Tuesday, April 2, 2013

மரபணு அடிப்படையில் சாதிகளுக்கு இடையே உள்ள உறவு

இந்த ஆராய்ச்சி கட்டுரையானது இந்தியா முழுதும் பரவி இருக்கும் மக்களை மரபணு அடிப்படையில் ஆராய்ந்து, அவர்களிடையே உள்ள ஒற்றுமை-வேற்றுமைகளையும், எந்த எந்த குழுக்கள் யார் யாருடன் மரபணு அடிப்படையில் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்பதையும் நிறுவுகிறது.


இதில் தமிழகத்தில் இருந்து கீழ் கண்ட சாதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

* பள்ளர்
* வன்னியர்
* நாடார்
* அம்பலக்காரர்
* கொங்கு வெள்ளாள கவுண்டர்
* இசுலாமிய மக்கள்
* வீரக்கொடி வெள்ளாளர்
* அய்யர்/அய்யங்கார்
* வங்க பிராமணர்
* மீனவர்
* ரெட்டியார்
* நாயுடு
* மறவர்
* கள்ளர்
* அகமுடையார்


இந்த ஆய்வின் முடிவில் சொல்லப்பட்டவை.



ஆய்வின் இறுதியில் சாதிகள் அனைத்தும் இருவேறு பெரும் பிரிவுகளாக,கிளைகளாக பிரிகிறது. அதில் ஒரு கிளையில் (பள்ளர் உட்பட) 10 திராவிட சாதிகள் உள்ளன. கள்ளர்,மறவர்,அகமுடையார் எனப்படும் 'தேவர்' சாதிகள் முற்று முழுதுமாக வேறொரு கிளையிலேயே வருகின்றன. இந்த 'தேவர்' சாதியுடன் 'தெலுங்கு' மொழி பேசும் நாயுடு, ரெட்டியார் போன்ற சாதி மக்களின் மரபணு நெருக்கமாக ஒத்து போகிறது. மேலும், இவர்களுடன் மீனவர்களும்,பறையர்களும் மரபணு அடிப்படையில் இவர்களிடம் இருந்து சற்று வித்தியாசப் படுகின்றனர்.

இரண்டாவது கிளையில் தன்னுள் மேலும் இரு பெரும் கிளைகளாக பிரிகின்றது. இதில் அய்யர்,அய்யங்கார் போன்றவர்கள் மட்டுமே 'இந்தோ-ஆரிய' தொடர்பு கொண்டுள்ளனர். மீதமுள்ள சாதிகள் (ராஜபுத்திரர்கள் முஸ்லீம்,உத்திர பிரதேச பிராமணர்கள் தவிர) திராவிட சாதிகள் ஆகும். நாடாரில் இந்து நாடாரும், கிருத்தவ நாடாரும் ஒருவரே. இதன் காரணம் மத மாற்றத்திற்கு முன்பு இவர்கள் ஒன்றாகவே இருந்து இருக்கிறார்கள் என்பதே.

இந்த ஆராய்ச்சிக்கு எந்த எந்த ஊரில் இருந்து, யார் யாரிடம் மரபணு மாதிரிகள் பெறப்பட்டன என்ற தகவல் இது.






ஆதாரம்: 
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf



எமது கருத்துக்கள்:
* இன்று அனைவரும் தமிழர் என்று சொல்லி கொண்டாலும், யார் தமிழர் என்று அறிய இந்த ஆய்வு உதவும் என்று நம்புகிறோம்.

* நாயுடு,ரெட்டியார் போன்ற வடுக சாதிகளுடன் நெருங்கிய தொடர்புள்ள கள்ளர் சாதியினர் தங்களை 'களப்பிரர்'(வடுகர்) வழித் தோன்றல்கள் என்று  கூறிக் கொள்வதும், பிற்காலத்தில் அவர்கள் முருக வழிபாடு செய்யத் தொடங்கியதால் அவர்களும் தமிழர்களே என்று தேவநேய பாவாணர் கூறியவையும் சரியே என்பது இதில் இருந்து விளங்கும்.

* முக்குலத்தொருக்கும், மூவேந்தருக்கும் தொடர்பு உண்டு என்ற கருத்து கேள்விக் குறியாகிவிடும்.

* வடக்கே வன்னியன், தெற்க்கே தேவேந்திரன் என்ற அரசியல் அறைகூவல், அதையும் தாண்டி மரபணு ரீதியில் வலுப்பெற இந்த ஆய்வு உதவும்.

* தங்களுக்கு சிறிதும் தொடர்பற்ற முக்குலத்தோரையும் 'சத்ரியர்' என்று நட்பு பாராட்டும் ஒரு சில 'வன்னியரின்' நிலை கேள்வி குறியாகும்.

* ஒடுக்கப்பட்டவர் என்ற வர்க்க ஒற்றுமை மட்டுமே பள்ளருக்கும், பறையருக்கும் உண்டு என்பதும், ஆனால் அதே பறையர்கள் மரபணு அடிப்படையில் முக்குலத்தோர் உள்ளிட்ட வடுக மரபணுக்களுடனே  சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் இதில் இருந்து புலனாகும்.

* இன்று மள்ளர்களாகிய பள்ளர்கள், தங்களின் வரலாறை மீட்டெடுக்கும் முயற்சியில் கை கோர்க்கும் 'வேல்முருகன் வன்னியர், சீமான் நாடார், இயக்குனர் மணிவண்ணன் கள்ளர், ஈழ புலவர் காசி ஆனந்தன், புதுக் கோட்டை பாவாணன், கொங்கு மண்டல உ.தனி அரசு கவுண்டர்' போன்ற தமிழ் பெரும் மக்கள், மீண்டும் இந்த மண்ணில் தமிழர் ஆட்சி நிறுவ இந்த கட்டுரை ஒரு சிறு துரும்பை கிள்ளி போடும்.

* தாழ்ந்த சாதி, உயர்ந்த சாதி என்ற பத்தாம் பசலி பேதம் களைந்து, முக்குலத்தோர் உட்பட பலரும் தமிழராய் இணையும் காலம் கனியும்.

54 comments:

  1. Sreedharan Sathiamoorthy said
    ==============================
    Microsatellite Diversity among Three Endogamous Tamil Populations Suggests Their Origin from a Separate Dravidian Genetic Pool

    T Sitalaximi, R Trivedi, V. K. KashyapALLELE *32 of locus FGA (Definition: An allele is an alternative form of a gene (one member of a pair) that is located at a specific position on a specific chromosome. These DNA codings determine distinct traits that can be passed on from parents to offspring. The process by which alleles are transmitted was discovered by Gregor Mendel and formulated in what is known as Mendel's law of segregation) is unique, can only be found in MALLAR, no OTHER TAMIL'S has this UNIQUE GENETIC....

    ReplyDelete
    Replies
    1. மற்றுமொரு மரபணு ஆய்வு தஞ்சை கள்ளருக்கும், வன்னியருக்கும், பள்ளருக்கும் இடையே நடத்தப்பட்டு உள்ளது. அதன் முடிவு இங்கே.
      http://www.readbag.com/wysinger-homestead-dravidian

      பள்ளர் சமூகம் காலம் காலமாய் தனிமைப் படுத்தப்பட்ட சமூகமாய் வாழ்ந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. பள்ளனின் மரபணு தனித்தே,தனித் தன்மையுடன், எந்த சாதியுடனும் கலக்காமல் வருவதற்கு அவர்கள் சொல்லும் காரணம் பள்ளன் காலம் காலமாய் ஒடுக்கப்பட்டவன். ஆனால் அவர்கள் மிகவும் சுலபமாக ஒன்றை மறந்துவிட்டார்கள். அரச பரம்பரையின் மரபணுவுக்கும் இதே மாதிரியான குணம் தான் இருக்கும், தனித்தே இருக்கும், கலக்காது என்பதை.!!! :-) இது குறித்து பொது சபையில் விவாதிக்கவோ,நிரூபிக்கவோ நாம் தயாராவே உள்ளோம். எனினும் வாசகர்கள், இந்த வலை பக்கங்களை ஒரு கணம் பார்வையிட்டு வந்துவிடுங்கள்.

      http://mallarchives.blogspot.in/
      http://maruppukalam.blogspot.in/

      Delete
    2. the same academy clearly stated pallars belong to agricultural race replaced as slaves by mukkulathors( semi agriculture/semi warriors) 10000 years ago from south.(kumari kandam). our sanga books also states about naka kuti's@vettuva kuti of maravas, eyinars and idaiyars. so clearly pallars are agricultural slaves even they belong here for past 10000 years of history. also our literature stated about agricultural style of vettuvakuti people in sanka literature.the history of tamil trying to prove by pallar varalatru aiyvu naduvam is history of vettuvakuti or mukkulathor of south.

      Delete
    3. உக்கிரபாண்டியன்June 16, 2020 at 12:03 AM

      நல்ல கற்பனை... !!!

      எந்த அரச பரம்பரை மரபணுவுக்கும் இதே மாதிரியான குணம் இருக்காது !என்பதுதான் உண்மை. !
      எந்த அன்னியர் படை எடுப்பின்போதும் தன் எதிர்ப்பை காட்டாது ஒதுக்கி போவதுதான் மன்னர்கள் மரபணுவா..? உண்மையான அரச மரபணு என்பது யாருக்கும் அடி பணியாது மரணத்திற்கு அஞ்சாது எதிர்த்து நின்று உயிரை மாய்பவன் எவனோ அவனே சுத்தமான அரச மரபணு, இந்த குணம் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த அவனுடைய மூதாதையரிடம் இருத்து இந்த மரபணு என்பது கடத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இது அறிவியல் உண்மை. அப்படிப்பார்த்தால் பாண்டியர்களின் வம்சாவளியினர் ஒதுக்கிப்போய். இன்று வரை வெறும் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கும் சாமானியர் சமூகமாக இருக்கிறதா..? எப்போது இருந்து பள்ளர்கள் தான் பாண்டியர்கள் என்று உங்களுக்கு தெரியும்? அவர்கள் செரட்டைல கஞ்சி வாங்கி குடிக்கம் போது கூட உங்களுக்கோ அல்லது அவர்களுக்கோ மன்னர் வம்சம் என்று தெரியாதா...? இல்ல தெரிந்தும் சும்மா இருந்தீர்களா..?
      "எவருக்கும் அஞ்சுவதும் அடிபணிவதும் உலகில் எந்த அரசனின் மரபணுவுக்கும் கிடையாது" பல்லாயிரம் ஆண்டுகள் நீண்ட நெடிய வரலாறு உடையவர்கள் பாண்டியர்கள் அவர்களை உங்கள் சுயநலத்திற்காக சொந்தம் கொண்டாடுகின்றோம் என்ற பெயரில் அவர்களை கொச்சை படுத்தாதீர்கள்...!

      Delete
    4. அடேய் அடி முட்டால்,

      பள்ளர்களை அடிமை மாதிரி சித்தரிக்கும் ஈன பிறவியே...

      பொது தளத்தில் நாவடக்கொதொடு பேசு,

      மண்ணின் பூர்வீக குடிகள்,
      மருத நில மக்கள்,
      விவசாய குடிகள்,
      ஊர் குடும்பு முறையை வரையறை செய்தார்கள்,
      இன்றளவும் 400+ பழம்பெரும் கோவில்களில் முதல் மரியாதை,பரிவட்டம்,தேர் இழுக்கும் உரிமை.

      மாற்று சமுதாயத்தை இழிவு செய்வது உன் தாயை உடலுறவுக்கு அழைப்பதற்கு சமம்.

      Delete
    5. உக்கிரபாண்டியன்November 25, 2020 at 4:15 AM

      நாவடகத்தை நீ மொதல்ல கத்துக்கோ, இதுலயே தெரியுது உன் பொது தள
      நாவடக்கமும்,நாகரீகமும் பள்ளர்கள்
      தமிழ் பூர்வகுடிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. ஆனால் பள்ளர்கள் பாண்டியர்கள் என்று சொன்னால் எந்த நாட்டை எந்த காலகட்டத்தில் ஆண்டார்கள் ஆதாரத்தோட சொல்லு, பள்ளர்களின் பட்டியல் இன வெளியேற்றத்திற்க்கு முழு
      ஆதரவு அளிப்பவன் நான். நீ மேல சொன்ன விசையத்தை தவிர உனக்கு என்ன தெரியும் அசிங்கமா பதிவு போட தெரியும்.... எனக்கும் தெரியும் ஆன உன்ன மாறி முட்டாள் னு சரியா தமிழ்லே எழுத தெரியாத முட்டாள் ட என்ன சொல்ல.மொதல்ல பொது தளத்தில் பெயரை போட்டு பதிவு போடு, ஒளிஞ்சுகிட்டு கல் எறீயாத...

      Delete
    6. வில்லவர் மற்றும் பாணர்
      ____________________________________

      பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

      கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

      வில்லவர் குலங்கள்

      1. வில்லவர்
      2. மலையர்
      3. வானவர்

      வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

      4. மீனவர்

      பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

      1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

      2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

      3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

      4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

      பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


      பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

      வில்லவர் பட்டங்கள்
      ______________________________________

      வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

      பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

      1. சேர வம்சம்.
      2. சோழ வம்சம்
      3. பாண்டியன் வம்சம்

      சேர சோழ பாண்டிய வம்சங்கள்

      சேரர்கள் வில்லவர்கள், பாண்டியர்கள் வில்லவர்-மீனவர்கள், சோழர்கள் வானவர்கள், இவர்கள் அனைவரும் வில்லவர்-மீனவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

      அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

      முக்கியத்துவத்தின் ஒழுங்கு

      1. சேர இராச்சியம்

      வில்லவர்
      மலையர்
      வானவர்
      இயக்கர்

      2. பாண்டியன் பேரரசு

      வில்லவர்
      மீனவர்
      வானவர்
      மலையர்

      3. சோழப் பேரரசு

      வானவர்
      வில்லவர்
      மலையர்

      பாணா மற்றும் மீனா
      _____________________________________

      வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

      பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

      பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

      அசாம்

      சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

      இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

      மஹாபலி

      பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

      வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

      ஓணம் பண்டிகை

      ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

      பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

      சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

      பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

      இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

      Delete
    7. வில்லவர் மற்றும் பாணர்

      ஹிரண்யகர்பா சடங்கு

      வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
      ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.


      நாகர்களுக்கு எதிராக போர்
      __________________________________________

      கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

      நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

      நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

      1. வருணகுலத்தோர் (கரவே)
      2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
      3. கவுரவகுலத்தோர் (கரையர்)
      4. பரதவர்
      5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
      6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

      இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

      கர்நாடகாவின் பாணர்களின் பகை
      _________________________________________

      பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

      கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

      கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

      வில்லவர்களின் முடிவு

      1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

      கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
      __________________________________________

      கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

      1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
      2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
      3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
      4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

      கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

      ஆந்திரபிரதேச பாணர்கள்

      ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

      1. பாண இராச்சியம்
      2. விஜயநகர இராச்சியம்.

      பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

      பாண வம்சத்தின் கொடிகள்
      _________________________________________

      முற்காலம்
      1. இரட்டை மீன்
      2. வில்-அம்பு

      பிற்காலம்
      1. காளைக்கொடி
      2. வானரக்கொடி
      3. சங்கு
      4. சக்கரம்
      5. கழுகு

      திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவார்.

      Delete
  2. The above mentioned genetic study was done by a Nadar,to establish their fake stories in connection with north indian kshatriyas,the rajputs..this genetic study is absolutely fake..And regarding the gene mixing of various races,Arasa kulam will have a mixing of gene pools,arasa parambarai,thangalai pontra matra arasa parambaraigalidam kalappu vaithathundu...anaal Pallar,Parayar gene make up appadi alla...ungal cliamsku ungal aatkalil genetic engineers irunthaal avargalidam ketuparungal...Anavasiyamaga Panayeri Shanargal seitha athe velayai pallargalum seiyatheergal..

    ReplyDelete
  3. The author is a Nadar,I cant attach her/his community certificate..Moreover,simply a paper published by some fellows of Madras University is not a credible source.First you prove how Pallar became Mallar.You guys are simply coining out sangam literatures which ever has the word Mallar..The same technique used by Chanars,linking themselves with the term Santror.You guys speak about ill effects of casteism but you guys are the emerging caste elements,who create unrest in Tamilnadu with unneccessary,fake claims..No body is going to give you Tamilnadu in your hands to rule.Unneccessarily you guys create problems by creating fake identity of Royalty..

    ReplyDelete
    Replies
    1. First of all, Pallar > Mallar > again Pallar. This was the transition. Even if the word, MALLAR is debatable, nobody will question the word 'PALLAR'. Here are some of the proofs showing the siginificance of the word PALLAR than MALLAR in world history.

      * http://mallarchives.blogspot.in/2013/06/blog-post.html
      * http://mallarchives.blogspot.in/2013/06/blog-post_7.html
      * http://mallarchives.blogspot.in/2013/05/blog-post.html
      * http://mallarchives.blogspot.in/2013/05/blog-post_28.html

      Delete
  4. Yaar Arasakulam Yaar Arasakulam Illai yenbathu ippo Thevai Yirukkalam, Illammal pogalam, Aanal Veru Oru Thamizh Saathi vendumanal Naangal Mallar yena Koorikollattumey, Naangal Poorveega Vivasaya Makkal ena koorikollattumey Yaar vendam yenkirarkal... Mudiyuma !.. Melum Neengal Kooriya Shanars enpor partri Goldvel Father-in " History Of Tinevely" Partri Unkal Karuthu enna- antha puthakathil mugavurayin Yirandam pakkam(Page-2) second paravil ullathu partri unkal karuthu enna ? Ippothu vantha pathippu alla yintha dupacoor velai ippothu maarivittathu. Naan kooruvathu. AD-1800-il Vantha puthakam.... Athai Thamizh Naatil ulla Anaithu Pothu, University, Noolakankalil Alithathu Yaar ?... Konjam Koorunkal... Antha aaivu Oru kudimarapiyal, Varalartru aayvu...No Genitic... It is Humanistic research...? Your idea..!

    ReplyDelete
  5. This sort of fake research will never achieve any merits and it is absolutely ridiculous one. Certain communities in Tamil Nadu writing the history by word alteration/modification such as Naga Land = Nether Land = Scot Land = Switzer Land. Inorder to gain self respect from general public they are involving in such activities. Now, they have gone one step ahead by the way of Genetic Analysis to find out history. People will definitely laugh loud to such shameful activities. History is true fact. Evidence play vital role in determining history. They know very clearly (Repeat) very clearly, there is no single sort of proof/evidence for their claim. They fool others (those who are toddler in history) by saying history in this stupid way.

    ReplyDelete
  6. This sort of fake research will never achieve any merits and it is absolutely ridiculous one. Certain communities in Tamil Nadu writing the history by word alteration/modification such as Naga Land = Nether Land = Scot Land = Switzer Land. Inorder to gain self respect from general public they are involving in such activities. Now, they have gone one step ahead by the way of Genetic Analysis to find out history. People will definitely laugh loud to such shameful activities. History is true fact. Evidence play vital role in determining history. They know very clearly (Repeat) very clearly, there is no single sort of proof/evidence for their claim. They fool others (those who are toddler in history) by saying history in this stupid way.

    ReplyDelete
  7. well said ..keep it up

    by

    chella pandian

    ReplyDelete
  8. தமிழர் ஒற்றுமைக்காக ஒரு போஸ்ட் போட்டீங்க ஆனா அந்த போஸ்ட் பின்னூட்டத்திலேயே மறுபடியும் அடிச்சுக்கிறத பாருங்க. எவ்வளவு சொன்னாலும் திரும்ப திரும்ப ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சுகிறதுல எந்த ஜாதிக்காரனும் கொறஞ்சவன் இல்ல. இந்த அடிச்சுக்கிற விசயத்தில மட்டும் எல்லாம் ஒரே மாதிரி இருக்கானுக.

    ReplyDelete

  9. http://archive.org/stream/castestribesofso06thuruoft/castestribesofso06thuruoft_djvu.txt

    மரபணு ஆய்வுகள் (genetic report) சொல்வதும் இதற்கு ஒத்து வருகின்றது. பள்ளர்களுக்கு பள்ளிப்பேறு என்று கல்வெட்டு கிடைக்கின்றது. அதாவது அடிமையாக்கப்பட்ட இனம் பள்ளராக சோழர்களால் வார்த்தெடுக்கப்பட்டது வரலாறு. அதேபோல் பிற்காலத்தில் பல்லவர்களாலும் சோழர்களாலும் அடிமையாக்கப்பட்ட குறும்பர்கள், தொண்டை தேசத்திலும், சோழ தேசத்திலும், நிகரிலி மண்டலமான கொங்க தேசத்தின் ஒரு பகுதியிலும் பிராமணர்களுக்கும் கொண்டைகட்டி வெள்ளாளருக்கும் சோழிய வெள்ளாளருக்கும், ஆறு நாட்டு வெள்ளாளர்களுக்கும், துளுவ வெள்ளாளருக்கும் அடிமைகளாக குறும்பர்களை அடக்கி பள்ளியாக / பள்ளராக வார்த்தெடுத்தனர் சோழர்கள் என்பது கண்கூடு. இப்படி அடிமையாக்கப்பட்ட இனக்குழுக்கள் அவர்களுடனே ஒன்றோடொன்று இணைந்து கொள்ளும் என்பது நிதர்சனம். இப்படியாக அடிமையாக்கப்பட்ட குறும்பர் பள்ளிகளாகவும் (பள்ளர்), தப்பி சோழனுக்கு தம் ஆதரவை வழங்கியோர் செங்குந்தராகவும், போர்ப்படையில் கைக்கோளராகவும் உருவெடுத்தனர் என்று தெரிகின்றது. நெல்லை அருகே கிடைக்கும் பாண்டியன் கல்வெட்டோ "பள்ளிகளில் கைக்கோள பேரரையன்" என்கின்றது. அதாவது சோழனால் அடிமையாக மாற்றப்பட்ட கைக்கோளர் சிலர், பாண்டியனால் மீட்கப்பட்டு பாண்டியனிடம் படையில் சேர்ந்து தம் மறத்தை வெளிக்காட்டினர் என்று தெரிகின்றது, இருந்தாலும் இடைக்காலத்தில் அடிமையாக்கப்பட்ட இவர்கள் பள்ளி என்றே தங்களை அழைத்துக்கொண்டனர். அதே போல் செங்குந்தர் மிகுந்து காணப்படும் செங்கல்பட்டிலும் காடவராயர் எப்படி உருவானார் என்று பார்த்தால், கைக்கோளமாலை என்பவரை மணந்த கடவராயன், தன் மகனுக்கு பெரிய முதலி என்று பெயரிட்ட காடவராயன் வேறு யாராய் இருக்க முடியும்? பள்ளி என்று அழைத்துக்கொண்டாலும் காடவராயன் கைக்கோளர் தான் என்பது இதிலிருந்து தெரிகின்றது. சோழனுக்கு ஆதரவு வழங்கிய செங்குந்தர் மிக சவுகரியமாகவே செங்கழுநீர் இல் (செங்கல்பட்டு) வாழ்ந்தனர் என்பதும் தெரிகின்றது. இவ்வாறு சோழனால் அடிமையாக்கப்பட்ட பல சாதியினரும் பள்ளி என்ற பள்ளருக்கு வழங்கிய பெயரிட்டுக்கொண்டதும், அவர்களுடன் கலந்து, மரபணுவே பள்ளருக்கு நிகராக மாறிவிட்டதும் அறிவியல் நிரூபித்திருக்கும் உண்மை.மல்லாண்டார் எனப்படுவது தமிழ்நாட்டில் பள்ளர்,வன்னியர் ஆகிய சாதி மக்களால் பல்வேறு ஊர்களில் வழிபடப்படும் குலதெய்வம் ஆகும். திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா நாகையநல்லூரில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்கள், மல்லாண்டார் (மல்லர்ஆண்டவர்) சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.இவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முப்பூசை என்ற திருவிழாவையும்,மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாப்பூசை என்ற திருவிழாவையும் நடத்தி வழிபட்டு வருகிறார்கள்.இதில் முப்பூசை என்பது பலியிட்டு வழிபடுவது ஆகும்.மாப்பூசை என்பது சைவ வழிபாடாகும். கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்காவைச்சேர்ந்த அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி, திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகாவைச்சேர்ந்த எம்.களத்தூர், கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்காவைச்சேர்ந்த கட்டளை ஆகிய ஊர்களில் வாழும் மள்ளர்களாகிய பள்ளர்களும், மல்லாண்டார் சாமியை தங்களது குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

    அதே போல் ' சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகில் உள்ள நைனாம்பட்டி என்ற ஊரில் ஒரு மல்லாண்டார் கோயில் உள்ளது. இக்கோயில் தெய்வத்தை வன்னியர் சாதியின் ஒரு பிரிவினர் குலதெய்வமாக வழிபடுகின்றனர். இக்குலதெய்வத்தை வழிபடும் பங்காளிகள் இத்தெய்வத்திற்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தெவம் என்ற திருவிழாவை நடத்தி ஆட்டுக் கிடாய்களையும், சேவல்களையும் பலியிட்டு வழிபடுவது வழக்கம்.'

    மல்லாண்டார் சாமியை குலதெய்வமாக வழிபடும் பங்காளிகள் தவிர மற்ற இடங்களில் சுத்த(சைவ)பூஜைதான் வழக்கமாக நடைபெறுகிறது. முக்கூடற்பள்ளு எனும் பள்ளு சிற்றிலக்கியமானது மள்ளர் எனும் பள்ளர்களின் வாழ்வியல் மற்றும் தொழில் பற்றி எடுத்தியம்புகிறது.பள்ளர்-மள்ளர் எனும் இருவேறு சொற்களும் பள்ளர்களைக் குறிக்கும் இனப்பெயராக அம்முக்கூடற்பள்ளு குறிப்பிடுகிறது.அப்பாடலானது "மள்ளர்குலத்து பள்ளர்-பள்ளியர்" எனத் தெளிவாக, பள்ளரே மள்ளர் எனவும் மள்ளரே பள்ளர் எனவும் சான்றுரைக்கிறது .
    "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கோர்
    பள்ளக் கணவன் எனில் பாவனைவே றாகாதோ... " - (பா-13)
    "செவ்வியர் மள்ளர்கள் தேவியர் பள்ளியர் ..." - (பா-20)

    மேலும், மள்ளர்களே பள்ளர்கள் என்பதை செங்கோட்டுப்பள்ளு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது,
    " வந்ததுமே திருக்கூட்டமாகவும்
    மள்ளரும் பள்ளி மார்களும் கூடியே... " எனக் கூறுகிறது.

    ReplyDelete
  10. Admin I tell you something. This is an incomplete research. Intense research is needed. Parayar is a Big KUdi among four Kudis(Purananuru says it clearly.. PAANAN, PARAYAN,THUDIYAN, KADAMBAN)... There are 218 subdivisions(Kulam) among parayar kudi. Only around 83 Kulams are there now(Eg. Kattu parayan, Kongu parayan etc.). Remaining are now higher castes and middle castes. Eg. Pillai(Eg.Soliya Velalar), Soliya Bhramins, Mudhali, Kowndar, Tamil settiyar, Udayar(Parkava kulam) etc. it extends upto Kerala Nayar(Once Kerala and Tamil nadu were attached. Malayalis were Tamils and Tamils blood relations). So Parayar DNA genetics in Trichy will be entirely different in all 218(approx) kulams. Parayar in Chennai genes will be etirely diffrent from parayar in Thoothukudi. This research is very insufficient. Don't take this into consideration. With today's DNA reserch technology we cannot get the entire truth. We will have to wait for 50 to 100 yrs to get the real results. The flaw of this research is it has very less samples. The right research is done like census. Getting DNA samples from all 7 crore plus tamils and relating all genes. That will be the best and not with today's technology. Those who pray same Kuladheivams are all genetically related. Caste is nothing infront of it. It's a SATHI..Many changed their caste names too. Many caste names are based on diffrent confusions. All parayars are not even related. Same in Vanniyars and Pallars. Intense research can only speak This research should not be taken into consideration. Also in the future research more reserch must be done in Y sex chromosomes. Not just relations. XY(male) and XX(female) and this says clearly only male has Y chromosome that is the vamsam. X is bigger than Y but Y alone decides the VAMSAM and VARISU so Y is related to Kula dheivam arul. Kula dheivam helps their Y descendants. We must meet the right sage saying THEIVA VAAKU to confirm it cos they are better than scientists and more accurate they are in KOLLIMALAI. It is spiritually connected. Do not take caste names into consideration. Research the Y chromosome which is very small compared to X so a TELUGU person's X may be 80 percent related to Tamil's X but not Y chromosome. So percentage of Y must be taken into consideration. After all, all Indian women are related XX is mixed. That's now. I am a Tamilan and a research worker. All the best. Truth will come out eventually.

    ReplyDelete
  11. Thanks for sharing the informative post! and know the well educated grooms and brides profiles in iyer grooms in Chennai and all over Tamil Nadu. Free Registration!

    ReplyDelete
  12. தமிழினத்தின் மூத்த குடிமக்கள் கொங்கு வேட்டுவக் கவுண்டர் பற்றி பதிவிடவில்லையே.

    தமிழ் முதல் இலக்கியமான தொல்காப்பியம் மற்றும் சிலப்பதிகாரம், மற்றும் பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கொங்கு நாட்டை ஆண்ட பரம்பரை வேட்டுவக் கவுண்டர் பற்றி இதில் இல்லை.

    இது ஒரு முற்றிலும் போலியான தகவல்கள்

    ReplyDelete
  13. வரலாறு திருடர்கள் தீட்டு பள்ளர்கள் மட்டுமே

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வரலாறு சொல்லுங்க பார்ப்போம்...

      Delete
  14. Rajadurai Varman shared a post.
    2 mins ·

    உலகின் முதல் உழவர்
    26 mins
    *நீங்கள் தேவேந்திரர்களா?*

    *உங்கள் சமுதாயத்தின் வரலாறு தெரியுமா உங்களுக்கு?*

    *நீங்கள் என்ன சாதி* என்று கேட்டாள் *நான் SC* என்று சொல்லும் *விழிப்புனர்ச்சி இல்லாத முட்டாளாகவே இன்னும் வாழ விரும்புகிறீர்களா?*

    *தேவேந்திரகுல வேளாளர்கள்தான் சாதியில் முதன்மையானவர்கள் என்று உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?*

    தெரிந்து கொள்ளுங்கள்.

    ���இதோ உங்களுக்காக

    *நாயன்மார்களில் தேவேந்திரகுல வேளாளர்*

    *63 நாயன்மார்களில் 18 பேர்கள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.*

    *1. அறிவாட்டயர் நாயன்மார்*
    *2. இளையான்குடி*
    *மாறநாயன்மார்*
    *3. எரிபத்தர்*
    *4. ஏயர்கோன் கலிக்காமர்*
    *5. ஐயடிகள் கடலர் கோன்*
    *6. கழறிற்றறிவார்*
    *7. கழற்சிங்கர்*
    *8. கடற்றுவர்*
    *9. கோச்செங்கட் சோழர்*
    *10. கோட்புலியார்*
    *11. சத்தியா*
    *12. செருத்துணையார்*
    *13. நின்றசீர் நெடுமாறன்*
    *14. புகழ்ச் சோழர்*
    *15. மங்கையர்கரசியார்*
    *16. மானக்கஞ்சாரர்*
    *17. மெய்ப் பொருளார்*
    *18. விறன் மீண்டார்*

    ஆதாரம்:
    *நாயன்மார்களும் தேவேந்திர குல வேளாளர்களும்*
    ஆசிரியர் : கலா ரத்னவேல்
    இராசஇராச சோழன் பேரவை வெளியீடு , மதுரை.

    *பாண்டியர்களே*
    *பள்ளர்கள் !!*

    *பள்ளர்களே* *பாண்டியர்கள் !!*

    ஆம் அவர்களே எம் தமிழ் நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் குடி... இதோ மிகச் சிறிய ஆதாரங்கள்..... (இவை கடுகளவே)

    *1.சங்கரன் கோவில் - கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டு.*

    *2.கேரள சாதிப்பட்டியல் (பள்ளன் = பாண்டியன்)*

    *3.பள்ளர்களின் நிலப்பதிவு பத்திர ஆவணங்களில் பாண்டியர் குலம் என பதிவு*

    *4.மதுரை தளப்புராணம் - சிவனை பரி மள்ளர் எனச் சொல்வது*

    *5.மதுரை தெப்பத்திருவிழாவில் அனுப்பானடி குடும்பருக்கு முதல் மரியாதை.*

    *6.மீனாட்சியின் நாற்று நடவு திருவிழா (நாற்று நடவு செய்ய பள்ளர் வயலுக்கு வருவது)*

    *7.பாண்டியர்களின் வெண்குடை திருவிழா (இராசபாளையம்)*

    *8.திருப்பரங்குன்றம் - தேவேந்திர குல வேளாளர் மடத்திற்கு பாண்டிய வேந்தன் முருகன் மறுவீடு வருதல்*

    *9.பழனி - பள்ளர் மடத்திற்கு முருகன் தெய்வானை மறுவீடு வருதல்.*

    *10.மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு பள்ளர் மடத்திலிருநது பச்சைப்பட்டு கொடுத்தல்.*

    *11.மீனாட்சி அம்மன் கோவில் முதல் மரியாதை.*

    *12.சங்கரன்கோவில் குடும்பருக்கு முதல் மரியாதை*

    *13.சிவன் பாண்டியர் பள்ளராக மாறி நாற்று நடவு செய்யும் கோவை நாற்று நடவு திருவிழா.*

    *14.மருதநிலத்தின் தலைவனே வேந்தர்கள் தான் என தொல்காப்பியம் சொல்வது.*

    *15.முற்கால பாண்டிய வேந்தனான சிவனை பள்ளர்கள் தங்களது சமாதியில் நிறுவுவது.*

    *16.திருச்செந்தூர்-முருகன் கோவிலின் கல்வெட்டு மற்றும் பழமையான மண்டபங்கள்.*

    *17.பள்ளர்களின் நிலப்பதிவு ஆவணங்களில் இந்திர குலம் பதிவு.*

    *18.மூவேந்தர்களின் கொடியாக தொல்காப்பியம் கூறும் வெண்கொடி திருவிழா.*

    *19.தொல்லியல் துறையால் ஒப்புக்கொள்ளப்பட்ட கோவலன் பொட்டல் எனும் பாண்டியர் இடுகாடு (தற்போதைய பழங்காநத்தம் பள்ளர்களின் இடுகாடு)*

    *20. முருகனை மள்ளன் எனக் கூறும் திருமுருகாற்றுப்படை.*

    *21.பாண்டியர் என்ற சொல்லின் வேர்ச்சொல் பளளர்-எனக்கூறிய பாவாணரின் வரிகள்.*

    *22. கோவை அவினாசிலிங்கம் கோவிலில் சிவனுக்கும் பார்வதிக்கும் நடக்கும் திருக்கல்யாணம் பள்ளர்களின் மடத்தில் மட்டுமே நடப்பது.*

    *23. உலகில் முதல் மாந்தன் தோன்றியதாக கூறப்படும் ஆதிச்ச நல்லூர் பரம்பில், ஆதிநித்த குடும்பனின் (குடும்பர் என்பது பள்ளர்களின் உட்பிரிவு) உறவினர்கள் மட்டுமே வாழ்வது. (ஆதிச்சநல்லூர் அருகே இருக்கிற பாண்டிய ராசா கோவில்....)*

    *24. சமீபத்தில் தொல்லியல் துறையால் கண்டுபிக்கப்பட்ட முற்கால பாண்டியர்களின் தலைநகர் மணலூர், கொந்தகை, குடும்பரின் தோப்பில் இருப்பது.*

    *25. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டியது யார்? என்ற கேள்விக்கும் தகவல் அறியும் உரிமை (The Right to Information Act ) – ல் கொடுத்த பதில் ------ தேவேந்திரன் என்று கூறியது.*

    *26. பள்ளர்கள் அதிகமாக வாழும் உக்கிரன் கோட்டையில் பாண்டியர்களின் கோட்டையை இரு தினங்கள் முன்பு தொல்லியல் துறை கண்டுபிடித்தது...*

    *27. சென்னை பார்த்தசாரதி கோவிலின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பர் பற்றிய செய்தி.*

    *28. நெல்லையப்பர், திருவல்லிப்புத்தூர், கழுகுமலை, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில், கரூர் மாரியம்மன் கோவில், துறையூர் வட்டம் உப்பிலியாபுரம், வளையப்பட்டி, பெரம்பலூர் வட்டம் அம்மாபாளையம், மற்றும் பல கோவில்களின் தேர் இழுக்கும் உரிமை (தேர் + வேந்தன் = தேவேந்திரன், மருத நிலத் தலைவன் ‘வேந்தன்’ வேந்தன் தெய்வமானத்தால் ‘தெய்வ வேந்தன்’ அவர் வழக்கில் ‘தேவேந்திரர்’ ஆக அழைக்கப்படுகிறார்)*

    *29. சங்க கால இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் அனைத்திலும் மள்ளர், மள்ளர்

    ReplyDelete
    Replies
    1. பள்ளர் பூர்வீகம் இங்கே என்பதற்கு ஆதாரம் இல்லை

      Delete
    2. பாண்டியன் சந்திர குலம்.... நீ தேவேந்திர குலம் .... எப்புடி....?

      Delete
    3. இந்திரனே முதலானவன்... பாண்டியன் எதற்கு இந்திர‌விழா எடுத்தானு போய் படிச்சு தெரிந்து வந்து கேள்

      Delete
  15. ஒரு தமிழலனை இவன் தமிழர் அல்ல தால்த பட்டவன் என்று கூறும் ஒரு சிலர்...தமிழரே அல்லாதவர்... திராவிடர்கள்...

    ReplyDelete
  16. ஜெய் தேவேந்திரா

    ReplyDelete
  17. வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் குழபபலாம்

    ReplyDelete
  18. பொய் சொல்லவும் ஒரு அளவு இல்லையா

    ReplyDelete
    Replies
    1. யார் பொய் சொல்றா நீங்க தான்
      உண்மைய சொன்னா கசக்கத்தான் செய்யும் உங்களுக்கு என்ன வரலாறுக்கு சொல்லுங்க பாப்போம்

      Delete
  19. Better put this article as Pallar article instead of keep other caste.. mostly fake news brothers n sisters don’t read n waste your time in this.

    ReplyDelete
  20. காலம் காலமாய் அடிமைப்படுத்தப்பட்ட பள்ளர் சாதி அன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது..,ஆனால் மருத நிலத்தில் கை கூலிகளாக இருந்தவர்கள் பள்ளர், பள்ளி மற்றும் பறையர்

    ReplyDelete
  21. நாங்கதான் பாண்டியர் என்று சொல்லிக்கிட்டு வாரிகளே அப்போ பாண்டியர்கள் யாரு உங்க சமுதாயத்தை சேர்ந்தவரா போய் சொல்லிக்கொண்டு திரியாதீர்கள் நான் சொல்லும் ஊர்களில் போய் பாருங்கள் பாண்டியர் யார் என்று தெரியும். புதுக்கோட்டை மாவட்டம். ஆலங்குடி தாலுகா. பாப்பன்விடுதி

    ReplyDelete
  22. அடேய் உங்க உருட்டுக்கு அளவே இல்லையா...

    ReplyDelete
  23. குலம், கோத்திரம் தெரியாதவர்கள் தெரிந்து கொள்க
    1.அகமுடையார்-(அத்ரி கோத்திரம்-சந்திரகுலம்)
    (ஆதிசிவன்அகம்உடையார்-பார்வதிஅம்மாள் எயினர்,அஷ்டபர்வத ராஜகுலம்)பர்வதராஜன்,
    (திருமால்-ராக்காயிஅம்மன் ஸ்ரீனிவாசபெருமாள் திருப்பதி ஏழுமலையார்-ஸ்ரீதேவி,பூதேவி,)
    மீணாட்சி-சொர்க்கநாதர்,,(இந்திரானி- அசுரர்குல பௌமன் மகள் தேவேந்திரன் மனைவி),,
    முருகர் ஆருமுகன்-வேந்தர்,கள்ளழகர்,ஐயனார்,சன்யாசி,சபரிமலை ஐயப்பன்,கிருஷ்ணர் பிறந்தது மட்டும், பாண்டியர் மன்னர்கள்::-ந(ன்)ற்குடி வேளாளர்கள்,,வானாதிராயர்,,நிசாதராயர்,,மிலால்உடையார்,,வெட்டுமாவலி,,குருகுலராயன்,,
    (சேரர்மன்னன்::சேரவரையர்-சேர்வை,வேளிர்,மலையமான்,இராசஇராச சோழன்தாய் வானவன்மாதேவியார்),,
    முதலாம் குலோத்துங்கசோழருக்கு பின்னாடி சோழர்கள்,,பல்லவராயர்,(வானவராயர் வந்தியதேவன் வானர்குலம்),
    ,மருது பாண்டியர்கள்...

    2.கள்ளர்-(காசியப்ப கோத்திரம் - சூரிய(இந்திர)குலம் தேவேந்திரன்-அகலி வாரிசுகள்,:::சோழர்கள்-முதலாம் குலோத்துங்க சோழனுக்கு முன்பு,காஞ்சி தொண்டைமான்,,திருமங்கையாழ்வார்,அஅறந்தாங்கி தொண்டைமான்,முத்தரைய மன்னன்,புதுக்கோட்டை தொண்டைமான்,

    3.மறவர்,வல்லம்பர்-(காசியப்ப கோத்திரம் -சூர்ய(ரவி)குலம்)தேவேந்திரன்-இந்திரானி வாரிசுகள்,
    ஸ்ரீராமர்-சீதை,லெச்சுமனன்,
    முருகர் மனைவி தெய்வானை,
    மதுரை அஃகுதை அரசர்,சேதுபதி மன்னர்கள்,முத்துவடுகநாததேவர்-வேலுநாட்சியார்,பூலித்தேவர்,முத்துராமலிங்கதேவர்,.

    4. அத்ரி கோத்திம்-சந்திரவம்சத்து சந்திராதித்தகுலம்,, கள்வர் கோமான் புல்லி,திரையன்,தொண்டையர்,தனசய்கோன்,சுவரன்மாறன் ,யதுகுல தொண்டைமான்..

    5.வலையர்,பள்ளிபடையாச்சி-வன்னியர்,,நாயக்கர் மன்னர்கள் நாயுடு,முத்துராஜா::-பரத்வாஜ் கோத்திம்(அஸ்வந்தனன்குலம்)
    ரம்பை,மேனகை,ஊர்வசி,காஞ்சி பல்லவமன்னன்,கருனாகர தொண்டைமான் வாரிசுகள்,,

    6.சிவன்(அகம்உடையார்) இரண்டாவது மனைவி கங்கைகுலம்::துளுவ வேளாளர்,-வெள்ளாளர்,சோழியவேளாளர்,கொங்கு வேளாளர்(கவுன்டர்),பிள்ளை,செட்டியார்(நாட்டுகோட்டை,நகரத்தார்)

    7.இராவணன் ஒரு பிராமின்

    8.பார்கவகுலம்::மைசூர் மஹாராஜா,,மூப்பனார்(ஜிகே வாசன்),,பச்சைமுத்து..

    9.பறையர்:::எமன்தர்மன்,,இடும்பன்,,முனீஸ்வரன்,ரெட்டமலை சீனிவாசன்,

    ReplyDelete
  24. பாண்டிய வம்சம்January 1, 2021 at 2:49 PM

    பள்ளர்களே பாண்டியர்கள்

    ReplyDelete
  25. இந்த ஆய்குலம், கோன் இடையன் லாம் எப்பிடி தமிழர் லிஸ்ட்ல யே வரமாட்டாங்களோ இல்ல தமிழ் நாட்டுல வாழலயா?

    ReplyDelete
  26. அட பன்னியே தலை நிலத்ததவன் குறவன்?
    9442877478

    ReplyDelete
  27. இந்த ஆய்வு செய்த பண்ணி நம்பர் கொஞ்சம் கொடுங்கபா?

    ReplyDelete
  28. தமிழக நிலப்பரப்பு 3
    1.தலை நிலம்
    2.இடை நிலம்
    3.கடை நிலம்

    தலை நிலத்தவன் தலைவன்-குறவன்,மறவன்,கள்ளன்..-சேரன்

    இடை நிலத்தவன் இடையன்-சானான்,குறும்பன்..-சோழன்

    கடை நிலத்தவன் கடையன்-பல்லன்..பான்டியன்
    9442877478

    ReplyDelete
  29. If anybody discuss with me call this no
    9442877478

    ReplyDelete
  30. தலை நிலம் என்பது மேல் பரப்பு அதனால் தலை என்று பெயர் அதாவது மலையும் மலை சார்ந்த பகுதியும் தலை நிலம் ஆகும்
    தலை நிலத்தில் வாழும் மக்களை தலையன்,தலைவன், குறவன்,வேடன்...-சேரன் என்றும்

    காடும் காடு சார்ந்த பகுதி மற்றும் ஆற்றின் கரையோரப் பகுதி இவை இடை நிலப்பகுதியாக அறியப்படுகிறது இங்கு வாழும் மக்கள் இடையன்,சானான்...சோலன்,

    வயலும் வயல் சார்ந்த பகுதி மற்றும் கடல் நிலப்பரப்பு கடை நிலமாக அறியப்படுகிறது இங்கு வாழும் மக்கள் கடையன் ,பள்ளன் பாண்டியன் என்று அழைக்கப்படுகிறது

    ReplyDelete
    Replies
    1. வில்லவர் மற்றும் பாணர்
      ____________________________________

      பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

      கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

      வில்லவர் குலங்கள்

      1. வில்லவர்
      2. மலையர்
      3. வானவர்

      வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

      4. மீனவர்

      பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

      1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

      2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

      3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

      4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

      பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


      பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

      வில்லவர் பட்டங்கள்
      ______________________________________

      வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

      பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

      1. சேர வம்சம்.
      2. சோழ வம்சம்
      3. பாண்டியன் வம்சம்

      அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

      முக்கியத்துவத்தின் ஒழுங்கு

      1. சேர இராச்சியம்

      வில்லவர்
      மலையர்
      வானவர்
      இயக்கர்

      2. பாண்டியன் பேரரசு

      வில்லவர்
      மீனவர்
      வானவர்
      மலையர்

      3. சோழப் பேரரசு

      வானவர்
      வில்லவர்
      மலையர்

      பாணா மற்றும் மீனா
      _____________________________________

      வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

      பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

      பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

      அசாம்

      சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

      இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

      மஹாபலி

      பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

      வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

      ஓணம் பண்டிகை

      ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

      பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

      சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

      பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

      இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

      ஹிரண்யகர்பா சடங்கு

      வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
      ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

      Delete
  31. வில்லவர் மற்றும் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவர்.

    ReplyDelete
  32. வில்லவர் மற்றும் பாணர்

    வட இந்திய பாண குலங்கள்

    வட இந்திய பாணர்களுக்கு பாண, வட பலிஜா, அக்னி, வன்னி, திர்கலா போன்ற பட்டங்கள் இருந்தன. வட இந்திய பாணர்கள் ஜாட்கள், ராஜபுத்திரர்கள் போன்ற பல்வேறு சமூகங்களுடன் இணைக்கப்பட்டனர். சில பாணர்கள் ராஜபுத்திரர்களுக்கும் ஆரிய ஆட்சியாளர்களுக்கும் அடிபணிந்தனர். சில பாணர்கள் வில் மற்றும் அம்பு தயாரிப்பதை தங்கள் தொழிலாக ஏற்றுக்கொண்டனர்.

    பல்லவ பாணர்

    பல்லவ மன்னர்கள் பண்டைய உத்தர பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரபிரதேசம் மற்றும் நேபால்) ஆந்திராவுக்கு கிமு 200 இல் குடிபெயர்ந்தனர். உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரம் அஹிச்சத்திரம் ஆகும். பல்லவ மன்னர்கள் பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் மற்றும் அஸ்வத்தாமாவின் வழித்தோன்றல்கள் ஆவர், ஆனால் பார்த்தியன் வம்சத்துடன் கலந்தவர்கள். பல்லவ மன்னர்களுடன், காடுகளை வெட்டுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த பாணர்களின் ஒரு இராணுவம், பாஞ்சால நாட்டிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தது. பாஞ்சால நாட்டிலிருந்து வந்த பிராகிருத மொழி பேசும் பாணர் குலங்களுக்கு வன்னி, திகலா (திர்கலா) மற்றும் வட பலிஜா என்ற பட்டங்கள் இருந்தன. கி.பி 275 இல் பல்லவர் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர்.. பல்லவக் கொடிகளில் பாண குலத்தின் காளை சின்னம் இருந்தது. பல்லவர் தலைநகரான மகாபலிபுரம் பாண வம்சத்தின் மூதாதையர், மகாபலி மன்னரின் பெயரால் அழைக்கப்பட்டது.

    பாணா வம்சம் மற்றும் மீனா வம்சம்

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர் மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    மீனா வம்சம்
    ___________________________________

    ராஜஸ்தானின் மீனா குலங்கள் பில் குலங்களுடன் கலந்து பில்-மீனா வம்சங்களை உருவாக்கின. மீனா வம்சம் ராஜஸ்தானை கிமு 1030 வரை ஆட்சி செய்தது. ஆலன் சிங் சான்ட மீனா கடைசி சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.

    சத்தீஸ்கர் பாண இராச்சியம்

    பல்லவர்கள் ஒரு பாண இராச்சியத்தை கி.பி 731 இல் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் உள்ள தெற்கு கோசல இராச்சியத்தில் நிறுவினர். பாலி தலைநகரமாக ஆண்ட விக்ரமாதித்யா ஜெயமேரு கடைசி மன்னர்.

    திக்கம்கரின் பாண்டிய வம்சம்

    பாண்டியா பட்டமுள்ள பாணர் குண்டேஷ்வர் தலைநகராக வைத்து மத்தியப்பிரதேசத்தை ஆட்சி புரிந்தனர்.

    பாண வர்த்தகர்கள்

    இடைக்காலத்தில் பாணர்கள் தங்களை ஒரு வெற்றிகரமான வணிக சமூகமாக மாற்றிக் கொண்டனர். பலிஜாக்கள் அஞ்சு வண்ணம் மற்றும் மணிகிராம் போன்ற பல்வேறு வர்த்தக குழுக்களை உருவாக்கி வர்த்தகத்தை கட்டுப்படுத்தினர். இந்த வர்த்தகர்-போர்வீரர்கள் பலிஜா நாயக்கர்கள்(வளஞ்சியர்கள்) ஆவர்.
    பலிஜாக்கள் ஆந்திரப்பிரதேசத்தின் பாண இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள் (வடுக நாடு).

    பலிஜா வர்த்தக குழுக்கள் ஜெர்மன் ஹான்ஸியாடிக் லீக்கை நெருக்கமாக ஒத்திருந்தனர்.

    முடிவுரை
    ____________________________________________

    இதனால் பாண்டியர்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளவர்கள் இல்லை. மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாண்டியர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சில பாண்டியர்கள் பாண்டவர்களை ஆதரித்தனர், மற்றவர்கள் கவுரவரை ஆதரித்தனர். பாணப்பாண்டியர்கள் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தனர். சில பாணர்கள் பாண்டிய பட்டத்தை பயன்படுத்தினர். மற்றவர்கள் பாண்டியன் பட்டத்தை பயன்படுத்தவில்லை.
    பாணர் கலவையுடன் பல்வேறு ராஜ்யங்கள் தோன்றின.

    சாகர் மற்றும் ஹூணர் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் படையெடுப்புகளுக்குப் பிறகு பல வட இந்திய பாண ராஜ்யங்களும் வீழ்ச்சியடைந்தன

    ReplyDelete

பின்னூட்டமிடுவதற்கு நன்றி