Sunday, May 5, 2013

பள்ளர்கள் தலித் அல்ல..!!!


தலித் வரையறைக்கு பொருந்தாத பள்ளர்கள்
-------------------------------------------------------------------
வரையறை#1: மாட்டு இறைச்சி உண்பவர் தலித்
முரண்பாடு: பள்ளர் மட்டும் அல்ல, உழவுத் தொழிலை ஆதிகாலம் தொட்டு செய்து வரும் எந்த சமூகமும் மாட்டு இறைச்சி உண்பது இல்லை.

வரையறை#2: தீண்டத்தகாதவர்கள் தலித், ஆலைய நுழைவு உரிமை அற்றவர்கள் தலித் 
முரண்பாடு: தமிழகத்தில் அதி முக்கிய கோவில்களின் முக்கியஸ்தர்களே பள்ளர்கள் தான்.
Ref: http://mallarchives.blogspot.in/2012_11_04_archive.html
(குறிப்பு: ஆலைய நுழைவு போராட்டம் நடத்தப்பட்டது பறையர்,நாடார் போன்ற மக்களுக்காக...!!! பள்ளர்களுக்கு அல்ல.)

வரையறை#3: பசுவை தெய்வமாக வணங்காதவர்கள் தலித்
முரண்பாடு: பசுவை பள்ளர்கள் தெய்வமாக வணங்குபவர்கள்.

வரையறை#4: இறந்தவர்களை புதைப்பவர்கள்
முரண்பாடு: பள்ளர்களின் குலத்தொழில் விவசாயம்

வரையறை#5: வறுமை உழல்வோர் தலித்
முரண்பாடு: பள்ளரை விட வறுமையில் உழலும் மற்ற சாதியினர் (உம்: நரிக்குறவர்) BC,MBC,FC பட்டியலில் இருக்கிறார்கள்

வரையறை#6 SC பட்டியலில் இருப்பவர்கள் தலித்
முரண்பாடு: பள்ளரின் பிரிவு (மூப்பர் BC , காலாடி BC , DC ,பண்ணாடி MBC )இல் இருக்கிறார்கள்
Ref: http://namvaralaaru.blogspot.in/2013/03/blog-post.html

#####
எனவே தலித் என்பது வர்கத்தையே குறித்தாலும், அதன் வரையறைக்குள் பொருந்தாத பள்ளர்களை, 'தலித்' என்று வழங்குவதன் மூலம், இந்த சமூகம் உண்மையான தலித் வர்க்கத்துக்கு தீங்கு இளைத்து வருகின்றனர். இது உண்மையில் கண்டிக்கத் தக்கது.

8 comments:

  1. #வெட்டும் புலி பாண்டியன் மரபினில் எழுந்திட்ட வேங்கையவர் ஓர் குடும்பர் கவர்னகிரி பள்ளர் வம்சத்திலே குலக்கொடியாக மலர்ந்த சுந்தரலிங்கர் உயர் குடும்பர் குலத்தில் உதித்தவரே உம்மை தலித்தென்பவன் முகத்தில் காறி உ மிழ்ந்து விடு#

    ReplyDelete
  2. appo namma thalaivarkalum devendrakula makkalum ondraga inainthu sc pattiyalil engalukku idam vendam peyar mattram vendum endru orunginainthu porada vendum.....namaku salugaigal mukkiyamalla maanam tha mukkiyam....vendam SC pattiyalil idam vendum DEVENDRAKULA VELLALAR ......

    ReplyDelete
  3. எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார்,நந்தனார் பறையர்
    இல்லை என்று கொக்கரிகின்றார்கள் ? ஒரு தலித் சான்றோனாக இருக்கக் கூடாதா?
    ஏண்டா நீங்க மட்டும்தான் எல்லாவற்றிலும் இருக்க வேண்டுமா? திருவள்ளுவர்
    பறையர் என்பதினால் தமிழகத்தில், அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை
    புறக்கணித்து வருகின்றார்கள்.

    ReplyDelete
  4. Music Director Ilayaraja, Actor.Ilayathalapathi.Vijay also Parayar,

    ReplyDelete
  5. திருவள்ளுவர், ஔவையார்,நந்தனார், கண்ணபநாறும் பறையர் தான், பறையர்கள் தீண்டத் தகாதவர்கள் என்று யார் சொன்னது. பறையன் என்பது போர்காலங்களில் பறை அறிவிக்கும் பாணர்கள் ஆவார்கள். அரசவைகளில் ராஜ தந்திரிகலாகவும் சித்தர்களாகவும், புலவர்களாகவும் இருந்தவர்கள் என்பதிற்கு கல்வெட்டுகள் சாட்சியங்கள் இருகின்றன. திருவள்ளுவர் என்பவர் வள்ளுவர் என்கின்ற எனதில் பிறந்தவர். இந்த வள்ளுவர் என்கின்ற இனம் பறையர்களின் ஒரு பிரிவு "வள்ளுவ பறையர்கள்", இவர்கள் குலத் தொழில் ஆரூடம்,ஜோதிடம், இலக்கணம், பாடல் எழுதுவது. காமராஜர் ஆட்சி காலத்தில் நாடார்,சானார் எனப்படுகின்ற தீண்ட தகாக இனத்தினர்கள் BC ஆக கன்வெர்ட் ஆனார்கள், வள்ளுவப் பறையர் கள் BC to SC களாக கன்வெர்ட் ஆனார்கள். மன்னர்கள் ஆட்சி காலத்தில் பள்ளர்களும்,பறையர்களும் தீண்டத் தகாத இனத்தை சார்ந்தவர்கள் களாக கருதப்படவில்லை, அப்படி இருந்து இருந்தால் நந்தனார் அல்லது "திருநாளைப் போவார் நாயனார்", தமிழ் சாது , 63 நாயன்மார்களில் ஒருவராக இடம் இருந்து இருக்க மாட்டார். சான்று ta.wikipedia.org/wiki/பறையர்
    இந்திய திரையுலகிற்கு பெருமை தந்த இசை ஜானி இளையராஜா, இளையதளபதி ஜோசப் விஜய், நடிகர் ஜெய் , பார்த்தீபன், மியூசிக் டைரக்டர் தேவா,நேர்மையான அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் கிரானைட் குவாரி.சகாயம் அனைவரும் பறையர்களின் இனத்தினை சார்ந்தவர்கள்.

    ReplyDelete
  6. ஜாதி வெறி பிடித்த இந்திய கிறிஸ்தவர்கள்
    Christian church untouchablity
    http://marayar.blogspot.in/

    ReplyDelete
  7. Very informative, thanks for posting such informative content. Expecting more from you.
    Nadar Matrimonial Services

    ReplyDelete

பின்னூட்டமிடுவதற்கு நன்றி