளர்கள் என்போர் பேர் தெரியாத நாட்டைச் சார்ந்த ஒரு நாடோடிக் கூட்டம் என்று சொல்லி சந்தோசப்பட்டுக் கொள்ளலாமே? அதென்ன ஆந்திராவிலிருந்து வந்த கூட்டம்?. வந்தேறிக் கூட்டம் யார் என்று உனக்கு மனசாட்சி இருந்தால் அதனிடம் கேட்டுத் தெரிந்து கொள்! இல்லை உனது இனத்தார் நடத்துகின்ற தளங்களில் இந்த மாதிரி கருத்துக்கள் போட்டு ரசித்துக் கொள்ளுங்கள். அங்கே நாங்கள் கருத்துப் போட்டால் அதை எதிர்கொள்ள உங்களுக்கு போதுமான அறிவோ, அதை உங்களது தளத்தில் வெளியிடத் தேவையான தைரியமோ உங்களுக்கு இருப்பதில்லை. நீங்கள் எல்லாம் ‘பாயத்தெரியும்,பதுங்கத் தெரியும் ஆனால் பயப்படத் தெரியாது’ என்பது போன்ற வசனங்களைச் சொல்லி உங்களைப் பற்றி ஒரு மாயத் தோற்றத்தை பள்ளரைத் தவிர்த்த மற்ற இனத்தாரின் மத்தியில் ஏற்படுத்தி, அதன் மூலம் வாழ்ந்து கொண்டுள்ள கூட்டம். எனவே,முடிந்தால் வரலாற்று அறிவுடன் இந்தத் தளத்தில் கருத்துச் சொல்ல கற்றுக்கொள்.

      Delete
    3. pandiyan dynasty belongs kudumbar

      Delete
  3. i agree with தென்குடும்பன்

    ReplyDelete
  4. நீங்கள் என்னதான் பொய்யான வரலாறு சொன்னாலும், தமிழ்நாட்டை பொறுத்த மட்டும் முக்குலத்தோர் தான் மூவேந்தர்கள் என்பது உண்மை.சங்க காலம் முதல் இப்போது வரை மறவர்கள் இருக்கின்றோம். நீங்கள் இடையில் வந்த கூட்டம்.மள்ளர் என்ற ஒற்றை வார்த்தைஇல் வரலாறு எழுதும் கூட்டம் நீங்கள். தமிழ்நாட்டு மக்களிடமும், தமிழ் வரலாற்றிலும் இந்த உண்மை பதிந்து உள்ளது. இதை பொய் வரலாறு எழுதி மாற்ற எந்த கொம்பனாலும் முடியாது.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் விஜய் அவர்களே.....
      1. சங்க காலம் முதல் இப்போது வரை மறவர்கள் இருக்கின்றோம்.
      -இது முற்றிலும் உண்மை....அதே சங்க இலக்கியத்தில் உங்கள் தொழில் எண் என்று குறிப்பிடப்பட்டுள்ளது?......
      2.நீங்கள் இடையில் வந்த கூட்டம்
      -சங்க இலக்கியம் கூறும், வேளாண்மையை தொழிலாக கொண்ட மக்கள் யார்?.

      Delete
    2. நண்பரே, சங்க காலத்தில் மறவரின் தொழில் போர் புரிதல்.நாடு ஆள்தல். சங்க காலத்தில் புலியை முறத்தால் அடித்து விரட்டியது மறத்தி தான். பள்ளத்தி அல்ல.

      Delete
    3. கம்பளத்தார்களும் மறவர்களும்

      மறவர்களும் , கம்பளத்தார்களும் ஏறக்குறைய ஒரே இனத்தை போல பழகி வந்துள்ளனர் . 'மணியக்காரத் தேவர்' என்ற சமூகத்தவர் எட்டையபுரம் ஜமீன்தாரரின் சாதியாகிய கம்பளத்து நாயக்கர் சமூகத்துக்கும், மறவர் சமூகத்துக்குமான கலப்பு மணத்தில் தோன்றியவர்களாவர். இன்றும் மணியக்கார மக்கள் கம்பளத்து மக்கள் வாழும் பகுதிகளியே அதிகம் நெருங்கி வாழ்வார்கள் . வெள்ளாரம் கல்வெட்டில் இந்த பதிவு பதிவாகி உள்ளது . நாயக்கர் சமுதாயத்துக்கும் , தேவர் இனத்துக்கும் நெருங்கிய உறவு இருந்து வந்ததாக , வருசநாடு ஜமின் கதை ( கம்பளத்தார் கதை ) மற்றும் வெள்ளாரம் கல்வெட்டில் பதிவாகி உள்ளது

      Delete
  5. தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் - நீங்கள் தான் அட்றஸ் மாறி கனவு உலகத்தில் இருக்கிரீர் நண்பரே. நிஜ வாழ்க்கைக்கு வாங்க. உண்மைகள் புரியும்.

    ReplyDelete
    Replies
    1. பதிவுக்கு சம்பந்தம் இல்லாத கருத்தை போடுறீங்களே....அதான் சொன்னேன்...நீங்க அட்ரஸ் மாறி வந்துட்டீங்க என்று....!!! மஞ்ச காமாலை வந்தவனுக்கு பாக்குரதேல்லாம் மஞ்சளா தெரியுமாம்....!!!

      Delete
    2. ஓ அப்படியா!

      Delete
  6. This speech was not by Thevar created by pallar guy.. see the words and narration of speech.Its totally strange ....

    -Shanmugavel thevan

    ReplyDelete
    Replies
    1. சங்க காலத்தின் மூன்றாவது நிலம் மருதம் என்பது தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்கள்.பாலை என்பது ராஜஸ்தானத்து பகுதிகளின் எச்சத்தில் இருக்கும் சில நிலப்பௌக்திகளில் ராமேஸ்நர ராமனாதபுர பகுக்திகளும்தான்.வழிப்பறி செய்த ஈச நாட்டு கள்ளன்களின் குற்றச் செயல்களை நிறுத்த மள்ளனான பாண்டியன் ராஜஸ்தான யாத்திரிகர்களிடம் அடிமைகளாயிருந்த அடிமைகளை ராமனாதபுர பகுதிகளில் குடி அமர்த்தி பாண்டியனின் சிறந்த ஆட்சிப்பெயரை காப்பாற்ற உருவாக்க பட்டவர்களே ராமனாதபுர மறவர் என அழைக்கப்படுபவர்.இவர்களின் தெய்வம் கொற்றவை எனும் மாரியாத்தாதான்.செல்லியாத்த காளியாத்தா.குற்ற செயல்கள் செய்தே இவ் அர்களின் வாழ்க்கை ஓடியது.இப்போதுகூட கெரளாவில் திருட்டு போனால் கேரள காவல்துறை நெல்லை அருகில் பனவடலி சத்திரத்தில் உள்ள மறக்குடிக்குள்ள போய் பொருளை மீட்டு செல்வது இப்போது உண்டு.

      Delete
  7. முத்துராமலிங்கத்தின் தகுதியைத் தெரிந்துகொள்ள கீழ்கண்ட இணையதளத்தையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வரவும் நண்பர்களே!

    http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_31.html

    ReplyDelete
  8. http://www.keetru.com/index.php?option=com_content&task=view&id=1331

    ReplyDelete
  9. முத்துராமலிங்கத்தின் தகுதியைத் தெரிந்துகொள்ள கீழ்கண்ட இணையதளத்தையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வரவும் நண்பர்களே!

    ReplyDelete
  10. முத்துராமலிங்கத்தின் தகுதியைத் தெரிந்துகொள்ள கீழ்கண்ட இணையதளத்தையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வரவும் நண்பர்களே!

    http://www.keetru.com/index.php?option=com_content&task=view&id=1331

    ReplyDelete
  11. Amirtha

    உங்கள் தாழ்ந்த சாதி கற்பனை கதைகளை படித்துக்கொண்டே இருக்காமல்... கொஞ்சம் உண்மையை அறிய முயற்சியுங்கள்..

    பசும்பொன் தேவர் பேசிய சட்டமன்ற குறீப்பேடுகள் இன்னும் அப்படியே உள்ளன அவர் பேசிய மேடை பேச்சு பதிவுகளும் அப்படியே உள்ளன.. முடிந்தால் கேளுங்கள்..கேட்டுவிட்டு..

    இங்கே கற்பனையால் தவறாக தன் சொந்த மொழியில் தேவர் சொன்னதாக எழதிய இந்த கோழைகள் சொன்னது உண்மையா என்பது தெரியும்.

    ஆதாரமில்லாமல் செந்தில பள்ளன் சொன்னான் குருசாமி பள்ளன் சொன்னான் என உளறாதீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஆர்.தியாகு கள்ளன் அவர்களே உங்க வரலாறு எல்லாம் ஆந்திராக்காரன் தந்து இல்லையா? சேர சோழ பாண்டியர் குடும்பர் குலத்தவர் என சங்க இலக்கியமும் கல்வெட்டுகளும் ஓயாமல் உரைத்துக்கொண்டிருக்கிறது.குடும்பர் என்பது நீங்களா? இன்றும் உங்கள் தயவில் தான் ஆந்திராக்காரர் தமிழகத்தை அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.மள்ளர் வரலாறு என்பது எண்பது வீதமான பிறநாட்டு,பிற சாதி அறிஞர்களால் எழுதப்பட்டதென்பதை உணர்ந்து கொள்ளவும்.

      Delete
  12. இங்கு கொடுக்கப்பட்ட ஆதரமெல்லாம் பள்ளரும் அவர்கள் பங்காளி பறையரும் உருவாக்கிய இனையங்கள்.. ஓசியல படித்து கணணி முன்னால் அமர்ந்தால் அப்படித்தான் தோன்றும்... அப்பன் வேர்வையில் படித்து வந்திருந்தால் உண்மை அறிய மனது தூண்டியிருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. FOOL...NO PARTIALITY IN THE RESEARCH OF AUTONOMY

      Delete
  13. Sangam maruviya Kalam mattumalla atharku munpum, pinpum Thamizh thainilam 5nthu Pirivukalagavum, Moontru perum Naadukalagavum,Kalankalukku yerpa Koodiyum, Kurainthum Kurum nilankal(aatchi) ellai kavalukku Yirunthathaga, Thamil yilakkiyam Mattumillai, China, Meyrkathiya Kadal payanikalin kurippukal Solukintrana, Melum Thaithamil nilankal Yintru pol yillamal, Mysoor, Bangaloor, Kolar vudpada, Keralavin Thiruvankoor, Devikulam, peermedu,Iduki, udpada Anaithum Thai Thamizh Nillam, Yinku Vaalntha Mannin Poorvakudikal Partri, Neengal Yaarkalthil Thazhthapattavar Entru alaikkapattarkal entrirorkalo, Avarkaley eluthiya sumar 700 varudam munbil yirunthu 300 varudam Munbu varai (B. C 1300-1800 Varai) eluthapatta, Kudiyiyal Aayvil, Manithanin Pugaipadam muthal , Hight, Weight, Niram, Thozhil Partri Eluthapattullathu. Athai Parthu Konjam Yosinga Thamizharkaley. " Thiruvangoor State Manuaul", "Kochin State Manuaul" , Madura Country Manuaul", "Chennai State Manual", Goldwell Fatherin- History Of Tinnevely", Cate and Tribs in Southern India, District Gazetteers, Ettayapura Samasthana Vamsamani Theepikai. Melaya Kadalodikalin Periplus, Nikandukal,Pontravartrai Padinka Athen pinpu Oru Mudivukku vanga anparkaley, Intha Aayvil, Yeralaman Aatharankal ullana... Thamizh Thesam Vizhikattum... Thamizh Thesiyam Malarattum...

    ReplyDelete
  14. அசிங்க அசிங்கமாக பேசுறவானெல்லாம் தலைவனாம், சாணான் சாணான் என்று சொல்லுகிறீர்களே, அவர் எல்லோருடைய ஓட்டுகளையும் வாங்கித்தான் முதல் அமைச்சரானார். உங்கள் பட்டம் வெச்சிக்கினு இருக்கிற தலைவரால், பெரிய ம__று மாதிரி பேசுற தலைவரால் ஏன் முதல் அமைச்சர் ஆக முடியலை? காமராஜரை ஒரு சாதிக்குள்ள அடக்க பார்காதிங்க அவர் மொத்த தமிழகத்துக்கும் தலைவர். அவரை மாதிரி ஒரு தலைவர் அவருக்கு முன்னாடியும் இருந்தது இல்லை. இனிமேல் தமிழ்நாட்டுக்கு கிடைக்கவும் போவதில்லை, ஒங்களுக்கு எல்லாம் பொறாமை. ஒரு நாடார் முதல் அமைச்சர இருக்காரே என்று வைதெரிச்சல். வந்தேறி ஆரியனுக்கு சப்போர்ட் பண்ணிகுனு மண்ணின் மைந்தர்கள் நாடார், பல்லன் , பறையன், குடும்பன், கௌண்டன் எல்லாரையும் திட்டிகினு இருக்குறீங்க, சாதி வெறி புடிச்சவ்னுன்களே, பொய் புள்ள குட்டிகளை படிக்கவெயுங்களேன்

    ReplyDelete
  15. ""சாணான் சாணான் என்று சொல்லுகிறீர்களே, அவர் எல்லோருடைய ஓட்டுகளையும் வாங்கித்தான் முதல் அமைச்சரானார்"" - தேவர் தேவர் என்று சொல்லுகிறீர்களே அவரும் எல்லா சமூக ஒட்டு பெற்றுத்தான் அருப்புகோட்டையில் ஜெயித்தார் ( அதில் நீங்கள் குறிப்பிடும் சாணான் ஓட்டு அதிகம்.) வெள்ளைக்காரன் ராணுவத்தில் வேலை பார்த்த இம்மாணுவெல் லபக்கு தாஸ் என்றால் நேதாஜி இந்திய ராணுவத்திற்கு போராடிய தேவருக்கு எவ்ளோ இருக்கும்

    ReplyDelete
  16. என் இந்திய மக்களுக்கு எதிரான பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்த இம்மாணுவெல் எப்படி தியாகி ஆனார்?? என் இந்திய மக்களுக்கு விடுதலை வாங்க போராடிய நேதாஜி ராணுவத்தில் இருந்த தேவர் எப்படி எதிரி ஆனார்?? மொதல்ல சாதி கழட்டி வச்சுட்டு பாருங்க , மேற்கூறிய கட்டுரையில் தேவர் பேசியது உங்கள் சமூக வளர்ச்சி பற்றி, உழைத்தவன் வாழ வேண்டும் என்பது அவர் பகுதி பள்ளர்கள் தான்.

    ReplyDelete
  17. என்னயா தமிழன் தமிழ்னு கத்திகிட்டு இருக்கீங்க
    1. முதல்ல இந்த வரலாறுங்க பேர்ல ஜாதிதுவம் பண்ணாதிங்க
    2. எந்த ஒரு ஜாதியும் மேல் ஜாதியும் கிடையாது எந்த ஒரு ஜாதியும் கீழ் ஜாதியும் கிடையாது எந்த கல்வெட்டுலயவது தமிழனுக்கு ஜாதி இருக்கா போட்டு இருந்ததா அப்படி இருந்தா நீங்க வெளிப்படையா அத நிருபிச்சி நாங்க மட்டும் இருக்கணும் எங்களுக்கு மட்டும் தான் தமிழ் சொந்தம் வேற எந்த ஜாதிக்காரனும் நீ சொல்லறயே வந்தேரின்னு அவங்களும் தமிழுக்காக போராட தேவ இல்லைன்னு வெளிப்படையா மீடியா முன்னாடியும் மக்கள் முன்னாடியும் போரடுங்கட பாப்போம்
    3. எதோ தமிழ் தமிழ் உணர்வோடு பேசரிங்க உங்க தமிழ் வரிசைல வர கட்சிங்க என்ன இதுக்கு திராவிட கட்சிகளோடு கூட்டணி வெச்சாங்க
    4. ஒருத்தன் அடுத்த ஜாதிகாரண பத்தி கேவலமா பேசறத இங்க பெருமையா பதிவு பண்றானுங்க இதுல அவனுங்க போட்டோ
    5. இங்க இருக்கற ஒவ்வொருத்தனும் தமிழன்கர உணர்வோடுதான் இருங்காங்க இது மாதிரி கேவலமா பதிவுகள போட்டு உள்ளுக்குள்ள ஜாதி உணர்வ வளர்க்க வேணாம்.
    எதோ சொல்லணும் எதோ ஆதங்கத்த கொட்டனும்னு எழுதலா உண்மையான தமிழ மதிச்சு தமிழங்கற உணர்வோடு எழுதிருக்கேன்
    தமிழ மதிப்போம் தமிழ வளர்ப்போம்

    ReplyDelete

பின்னூட்டமிடுவதற்கு நன்றி