Tuesday, February 12, 2013

ராஜ ராஜனின் முப்பாட்டன் இந்திரன் எனும் பள்ளன்...!!!


    500 ஆண்டுகளுக்கு முன் விஜயநகர வடுகர்களிடம் இந்திர குல பள்ளர்கள் தமிழகத்தை இழந்ததின் குறியீடு...!



    தஞ்சை பெருவுடையார் பள்ளிப்படை கோவிலில் இந்திர குல மாமள்ளன் ராஜ ராஜ சோழன் தன முப்பாட்டன் நினைவாக வைத்த இந்திரனின் சிலையை அடித்து நொறுக்கியுள்ளனர் வடுகர்களும் அவர்களின் கூலிப் படையினரும்.


(தஞ்சை பெரிய கோவிலில் இன்றும் பூட்டிக் கிடக்கும் இந்திரனுக்கான கோயில்)

    இங்கு மட்டுமல்ல தமிழகத்தின் பல கோவில்களிலும் பள்ளர்களின் அடையாளங்களை  அழித்துள்ள வடுகர்கள், பள்ளர்களை தோற்கடித்ததை தங்களது வெற்றியின் சின்னமாகவும் பதிந்து வைத்துள்ளனர். இந்த வரலாற்றை எல்லாம் மிக எளிதாக மறைத்து விடலாம் என்று வடுகர்கள் திராவிடம்,தலித் என்று தமிழர்களை குழப்ப  பார்க்கின்றனர்.


(ஹிந்திய ஆட்சியாளர்களின் திட்டமிட்ட தமிழின அழிப்பு)

இந்த வடுகர்கள் ஒன்றை மறந்து விட்டார்களோ!!!, நாங்கள் ஒன்றும் அண்டி பிழைக்கும் சாதி அல்ல.நாங்கள் இந்திர குல பள்ளன்!


    என் பட்டன் முப்பாட்டன் வரலாறு தெரியுமாடா உனக்கு...? இந்த  தமிழகத்தையும் இந்தியாவையும் மட்டுமல்ல, ஒட்டுமொத உலகையும் ஆண்ட பரம்பரையில் வந்தவர்களடா நாங்கள்.. இவ்வுலகில் எனக்கு நிகர் நானே எனும் செருக்குடன் வாழ்ந்த இனமட நாங்கள்.. 

* கிரேக்க இந்திரன் சீயஸ் (Zeus ) வரலாறு தெரியுமாடா உங்களுக்கு...? 
* மெக்சிகோவின் மாயன் நாகரீகத்தில் எம் இந்திர குல பள்ளர்களின் ஆதிக்கம் தெரியுமாடா உங்களுக்கு..? 
* சுமேரியாவும், நைல் நதி நாகரீகத்தையும் உருவாக்கினவண்டா என் முப்பாட்டன்.... !!!

பார்க்க:

    இதுநாள்வரை நாங்கள் எங்களை உணராமல் இருந்து விட்டோம், அதனால் நீங்களும் சில காலம் எங்களை ஆண்டு விட்டீர்.இனி இது எங்களுக்கான காலம்., எங்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் இருந்த அன்று, எங்கள் பட்டன் கரிகாலன் சிங்களனின் எலும்புகளை நொறுக்கி கல்லணை கட்ட வைத்தான், அவன் வாரிசு ராஜ ராஜ சோழ பள்ளன், 12000 சிங்களவனை போரில் அடிமையாய் இழுத்து வந்து தஞ்சை பெருவுடையார் கோவிலை சமைத்து முடித்தான். அப்படி பட்ட நாங்கள் தோற்றபிறகு இன்றோ, தமிழர்களை தோற்கடித்த வடுக வந்தேறிகள், சிங்கலனுடன் கைகோர்த்து கொண்டு நடத்தும் நாடக போரட்டங்களை நம்பி கொண்டிருக்கிறான் தமிழன். (பார்க்க:சிங்கள புத்த துறவி கூறும் சிங்கள வரலாறு) இந்த அப்பாவி தமிழர்களுக்கு எம் குல வரலாறு மட்டுமல்ல, அவர்களின் வரலாறும் தெரியவில்லை பாவம்.

    இப்படி பட்ட பெரும்பான்மை அப்பாவி தமிழ் சாதிகளின் அறியாமைகளை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவர்களை எங்களுக்கு எதிராக திருப்பி எங்களை அடக்கிவிடலாம் என்று கனவு கொண்டிருக்கும் வடுகர்களே....!!!, உங்கள் கற்பனை கனவுகளுக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கி விட்டது. 

தமிழின எதிரிகளே, நாங்கள் விழித்து கொண்டோம்.இனி நாங்கள் அடிக்கும் ஒவ்வொரு அடியும் உங்கள் ஆதிக்கத்திற்கு மரண அடிதான். தஞ்சை பெருவுடையார் கோவிலில் எம் குல 'இந்திரனின்' சிலை விரைவில் நிறுவப்படும்.அந்த நாளே தமிழ் ஈழத்தையும் தமிழகத்தையும் விடுவிக்க போகும் பொன்னாளாக வரலாற்றில் பதியப்படும். அது வரை எம் பட்டன் முப்பாட்டன் வரலாறு எம்மை வழிநடத்தும்.

ஆம்  எம்  வரலாறே எம்மை விடுவிக்க போகும் ஆயுதம் !...

                                             --- செல்வா பாண்டியர் ----
                                     தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்



102 comments:

  1. மூவேந்தர் குல அண்ணன் கடுங்கோன் பாண்டிய மல்லரே என் இனிய நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நக்கசேலம் இரா.செல்வக்குமார் மூப்பன் - பெரம்பலூர் மாவட்டம் - சோழ மண்டலம்March 22, 2013 at 9:24 PM

    மாமள்ளர் ராஜராஜ சோழ தேவேந்திரர் சதய விழாவை தேவேந்திர குல இனத்தை சேர்ந்த "மூவேந்தர் இலக்கிய மன்றம் " சார்பாக முதன் முதலில் 1975 -ம் ஆண்டிலிருந்து நடத்தப்படுகிறது. மேலும் சிலையை கோவிலின் உள்ளே வைக்க சொல்லி 2000-ம் ஆண்டிலிருந்து புரட்சிகவிதாசன் தலைமையில் ஆண்டு தோரும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது..

    ReplyDelete
    Replies
    1. Varalarai marathirgal ,vijayalaya cholan pin avan Magan athithiya karikalan pinpu parathaga cholan,kandathithiya cholan,sundara cholan yenum 2 parathaga .arunmoli varman yenum raja raja cholan the van.

      Delete
    2. Raja raja cholan Ku mallar yenra oru patta payrar indu. Atharku karanam raja raja cholan avagalku saitha uthaviyen porudu avargal kudutha pattam avalotha. Entha payrar polatha , mummudi cholan. Kaligam vaynravan, payru udaayar, raja raja cholan, panra payargal. Yepo puritha mallar payyar karanam. Kojam vitta varalarai Thalia kkela mathiruviga.

      Delete
  3. konjam kuda manasachi illaiya ungaluku.....raja raja solan unmaiyana peyar arul mozhi varman..avar arul mozhi thevan enavum azhaikka petrar..varalaru theriyatti summa irunga...ippadi thappu thappa puralikala kelapathinga..

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு வரலாறு நல்லா தெரியும் தானே....?
      இதில் இருக்கும் கட்டுரைகளை மறுக்க உங்களுக்கு துணிவு இருக்கா...?

      http://mallarchives.blogspot.in/

      Delete
    2. தான் தான் மூவேந்தர்களின் வாரிசுகள் என்று வரலாறை திரித்து எழுதும் முக்குலத்தோரும், வன்னியரும் இங்கே என்ன பாடு படுறாங்கன்னு பாருங்க அன்பரே.....

      http://maruppukalam.blogspot.in/

      Delete
    3. சேக்கிழாருக்கு அருண்மொழித்தேவர் என்று பெயர் ராஜ ராஜ சோழனுக்கு அல்ல

      Delete
    4. dei loosungala avar malayakula raja suryavarman thaan namaku terinja muthal cholan arasan,miladudayan endruthaan palakalvettugalil ullathu,parkabagothirathu miladudayan uthama cholan irku,avar malayaman kudi sernthavar,malayaman udayar =miladudayar pongadanga oru kalvettula pallar parayar ooruku veliya kudiamarthiya cholargalnu irku varalarama caralaru ennamo inthiran ivainga pangali mari soldraing

      Delete
    5. dei loosungala avar malayakula raja suryavarman thaan namaku terinja muthal cholan arasan,miladudayan endruthaan palakalvettugalil ullathu,parkabagothirathu miladudayan uthama cholan irku,avar malayaman kudi sernthavar,malayaman udayar =miladudayar pongadanga oru kalvettula pallar parayar ooruku veliya kudiamarthiya cholargalnu irku varalarama caralaru ennamo inthiran ivainga pangali mari soldraing

      Delete
  4. pallu enapadum padalkalai paduvathil vallavarkal pallan ena alaika pattan...indhuranukum ungalukkum enna sampatham irukku..thevendhran neengala vachukitta adhu unmai ayeduma..unga community certificate la thevendhran nu ethavadhu thaniya sethurukangala..ungaluku vera velaiye kidaiyatha..eppavume varalara thappa sollikittu irupingala...pallan ethavadhu oru idththai aatchi seynchanga nu sollunga papom...ungala mudiyadhu..appan peru theriyathavan than oorla irukuravan ellam yen appan solluvan..andha mathiri irukkura mannar ellam enga muppattan nu sollringa...nagala ungala thalatha pattavan nu solrathillai..nengala ungala thalthikiringa..

    ReplyDelete
    Replies
    1. //pallu enapadum padalkalai paduvathil vallavarkal pallan ena alaika pattan//

      இந்த ஒரு வரியே போதும் அன்பரே. நீங்கள் எந்த அளவுக்கு வரலாறு தெரிந்தவர் என்று.வீட்டில் யாராவது பெரியவங்க இருந்தா வர சொல்லுங்க.

      Delete
    2. podaa!! ba payale!!

      Delete
    3. dai indrakulam chandrakulam agnikulam ena venru theriuma? theriendhu kondu pesavum.
      im mundrum thevar ineam mattum. summa purda vidathirgal.

      Delete
    4. பெரிய கோவிலின் கல்வெட்டுக்களில்தான் தமிழகத்தில் முதன்முதலாக சமஸ்கிருதம் அச்சேறியது. முன்னர் தானமளிக்கப்பட்டு களப்பிரர் காலத்தில் பிடுங்கப்பட்ட நிலங்களை மீண்டும் பார்ப்பனர்களுக்கே வழங்கியது சோழர் ஆட்சிதான். போரில் தோற்றவர்களில் இருந்தும் வரி கட்ட முடியாமல் போன குடியானவ வீடுகளில் இருந்தும் தகுதியான பெண்களை தெரிவு செய்து, உடலில் சூடும் போட்டு, கல்வெட்டுகளில் பெயரையும் பதிவு செய்து சுமார் 400 பேரை பெரிய கோவிலில் தேவரடியார் என்ற தாசி தொழிலில் ஈடுபடுத்தியவன் ராசராசன். மீந்த பெண்களை பெரிய கோவிலின் கொட்டாரத்தில் நெல் குற்ற அனுப்பினான்.
      இராசராசன் காலத்தில்தான் தீண்டத்தகாத கொள்கை மிகவும் உச்சக்கட்டத்தில் இருந்தது என்று பாகூரிலுள்ள திருமூலநாதர் கோயில் கல்வெட்டு கூறுகிறது. அவர்கள் தீண்டாச்சேரியில் வாழவேண்டும் என்றும் பள்ளப்பகுதியில்தான் வாழவேண்டும் என்று அக்கல்வெட்டில் ஆணைபிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கும் கிராமங்களில் சேரிகள் 1 கி.மீ. தள்ளி ஊருக்கு வெளியில்தானே இருக்கிறது. இந்த நிலை உங்களுக்கு ஏன் ஏற்பட்டது. இதற்கு இந்த ஆணையும் ஒரு காரணம் என்பதை நீங்கள் அறிவீர்களா? அந்த ஆணைபிறப்பித்த இராசராச சோழன் தீண்டத்தகாதவர் என்றால், இந்த ஆணையை அவர் வெளியிட்டு கோயில் கல்வெட்டிலும் எப்படி பொறித்துவைத்திருக்கமுடியும்?. நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப்போல், உங்கள் நடவடிக்கையால் உங்களைப்பற்றிய பழைய கதைகளையெல்லாம் கிளறி ஏன் நீங்களே உங்களை தாழ்வுபடுத்திக்கொள்கின்றீர்கள்.

      Delete
    5. fool..dhevendhirar was not panchamas...Thevendhirar was backward class as name in Thirukkula pallar

      Delete
  5. எல்லாரும் பயத்த வெளிபடுதுரர்கள்

    ReplyDelete
  6. ivvalavu kasttappattu yeluthiyirukkireerkal , namma makkaloda coment illaye . varuthamalikkirathu . vaalthukkal unkal pani thodarattum

    ReplyDelete
    Replies
    1. comant illama ponahuku karanam ithuvarai namma varalaru patri theariya muyarchi pannaman irunthathu than ella jathi makkalum avanga avanga jathiku maraimugama support panni develop pannitu tha irukanga namatha perunthanmaya irunthutom ini iruka kudathu namalum namma pallan endra inthai intha ulagathuku adayalam kattanum............

      Delete
    2. Naan varalaru padithen oru nall pallar life marum pothu therium... Naan support panren.......

      Delete
  7. Apudinna ,...........rajarajacholan ,narikuravar saathi illayaa?!.......sattai edhuvum podamal avar iruppadhaal avar engal narikuravar saathiyaai sirnthavar aavaar.

    ReplyDelete
  8. Paandiyargal-pannikaarargal saathi
    cholargal. -nari kuravargal saathi
    Cherargal. -kurvikaarargal saathi

    Naangalthaan movendhargal.
    naangaldhan mukkulathorgal
    naangalthan aanda parambaraiyinar.

    ReplyDelete
    Replies
    1. Some one who does not learn.. like you will never be knowledgeable..sad but true...all you will have when you die is the empty ego!!!lol

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  9. மள்ளர் என்பது ஒரு குலம்
    மல்லர் - மள்ளர் - பள்ளர் - குடும்பர் - தேவேந்திரன் எல்லாம் ஒன்றே,ஒருவரே

    மள்ளர் என்பது மருத நில மக்களின் மரபுப் பெயர் என்பதையோ, மள்ளரும் மல்லரும் ஒன்று என்பதையோ, இம்மள்ளர் - மல்லரே இன்றையப் பள்ளர் என வழங்கப்படுகின்றனர் என்பதையோ இதுகாறும் தமிழர் வரலாற்றினை எழுத முனைந்த எந்தவொரு வரலாற்றாளர்களும் வெளிப்படுத்த விரும்பவில்லை. மாறாக, உண்மைத் தமிழரின் தொன்மை வரலாற்றினை இருட்டடிப்புச் செய்வதில் இவ்வரலாற்றளார்கள் இறங்கியுள்ளனர். இதனால் தான் இதுவரையிலும் மூத்த தமிழ்குடி மக்களின் மூல வரலாறு மூடி மறைக்கப் பட்டே வந்துள்ளது. தமிழக வரலாற்றளார்கள் மள்ளர் / மல்லர் என்றால் 'வீரர்' என்று வெறுமனேப் பொருள் கூறி மழுப்பியுள்ளனர். மள்ளர் - மல்லர் என்பது ஒரு குலம் என்பதை இவர்கள் எடுத்துரைக்கத் தவறி விட்டனர்.
    இலக்கியச் சான்றுகள்

    கம்பராமாயணம்

    பால காண்டம் - ஆற்றுப் படலம்
    கம்பன் காட்டும் மள்ளர் குலம்
    செய்யுள் 18
    நாட்டைக் காக்கும் மள்ளர் குலம்
    "காத்தகால் மள்ளர் வெள்ளக் கலிப் பறை கறங்க, கைபோய்ச்
    சேர்த்த நீர்த்திவலை, பொன்னும், முத்தமும் திரையின் வீசி,
    நீத்தம் ஆன்று , அலைய ஆகி நிமிர்ந்து, பார் கிழிய நீண்டு
    கொத்தகால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்தது அன்றே"
    உழவர் குடியினராகிய மள்ளர் குலத்தார் வாய்க்கால்களில் நீர் வருதலை எதிர்நோக்கிக் காத்து நிற்றலைக் குறிக்கும், மகிழ்வை வெளிப்படுத்தும் ஆரவாரப் பறை முழங்க, திரண்ட நீர்த்தி வலைகள் பொன்னும் முத்துமாய் அலைகளால் தெளிக்கப் பட்டு, நிலத்தினைக் கிழித்துக் கொண்டு நீண்ட கோத்த கால்வாய், மள்ளர் குலத்தார் எப்படிப் பல கிளைகளாகப் பாண்டியர் குடி, சோழர் குடி, சேரர் குடி எனப் பிரிந்து சென்று மண்ணையும், மக்களையும் கத்துச் செழிப்பாக ஆள்வதைப் போல் பல கிளைகளாக வாய்க்கால்கள் பிரிந்து சென்று வயல்களை விளைவித்ததைக் கூறும் கம்பராமாயணம் மள்ளர் என்பதை ஒரு குலம் எனக் குறிப்பிடுகிறது.

    ReplyDelete
  10. மள்ளர் என்பது ஒரு குலம்
    மல்லர் - மள்ளர் - பள்ளர் - குடும்பர் - தேவேந்திரன் எல்லாம் ஒன்றே,ஒருவரே

    மள்ளர் என்பது மருத நில மக்களின் மரபுப் பெயர் என்பதையோ, மள்ளரும் மல்லரும் ஒன்று என்பதையோ, இம்மள்ளர் - மல்லரே இன்றையப் பள்ளர் என வழங்கப்படுகின்றனர் என்பதையோ இதுகாறும் தமிழர் வரலாற்றினை எழுத முனைந்த எந்தவொரு வரலாற்றாளர்களும் வெளிப்படுத்த விரும்பவில்லை. மாறாக, உண்மைத் தமிழரின் தொன்மை வரலாற்றினை இருட்டடிப்புச் செய்வதில் இவ்வரலாற்றளார்கள் இறங்கியுள்ளனர். இதனால் தான் இதுவரையிலும் மூத்த தமிழ்குடி மக்களின் மூல வரலாறு மூடி மறைக்கப் பட்டே வந்துள்ளது. தமிழக வரலாற்றளார்கள் மள்ளர் / மல்லர் என்றால் 'வீரர்' என்று வெறுமனேப் பொருள் கூறி மழுப்பியுள்ளனர். மள்ளர் - மல்லர் என்பது ஒரு குலம் என்பதை இவர்கள் எடுத்துரைக்கத் தவறி விட்டனர்.
    இலக்கியச் சான்றுகள்

    கம்பராமாயணம்

    பால காண்டம் - ஆற்றுப் படலம்
    கம்பன் காட்டும் மள்ளர் குலம்
    செய்யுள் 18
    நாட்டைக் காக்கும் மள்ளர் குலம்
    "காத்தகால் மள்ளர் வெள்ளக் கலிப் பறை கறங்க, கைபோய்ச்
    சேர்த்த நீர்த்திவலை, பொன்னும், முத்தமும் திரையின் வீசி,
    நீத்தம் ஆன்று , அலைய ஆகி நிமிர்ந்து, பார் கிழிய நீண்டு
    கொத்தகால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்தது அன்றே"
    உழவர் குடியினராகிய மள்ளர் குலத்தார் வாய்க்கால்களில் நீர் வருதலை எதிர்நோக்கிக் காத்து நிற்றலைக் குறிக்கும், மகிழ்வை வெளிப்படுத்தும் ஆரவாரப் பறை முழங்க, திரண்ட நீர்த்தி வலைகள் பொன்னும் முத்துமாய் அலைகளால் தெளிக்கப் பட்டு, நிலத்தினைக் கிழித்துக் கொண்டு நீண்ட கோத்த கால்வாய், மள்ளர் குலத்தார் எப்படிப் பல கிளைகளாகப் பாண்டியர் குடி, சோழர் குடி, சேரர் குடி எனப் பிரிந்து சென்று மண்ணையும், மக்களையும் கத்துச் செழிப்பாக ஆள்வதைப் போல் பல கிளைகளாக வாய்க்கால்கள் பிரிந்து சென்று வயல்களை விளைவித்ததைக் கூறும் கம்பராமாயணம் மள்ளர் என்பதை ஒரு குலம் எனக் குறிப்பிடுகிறது.

    ReplyDelete
  11. மள்ளர் குலமே பள்ளர் குலம்
    "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க் கோர்
    பள்ளக் கணவன் எனின் பாவனைவே றாகாதோ
    கள்ளப்புள் வாய்கிழித்த காரழகர் முக்கூடல்
    கொள்ளத் தமுது குடித்தரங்கள் கூறினரே"
    மள்ளர் என்பது ஒரு குலம் என்பதையும், அம்மள்ளர் குலமே பள்ளர் குலம் என்பதையும் முக்கூடற் பள்ளு அடிகள் தீர்க்கமுடன் தெளிவுபடுத்துகின்றன.

    => மள்ளர் - மல்லர் ஒருவரே: தொல்லியல் அறிஞர்களின் கருத்து

    முனைவர் நடன.காசிநாதன்
    மள்ளர்களைப் போன்றே 'மல்லர்' என்பாரும் மருத நில மக்களே ஆவர். தொல்காப்பியம் 'மல்லல் வளனே' எனக் கூறுகிறது. ஆதனால் 'மல்லன்' என்போர் வளமுடையவர் என்று போருல்படுவர். மள்ளர்களில் பொருள் மிகுதியாகப் பெற்றிருந்தாரும், தலைவன் தகுதி பெற்றாரும் 'மல்லர்' என்று அழைக்கப் பெற்றனர். 'மல்லன் பேரூர்' என்று பெரும்பாணாற்றுப் படையும், மாடமோங்கிய 'மல்லன் மூதூர்' என்று நெடுநல் வாடையும் சுட்டுகின்றன. சங்க காலத்தில் வேளாண் தொழிலிலின்றும் விலகி மள்ளர் போர் வீரர்களாகவும், மல்லர் வேளாண் குடி மக்களின் தலைவராகவும் காவலராகவும் விளங்கி இருந்தனர் என்பது புலப்படுகிறது" என்கிறார் தமிழ்நாடு அரசின் மேனாள் தொல்லியல்துறை இயக்குநர் முனைவர் நடன.காசிநாதன்.

    ReplyDelete
  12. அனுமனேரிச் செப்பேடு
    "ரெகுநாத காவேரிக்குத் தெற்கு மல்லர் திருமேனிக் குடும்பன் புஞ்செய்கு மேற்கு பொடுகட்டியூரணிக்கு வடக்கு" நில அளவையின் போது, அருகாமைந்த நில உரிமையாளரின் பெயரினைப் பதிவு செய்யும் மேற்கண்ட செப்பேடு 'மல்லர் திருமேனிக் குடும்பன்' எனக் குறிக்கிறது. இதனால் குடும்பர்கள் 'மல்லர் குலத்தவர்' என்பது மெய்ப்படுகிறது.

    மதுரை மாவட்ட நில ஆவணம்
    நில ஆவணத்தின்.... '1952 - ம் வருஷம் ஜனவரி மாதம் 9 -ஆம் தேதிக்கு தமிழ் கர வருஷம் மார்கழி மாதம் 25 - ம் தேதி மதுரை தாலுகா வண்டியூர் கிராமத்திலிருக்கும் இருளப்பக் குடும்பன் குமாரத்தி பள்ளர் சுகவாசி அரசாய் அம்மாளுக்கு மேலூர் தாலுகா, ஜாரி ஆமூர் கிராமம், மஜரா தெற்கிலாமூரிக்கும் மல்லர் குடும்பன் குமாரர் பள்ளர் விவசாயம் ஆளப்பன் எழுதி வைத்த செட்டில்மென்ட்...." எனக் குறிப்பிடுகின்றது.

    செண்பகராமன் பள்ளு
    இளைய பள்ளி வருந்தல்
    "மல்லார் சேர் நாஞ்சிநாட்டுப் பள்ளி - மூத்த பள்ளி
    வன்மத்தைக் கண்டாயோ பள்ளா
    இல்லாத களவெல்லாம் சுமத்தி - யுன் தலையில்
    ஏற்றியே மரத்திலிடு வித்தாள்
    கொள்ளாமல் கொல்லவல்லோதுணிந்தாள் - பண்ணைக்காரக்
    கூதற நயினாரு மதுதன்
    னுல்லாரும் பெண்ணேபெண் என்றால் - நானுமிதுக்
    கென்செய்வேன் பகவதிக் குடும்பா"
    மரத்தில் அடிக்கப் பட்ட பள்ளனிடம் இளைய பள்ளி சென்று உன்மேல் இல்லாத களவெல்லாம் மூத்த பள்ளி சுமத்தி உன்னை மரத்திலடிக்கச் செய்தான். இதற்க்கு நான் என்னசெய்வேன் என்று வருந்துகிறாள்.

    எட்டையபுரப் பள்ளு
    செய்யுள் 146
    "யிப்படிக் கூடிய நாள்நல்ல நாள் மல்லர் யாரும் வயல்
    ஏரிடச் சாத்திகம் நேரிடச் சீக்கிரம் வாருஞ்
    செப்பினேனென்று மனப்பிரியமாகவே நடந்தான் மள்ளர்
    சேரத்திரண்ட பின்பு கூர்க்குடும்பன் பின்றுடர்ந்தார்
    காகம் வலம்பாயக் கருடனிடம் பாயக் கண்டார் சிலைக்
    காமன் குமாரயெட்டசாமி யோகமென்று கொண்டார்
    வாகன கருடனுமாகாசம் வட்டமிட்டாடவே பள்ளர்
    வந்தபேர்க ளெல்லாஞ் சிந்தை மகிழ்ந்து கொண்டாடவே..."

    தென்னிசைப் பள்ளு மருத நில மக்களை மல்லர்,மள்ளர், குடும்பன், பள்ளர் எனக் குறிக்கிறது. மல்லர் / மள்ளர் என்பது ஒன்றே! யாவரே இன்றையப் பள்ளர்! குடும்பன் என்னும் குலப்பட்டம் இவர்களுக்குரியதே என்பதற்கு மேற்கண்ட பள்ளு மறுக்கவொண்ணாச் சான்றாக திகழ்கிறது.

    "தொண்டையர் கோன் மண் மல்லகுல வரையால் நூற்றுக்கால் மண்டபத் தேணி" என்று சிதம்பரம் நடராசர் கோயில் கல்வெட்டும் (தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி - 6 எண்.225 , வரி.14 -15 ), "ஆகோ மல்ல குல கால வாய்க்காலுக்கு வடக்கு" என்று மன்னார்குடி சயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டும் (தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி - 6/37 ) மல்லர் என்பது ஒரு குலம் என்பதைக் குறிப்பிடுகிறது. கதிர்வேற் பிள்ளையின் மொழியகராதி 91 சாதிகளில் 'மல்லர்' சாதியையும் குறிப்பிடும். இதனூடாக மல்லர் / மள்ளர் என்பது பள்ளர் குல மக்களைக் குறிக்கவே கையாளப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

    => பள்ளன் - குடும்பன் - தேவேந்திரன் அனைவரும் ஒருவரே

    காஞ்சி காமாட்சியம்மன் கோயில்செப்புப் பட்டயம் - செப்பேடு
    இப்பட்டயத்தில் பள்ளர்களில் நான்கு பேர்களும், படையாச்சிகளில் ஐந்து பேர்களும், முதலியார்களும் நான்கு பேர்களும், செட்டியார்களில் மூன்று பேர்களும், கொசாங்கிப் பகடைகளில் ஒருவரும், நாயக்கரில் ஒருவரும் ஆகா 23 பேர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

    பட்டயத்தின் காலம்

    "சுபத்திய விசய சாலிவாகன சகாப்தம் 1223 கலியுக சகாப்தம் 4401 பிரவ ஜென்ம ஷரம் .... இதற்கு மேல் செல்ல நின்ற சருவதாரி வருஷம் வைகாசி மாதம் 11 தேதி சுக்கிர வாரமும், பூர்வ பட்சத்து பஜமியும், பூச நட்சத்திரமும், சுப நாம யோகமும், பாலவா கருணமும், பெற்ற சுபதினத்தில் செப்புப் பட்டயம் எழுதிக் கொடுத்த விபரம்".

    ReplyDelete
  13. Cholargal enbavargal narrikuravarga saathiyai cheirthavargal.
    Engalukum illakkiyam ,ellam irukku.kallarum ,pallarum athai alithu vittargal.thamil naatai aanda kdai yelu vallalgal yaar theriyuma??!...valvil oori, paari ,adhiyamaan,ivargal anaivarum malaiyil irundhu aatchi seitha maalai naatuk kuravargal inathai cheirtha thamil arasargal.
    Naangal than poorviga kudig

    Vaalga rajaraja cholan narikuravar avargal......
    valarga, narikuravar samuthaayam.
    Aanda parambaraiye vaaaa.
    oosi passi vitradhu podhum.
    ulagai aalvom vaa......

    ReplyDelete
  14. Kuttraaala kuravanji padithu paarungal.appa than therium kuravargal ethanai veeram vaainthavargal endru......

    Maaveeran nepolian , alexander, hitler, sengiskcon,ivargal anaivarum engal kuravargal samuthayathil pirantha maaveerargal enbadhu yaarukkaavathu theriuyumaaa?!....
    Avvalalavu yeen?!...
    Thala ajith kooda narikuravar jaathithaan.

    Ivalavu perumaigalai vachikitu naangale pesama irukkoam
    Vanthuttaingee,...mallan .,pallan nu sollikittu.
    Ponga thambi ponga.....poi pullaigala padikka vainga,pokki thanama pesikittu.....

    ReplyDelete
    Replies
    1. Pls dont disgrace any group by refering to Hitler!..and why bring actor Ajith...what foul exemplaries for trying to prove...whatever you are lamenting

      Delete
    2. Pls dont disgrace any group by refering to Hitler!..and why bring actor Ajith...what foul exemplaries for trying to prove...whatever you are lamenting

      Delete
    3. Pls learn from most True Tamilians who live in other countries...no caste means we can work and help in researching the truth and long lost history of Tamils...1st step to acknowledge there is no true pure caste today..every individual is from a mixed DNA of cultures primordially!! just learn from Singapore ...Malaysia..most Tamilians do not keep caste as something that is essential..No benefit in pure cultures ..it only breeds ego...

      Delete
    4. Pls learn from most True Tamilians who live in other countries...no caste means we can work and help in researching the truth and long lost history of Tamils...1st step to acknowledge there is no true pure caste today..every individual is from a mixed DNA of cultures primordially!! just learn from Singapore ...Malaysia..most Tamilians do not keep caste as something that is essential..No benefit in pure cultures ..it only breeds ego...

      Delete
  15. முதல்ல இதுக்கு பதில் சொலுங்க..!

    அ.மார்க்ஸ் எழுதிய இந்த பள்ளர்கள் பாண்டியன் காலத்திலேயே தாழ்த்தப்பட்டவர்கள் அதாவது சுந்தரபாண்டியன் கல்வெட்டிலேயே பள்ளன் தாழ்ந்தவன் எனும் ஆதாரத்தை தருகிறார்கள்.இவ்வளவிற்கும் அ.மார்ஸ் பள்ளனுக்கு ஆதரவு தருவதில் முத்ன்மையானவர். உங்கள் மீண்டெழும் பாண்டிய வரலாறு புத்தகத்திற்கு அபண்டமான புத்தகம் அத்தனை அபத்தம் என் கிறார். மிகப்பெஇர்ய தொல்பொருள் ஆராய்ச்சியாளரிடம் இதை விவரியுங்கள் முடிந்தால் எனவும் சவால் இடுகிறார்..

    http://amarx.org/?p=838

    ReplyDelete
    Replies
    1. Dear thiya you go and study the book "THE BLOOD LINE OF THE HOLYGRAIL". The author of this book Laurance Gardinar says that "The king pallas who ruled the old Acardia, they had the symbol of double fish". And now days sea researcher Orisa Balu who also revealed that the Pallar who ruled the coastal areas Pothikitu Poda

      Delete
    2. சுந்தர பாண்டியன் ஒரு கள்ளர் என்பது அவர்களுக்கு தெரியாது போலும்.அதே போல் வீரபாண்டிய கட்டபொம்மு ஒரு நாய்க்கர்.பாண்டிய மள்ளர் வம்சம் வீழ்ந்ததும் பின்னால் வந்தவர்களெல்லாம் பாண்டியர் பெயரை புகளுக்காக பயன்படுத்துவது அவர்களின் தந்தை பெயரை மாற்றிக் கூறுவது போலாகும்

      Delete
    3. சுந்தர பாண்டியன் ஒரு கள்ளர் என்பது அவர்களுக்கு தெரியாது போலும்.அதே போல் வீரபாண்டிய கட்டபொம்மு ஒரு நாய்க்கர்.பாண்டிய மள்ளர் வம்சம் வீழ்ந்ததும் பின்னால் வந்தவர்களெல்லாம் பாண்டியர் பெயரை புகளுக்காக பயன்படுத்துவது அவர்களின் தந்தை பெயரை மாற்றிக் கூறுவது போலாகும்

      Delete
  16. Rajaraja cholan aatchiyinbodhu. ,pallan paraiyan sakkiliyan aagoyor vaalvatherkendru Chaari galai uruvaakinar.atharku peiyare THEEND CHAARI ..adhil dhaan thaan pallargal vaalavaikkapattullargal. Pallargalukum ,cholargalukum endha thoadarbum illai.idhuve unmai

    ReplyDelete
  17. poda thevdiya payale!!!!!!!!!!!!!!!!!!!!!!!!1

    ReplyDelete
  18. ethina nala nanga thalith unnu sonna eppa muvendar vamsam ...................... veram ellam blood lae kalanthu erukanum kotha !!!!!!!!!!! aduthu enna egipt en patten ,romanian en mupatten sonnalum solva mudu! sigam mathiri panni vesam pota singam akiruma !!!!!!!!!!

    ReplyDelete
  19. Ada Kalavani peyalkalum, Kalla saarayam Vithavanum, Kallu Vithavanum Thaan Ippo Uyarntha Sathi Atherkku enna siya.. ? Kaatikoduthavanukku Kooti koduthavanukku Eppadida Arasa paramparai entra solla mudikirathu..Athu pokattum .. Than pillaikkum Thanakkum Thaan than peyarvaikka vendum Martrana Vaipan Parathesi... Unakku venduman Maartran Vaitha peyar Mattumall Martranin... Kaal.. Ena ellamey yinikkalam... Aanal enkalukku appadi Yillai.. Nee vendumanal Mallar.. Mallan... Uzhavan... Vellalan... Karayalan... Yena peyarvaithukolla veniyathu Thaney... Athu Unkalukku Valakkam thaney...

    ReplyDelete
  20. சிறப்பான பணி,தொடரட்டும் நம் பயணம்

    ReplyDelete
  21. Dai palla pasangala natham pudicha naikala, apram yenda neenga panni a valathinga, Thu naingala

    ReplyDelete
  22. Naam uyornthor enpathu unmaiye aanal naam yen inum SCyile irukirom.
    Naam uyarnthor allava naam matravargalaivida uyarntha jaathiyaga thane karuthapada vendum. Innilaiku kaaranam ena

    ReplyDelete
  23. பள்ள பன்றிகளை ஒழிக்க வேண்டும், நாத்தம் தாங்க முடியல

    ReplyDelete
    Replies
    1. ஏ, முட்டா புண்ட, Anonymous, நாயக்கர் களுக்கு, காட்டி குடுத்து மற்றும் கூட்டி குடுத்து, ஜமீன் பட்டமும் எங்களது நாட்டையும் பிடித்த களவாணி திருட்டு புண்டைகளா, உங்களுக்கு அரசியல் அதிகாரம் இல்லை என்றால், உங்க கூதிய எப்பயோ கிளித்திருப்போம். திருட்டு குணமும் நரி குணமும் உள்ள சில களவாணி கூதியான்க செய்த சூழ்ச்சியில, நீங்க ஆங்கிலேயர் காலத்திலேயே, விடுதலைப் போர் என்ற பெயரில் தப்பித்துக்கொண்டீங்கடா, முட்டா புண்டைகளா. நல்ல வரலாறு தெரிந்தவர்களிடம் கேள், எங்களை பற்றியும் உங்களை பற்றியும் கூறுவார்கள்.

      Delete
  24. டேய் பள்ள பன்றிகளா உன்னோட பாட்டி தாத்தா ட போய் கேளு அவங்க எத்தனை பேருக்கு குண்டி கழுவி கஞ்சி குடிச்சான்னு, 10 ரூபாய்க்கு நெட் கார்டு போட்டுட்டு நாங்க தான் ஆண்டபரம்பரைனு வெட்கம் இல்லாம சொல்றதுக்கு நாலு பேர் சுன்னிய போய் ஊம்பளாம், தேவிடியாலுக்கு பொறந்த நாய்களா.... பள்ள தேவிடியா பசங்களா உன் ஜாதி சர்ட்டிபிகேட்டே உன்ன பள்ள பன்னினு கேவல படுத்துது முதல்ல அதை மாத்துடா..... தேவிடியா பசங்களா

    ReplyDelete
    Replies
    1. காட்டி குடுத்து மற்றும் கூட்டி குடுத்து, எங்களது நாட்டை ஆண்ட தேவ்டியா திருட்டு வம்சத்திலிருந்து வந்த திருட்டு தேவ்டியா மகனே, யாரடா திட்டுகிறாய். உங்களை மாதிரி காசுக்கு, அரசியல் என்று கூறி கொண்டு, அடுத்தவர்களின் காலில் விழுந்து புண்டையையும் சுன்னியையும் ஊம்பிகிற சாதி இல்லடா எங்க சாதி. உங்க ஆத்தா தேவ்டியாலையும், அவளை பெத்த தேவ்டியாலையும், அல்லது உன்னுடைய தேவ்டியா வம்சத்தில் உள்ளவர்களையும் போய் கேள், எங்களை பற்றியும் உங்களை பற்றியும் கூறுவார்கள். தேவ்டியா சாதியில் வந்த தேவ்டியா மவனே. உங்களோட உண்மையான வரலாற தெரிந்து கொள்ள முயற்சி பண்றா திருட்டு தேவ்டியாளூக்கு பிறந்த தேவ்டியா மகனே.

      Delete
    2. Helo frds..antha pasaga kuda paysi nama mariyathaiya korachikathiga. Panni pala saythu varala ana singathidam yethu saiya mudiyathu. Adaguvathum Adi panivathum andavan oruvanukay.

      Delete
    3. Helo frds..antha pasaga kuda paysi nama mariyathaiya korachikathiga. Panni pala saythu varala ana singathidam yethu saiya mudiyathu. Adaguvathum Adi panivathum andavan oruvanukay.

      Delete
    4. Kulanthai un appanukae appan(amarendhiran deva rajan devar kone) devendiran. School bookla poi paaru. Chola kodi puli & indiran padam irukum. History poi padi. K.

      Delete
  25. Mavane itha paramakkudi pakkam vanthu solliratha in moochu Kathu kooda oora thandathu,otha Amma kku poranthavana iruntha near pesida fucking idiot

    ReplyDelete
  26. கீழே உள்ள தரவுகளை பார்க்கவும் .
    பெரியார் ஆந்திரா குல்டி . தமிழை அழிக்க வந்த அவதாரம்.
    Dravidian Illusions and Tamil Identity Part-1 to part 8. Reference tamilan TV.
    இத பார்த்த பிறகும் எவனும் பெரியார் பத்தி பேச மாட்டான்.
    https://www.youtube.com/watch?v=5yhlMx65m1Y
    https://www.youtube.com/watch?v=R4AQ3m3yWvo
    https://www.youtube.com/watch?v=hlS3eTMGqRk
    https://www.youtube.com/watch?v=qfhC_i5jf8E
    https://www.youtube.com/watch?v=iVGkLfCdaMI
    https://www.youtube.com/watch?v=rp0zhLcELSk
    https://www.youtube.com/watch?v=mD5eSwRe4p8
    https://www.youtube.com/watch?v=FnwKIqqh5l8
    evr in nokkam enna ?

    ReplyDelete
  27. இன்னைக்கு மூவேந்தர் குல மள்ளன்னு சொல்லுவிக நாளைக்கு செட்டியார்னு சொல்லுவிக. வரலாறை உங்க இஷ்டத்துக்கு மாத்தி கதை சொல்லாதிக. பழமையும்,பாரம்பரியமும் எவனாலையும் மாத்த முடியாது. கிராமங்கள்ள பாத்தா தெரியும், ஒவ்வொரு சாதியினரும் ஒவ்வொரு பகுதில வசிப்பார்கள்,இதிலிருந்தே தெரியும் யார் யார் எந்த சாதியினு .திடீரென நான் மள்ளன்னு சொன்னா எவனும் ஏத்துக்க மாட்டான்.நீங்களே சொல்லிக்கிட்டு திரிய வேண்டியதுதா.ராஜா ராஜா சோழன் பிறப்பால் தேவர் ஆவர்.வரலாறை படிச்சிட்டு பேசுங்க.....பள்ள...பள்ளந்தா ..பறைய..பறையந்தா .நீங்க குலவை போட்டிக ..அவங்க கொட்டு அடிச்சாங்க

    ReplyDelete
    Replies
    1. Chettiyar kannadan. nayakkar telugu. sakkiliya thodi saathi nayakkarum onnu da.

      Delete
    2. Chola kodi puli kodi athula indiran image irukum da. 6th tamil bookla poi paruda. En maganae. Amarendhiran da nan

      Delete
  28. பாண்டியர்கள் யார்? தொகு

    பாண்டிய நாட்டை ஆண்டவர்கள் பாண்டியர் எனப் பெயர் பெற்றனர். பாண்டியர் என்ன குலம் என்பது தெளிவாக இருக்கும் பொது அதை மறைத்து ஒவ்வொரு ஜாதியினரும் நாங்கள் தான் பாண்டிய மன்னரின் பரம்பரை என்று புத்தகங்களை எழுதி நூலகத்தை நிரப்பிவிட்டார்கள். அதன்படியே 2001ல் நெல்லையிலிருந்து சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நாடார்கள் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது. தன்னை பாண்டியன் பரம்பரை என்று சொல்வோர் இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ஆனால் கோனார்கள் பாண்டியன் சகோதரியான யாதிரையை மணமுடித்து இப்பாண்டிய நாட்டை சீதனமாகக் கொடுத்ததாக இதிகாசம் கூறுகிறது. யாதிரையின் வம்சாவழியினரே பாண்டியர்கள். யாதிரையின் கதைக்கு முன்பாகவே குமரி கண்டத்தைக் கடல்கோள் அழித்து விட்டது. அப்பொழுது ஒரு சில யாதவர்கள் வட இந்தியாவிற்கு சென்று குடியேறினார்கள். பின் ஆரிய படையெடுப்பின் காரணமாக மறுபடியும் இந்த யாதவர்கள் தெற்கே தள்ளப்படுகின்றனர் என்றும் இதிகாசம் சொல்கிறது. இவர்களின் ஒரு பிரிவினரே பாண்டியர்கள்

    முல்லை நிலத்து ஆயர் பாண்டியர்களோடு பிறந்த குடியினர் எனக் கலித்தொகைக் கூறுகின்றது.

    "மலிதிரை யூர்ந்து தன் மண்கடல் வெளவலின்

    மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடிடம் படப்

    புலியோடு வில் நீக்கிப் புகழ் பொறித்த கிளர்க்கெண்டை

    வலியினான் வணங்கிய வாடா சீர்த்த தென்னவன்

    தொல்லிசை தட்ட குடியொடு தோன்றிய நல்லினத்தாயார்".

    ஆதாரம்: கலித்தொகை முல்லைக்கலி

    கடல்கோளினால் தன்னுடைய நிலப்பகுதி அழிவிற்கும் அஞ்சாது தம் பகைவர்களான சோழர்களையும் சேரர்களையும் முறியடித்து தனது "மீன்" கோடியை பொறித்த புகழையும், வலிமையையும், பகைவர்களை வணங்கச் செய்தவனும் ஆகிய அழியாதப் புகழுடைய பாண்டியனின் பழமையான புகழுடைய குடியின் வழியில் தோன்றிய நல்லினது ஆயர் இந்த ஆயர்கள் சிறந்த போர் வீரர்கள், அவர்களின் குடியும் பாண்டியன் குடியும் ஒரே குடியை அல்லது பரம்பரையைச் சேர்ந்தது. இப்பாண்டிய பேரரசின் வளர்ச்சிக்கும், பெருக்கத்திற்கும் இந்த ஆயர்களின் படையே காரணமாகும். மேலும் ஒரு வரலாற்று ஆசிரியரின் கூற்றையும் கவனிக்க வேண்டும். மங்கையன் அல்லது ஆதியதுனே என்ற யாதவனே பாண்டிய அரசனை உருவாக்கியவன் என வில்லியம் கோயிலோ என்பவர் கூறுகிறார்

    ReplyDelete
  29. த்ரிய யாதவர்கள் மற்றும் சத்ரியர் அல்லாத யாதவர்கள்:

    யாதவர்களில் சத்ரிய யாதவர்கள் மற்றும் சத்ரியர் அல்லாத யாதவர்கள் இருக்கின்றனர்.சத்ரியர் அல்லாத யாதவர்கள் இடையர் என்ற பெயர்களால் அறியப்படுகின்றனர். திருமாலின் அவதாரமாய் பகவான் ஸ்ரீ பலராமர் மற்றும் கிருஷ்ணர் சத்ரிய யாதவர்களாய் பிறந்து ஆடு, மாடுகளை மேய்க்கும் இடையர்களாக வளந்தனர். இந்த சத்ரியர் அல்லாத யாதவர்களான இடையர்கள் சிலம்பாட்டம்,வாள் வீச்சு,மல்யுத்தம்,களரி போன்ற தற்காப்பு கலைகளில் சிறந்து விளங்கினர். சிங்கம், புலி போன்ற கொடிய விலங்குகளிடம் இருந்தும் கள்வர்களிடம் இருந்தும் தங்கள் கால்நடை செல்வங்களை காப்பாற்றிய இவர்கள் இயற்கையாகவே வீரம் நிறைந்தவர்களாக காணப்பட்டனர். இடையர்களின் வீரத்தை கண்டு வியந்த சத்ரிய யாதவர்களான சேர, சோழ, பாண்டிய, பல்லவ யாதவர்கள் இவர்களை தங்கள் மெய்காப்பாளராகவும், தளபதிகளாகவும் நியமித்து பல வெற்றிகளை கண்டனர். அத்துடன் தங்களுக்கு முடி சூட்டும் உரிமையையும் வழங்கி பெருமைபடுத்தினர

    ReplyDelete
  30. யாதவ குல பாண்டிய அரசன் கோச்சடையான் ரணதீரன். by தமிழ்நாடு யாதவர் இளைஞர் படை
    யாதவ குலத்தில் தோன்றிய பாண்டிய அரசன் கோச்சடையான் ரணதீரன் பற்றிய கல்வெட்டு...
    பாண்டியர் கால செப்பேடுகள்
    டாக்டர் மூ. ராஜேந்திரன் இ.ஆ.ப.

    ReplyDelete
    Replies
    1. very correct,,,,,arunmozithevan only for sekkizar,,,,not raajaraajasozan

      Delete
  31. பல்லவர்கள்

    தொண்டைமண்டலத்தை 24 கோட்டங்களாகப் பிரித்து குறும்ப இடையர் என்ற யாதவ மரபினரே ஆண்டு வந்தார்கள் இவர்களே பல்லவர் எனப்பட்டனர். பிற்காலத்தில் வலிமை குன்றி இராமநாதபுரத்துக்கு கட்டுப்பட்டு புதுகோட்டையை ஆண்டு வந்தனர்

    கி.பி. 1671-1710 முதல் இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி அதுசமயம் புதுகோட்டை மன்னராக இருந்த பல்லவராயன் என்பவரை நீக்கிவிட்டு, அதற்க்குப் பதில் தனது ஆசை நாயகியான நங்கை காத் ஆய் என்பவளின் சகோதரர் ரகுநாதன் என்பவனை புதுகோட்டை மன்னராக்கினார். இவரே தொண்டைமான் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டார். எனவே ஆதியில் புதுகோட்டை தொண்டைமான்கள் யாதவர்கள் என்பது தெளிவாகிறது.

    NOTE:

    In ancient times a nomadic shepard class abandoned it's wanderings and settled around kanchi and it's neighbourhood, destroyed the forests, converted them into fertile lands, made many adminstrative divisions or kottam's. from this sheppard class or kurumbas emerged great pallavas

    -Views of elliot sevol

    ஆராய்ச்சியாளராகிய எலியட் செவேல் முதலியோர் 'தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர் மரபினரே பிற்காலப் பல்லவர்' என்றும் முடிவு செய்தனர். குறும்பர் ஆடுமாடுகளை மேய்ப்பவர். இதனைக் கருத்திற் கொண்டு. பால்-அவர் (பால் கறப்பவர் - குறும்பர்) என்பதே பல்லவர் எனத் திரிந்திருக்கலாம் என முடிவு செய்தவரும் சிலராவர்.

    மணிமேகலையில் கூறப்படும் ஆதொண்டச்சக்கரவர்த்தி குறும்பரை வென்று அவர் தம் குறும்பர் பூமியைத் தனதாக்கி தன் பெயர் இட்டு தொண்டைமண்டலம் என வழங்கினான்' என்பது செவிவழி வரும் செய்தியாகும். இது முன்னரே கூறப்பட்டது

    யாதவர்களுக்கு குறும்பொறை நாடன் என்ற பட்டமும் உள்ளது. குறும்பு என்றால் காடு என்று பொருள். காடும் காடு சார்ந்த பகுதில் வாழ்ந்த முல்லை நில மக்களான குறும்ப இடையர் பிற்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை வழியாக ஆந்திரா கர்நாடக போன்ற பகுதிக்கு சென்று வாழ்ந்தனர்.

    ReplyDelete
  32. "சியான் சீயான்=ஸ்ரீ ஆயர்" பெயரின் விளக்கம்

    ஆயர்களின் 'தாத்தா' அல்லது குடும்ப பெரியவர்களை 'சீயான் அல்லது அழகிய சீயான் என அழைக்கும் வழக்கம் உள்ளது. இதன் அர்த்தம் என்ன என்று பலருக்கும் தெரியாது. அதாவது மழவராகிய கோவலரை(கோ=பசு காவலர் ) 'ஸ்ரீ ஆயர்' என அழைக்கும் வழக்கம் இருந்தது.'

    ஸ்ரீ' என்பது தமிழில் 'திரு' (அல்லது) 'சீ' என கூறுவோம்.
    திருக்கோவலர்=="ஸ்ரீ ஆயர்"

    'ஸ்ரீ ஆயர்'------>'சீ ஆயர்'------>சி ஆயன்------>சிய்யான்------>சீயான்.
    இவ்வாறு 'ஸ்ரீ ஆயர்' என்ற பெயரின் திரிபே 'சீயான்' என மாறியுள்ளது

    ReplyDelete
  33. yathavan enbathu tamil peyara?

    ReplyDelete
  34. Probably literature ,Geographical,sea,copper plate Evidence coincide each other..!!
    Please watch orissa balu seminar ..Tamil Tradition & culture refer to pallar community..We have to accept a truth Friend. Few century they are under slave.. That's is true after 17th century.!! In Greek scripture lot of pallar evidence is there..please think general point of view..without Mallar community we can't get a real history of Tamil..other country is showing Mallar evidence. Why we are in jealous/anger/frustrating about pallar?
    Everything is true!! ..we all are Tamil community..don't Dominate others..
    We all are Tami people. Be unity in Tamil... Accept a Truth
    By
    Archeology Research

    ReplyDelete
  35. Tamil friends.. Don't fight with Each other..I agree pallar are pandiyar..because though the Geographical history I understood..whole world history is noted pallar culture..In all river bank in world pallar community is there ..pallar are real cheras,chola,pandiyas..I don't know y other Tamil friends are Not accepting..please see Orissa balu research speech about Tamil kings..In mexico,South America ..more 3000 tamil names are there ..that name are named denote pallar caste..Nepal,Korea,Greek..they mention pallar name..2 beach name is Kaldai (pallar)..don't dominate Each other.. Both a community participate in war..But don't hide real history..every evidence in other country is denote Mallar community..But we are in 21st century ..kind request don't fight with each other.. I respect all Tamil people.. Plz go through a Geographical evidence of Tamil kings..then u will understand ..who is real chera,chola,pandiyas..please watch otissa balu seminar.. You understand every thing..

    ReplyDelete
  36. I go through pervious comment which send by other community..I feel shame of Tamil community
    Shall I ask some question!!
    We are telling tamilian went to kanniyakumari to Kashmir?
    Tamilian went to other nation Australia, Korea,some Asian Island,Mexico, Europe??
    In this area pallar caste are there.so if u refuse to accept pallar as three kings means..Don't tell Tamilian went to foreign country..
    Be patience to understand a evidence history..First koren king name is Sakra Devendra pallan.!! Still in Nepal Malla rule is going on....
    Please coincide a literature + Geographical Evidence+ sea Evidence+copper plate...
    Really I'm ashame of Tamil community..please be unity..!!
    ..... Don't be community terrorist Be a Tamil terrorist..
    Archeology Research

    ReplyDelete
  37. I go through pervious comment which send by other community..I feel shame of Tamil community
    Shall I ask some question!!
    We are telling tamilian went to kanniyakumari to Kashmir?
    Tamilian went to other nation Australia, Korea,some Asian Island,Mexico, Europe??
    In this area pallar caste are there.so if u refuse to accept pallar as three kings means..Don't tell Tamilian went to foreign country..
    Be patience to understand a evidence history..First koren king name is Sakra Devendra pallan.!! Still in Nepal Malla rule is going on....
    Please coincide a literature + Geographical Evidence+ sea Evidence+copper plate...
    Really I'm ashame of Tamil community..please be unity..!!
    ..... Don't be community terrorist Be a Tamil terrorist..
    Archeology Research

    ReplyDelete
  38. Tamil community friends dont fight with Each other..Pallar are pandiyar,chola,cheras are proved already..Recently orissa clearly explain his seminar
    Topic:Tamil tradition & History refer to pallar community..please go through a orissa balu seminar..
    then you will understand Everything
    https://www.youtube.com/results?search_query=orissa+balu+refer+to+pallar+caste

    ReplyDelete
  39. Tamil community friends dont fight with Each other..Pallar are pandiyar,chola,cheras are proved already..Recently orissa clearly explain his seminar
    Topic:Tamil tradition & History refer to pallar community..please go through a orissa balu seminar..
    then you will understand Everything
    https://www.youtube.com/results?search_query=orissa+balu+refer+to+pallar+caste

    ReplyDelete
  40. I go through pervious comment which send by other community..I feel shame of Tamil community
    Shall I ask some question!!
    We are telling tamilian went to kanniyakumari to Kashmir?
    Tamilian went to other nation Australia, Korea,some Asian Island,Mexico, Europe??
    In this area pallar caste are there.so if u refuse to accept pallar as three kings means..Don't tell Tamilian went to foreign country..
    Be patience to understand a evidence history..First koren king name is Sakra Devendra pallan.!! Still in Nepal Malla rule is going on....
    Please coincide a literature + Geographical Evidence+ sea Evidence+copper plate...
    Really I'm ashame of Tamil community..please be unity..!!
    ..... Don't be community terrorist Be a Tamil terrorist..
    Archeology Research

    ReplyDelete
  41. Probably literature ,Geographical,sea,copper plate Evidence coincide each other..!!
    Please watch orissa balu seminar ..Tamil Tradition & culture refer to pallar community..We have to accept a truth Friend. Few century they are under slave.. That's is true after 17th century.!! In Greek scripture lot of pallar evidence is there..please think general point of view..without Mallar community we can't get a real history of Tamil..other country is showing Mallar evidence. Why we are in jealous/anger/frustrating about pallar?
    Everything is true!! ..we all are Tamil community..don't Dominate others..
    We all are Tami people. Be unity in Tamil... Accept a Truth
    By
    Archeology Research

    ReplyDelete
  42. பின்ன எதுக்ஙுடா பள்ளர் வரி

    ReplyDelete
  43. சென்ற நூற்றாண்டு வரை திருடுொழில்செய்த வந்த நாங்கள் தான் ஆண்ட பரம்பரை..
    சேர சோழ பாண்டியர் யார்..? திருடர்கள்.
    விவசாயம் செய்தவர்கள் அன்றைய கால அடிமைகள் வள்ளுவர் தை அறே எழுதிவைத்திருக்கிறார்... உழுதுண்டு வாரே வாழ்வர் என்ற குரறில்... இந்திரன் யார்...? அவர்தேவர்களுக்கு தலைவர்.....அப்படின்னா என்ன அர்த்தம் அவர் எங்கள் சாதி.. அவரும் ஒரு திருடர்தான்... இதுதெரியாம வரலாற மாத்தி மாத்தி எழுதாதீங்க... அப்ரம் நாங்கசெட் பண்ணி வச்ச யெல்லாம் எங்களுகே மறந்துடும்...

    ReplyDelete
  44. kochadaiyan ranathiiran muththaraiyan

    ReplyDelete
  45. Sengottaiyil intrum vaalnthu kontirukum pandiyarin varisugal pallargale -pallare-pandiar -proof-kerala goverment

    ReplyDelete
  46. Pallarkalin kovil vizhakkal pandiyarin valakkathai kurikkum - pallargale -Pandiyarkal enpathu aliyatha unmai

    ReplyDelete
  47. Agriculture background and war land and kingtom power of Pandiar history -war victory planning power pandiar kingdoms

    ReplyDelete
  48. Pandiarakale -pallarkal enpathatku proof -all over Tamil temples chek in under side words -Sivan kovil

    ReplyDelete
  49. Pallarkalin people in old tacuments proof of land details in history pandiarkulam -pallar enpathu theriyum

    ReplyDelete
  50. Pandiyarkal -pallarkal - pallar + mallar+ deventrakulam -Pandiarin history

    ReplyDelete
  51. Pandiare -pallarkal enpathu aliyatha unmai ,pandia mannan -pallarin devendrakula vamsathil vanthavar enpathu aliyatha unmai

    ReplyDelete
  52. Deventrakulam enpathu 1000 antugalukku munpe uruvagi irukkirathu chera cholan Pandiar kalathitku munpe devendrakul vamsam vaalnthu vanthathu mallar endrum mallan endrum pallas entrum. Pallan entrum kudumpan entrum kaladi entrum vAathiriyar entrum pannadi entrum moopan entrum vaalnthu vanthanar intha valighalil uruvanavarkale. Pandiyarkal aathichakudumpan nedumara kudumpa Pandiar cheran kingtom +Karur Kerala) chola Is north in tamilnadu and other states countries pallas mallas mallar pallar all Nick name people of deventrakulam -

    ReplyDelete
  53. Devendrakula thirukula pallar enpathu bc listil allready irunthathu

    ReplyDelete
  54. Deventrakulam Tamil community listil backward class ullathu british government period

    ReplyDelete
  55. Devendrakula vellar is not schedule cast all ready is major first list in brtish gvmend period so devendrakula velalar is not sc Devendrakula velalar is first major list Tamil community

    ReplyDelete
  56. வரலாற்று ஆசிரியர் திரு ஒரிசா பாலு அவர்களின் பேச்சைக் கேட்டுவிட்டு ...மருந்து வாங்கிகுடிச்சிட்டு செத்துடுங்கடா .
    எல்லோரிடமும் கைபேசி இருக்கின்றது அதன் மூலமாக பள்ளர் ..காலாடி (தேவேந்திரர் உட்பிரிவுகள்) என்று தேடிபாரு உனக்கும் பள்ளனின் வரலாறு தெரியும். தெரியாமல் செத்துடாதே.

    ReplyDelete
  57. பதிவுகள் மிக அருமையாக போய்க்கொண்டிருக்கிறது சில பத்தாம்பசலி களுக்கு நல்ல வழிகாட்டுதல் இந்தப் பணி தொடர எனது வாழ்த்துக்கள் வரலாற்றை முழுமையாக படிக்காத தற்குறி களுக்கு நல்ல பாடம் போட்டு உள்ளீர்கள் பணி தொடர வாழ்த்துகிறேன் இதில் நமது ஆதாரங்கள் தரவுகள் கல்வெட்டுகள் மற்றும் ஏனைய பிற மூட ஆதாரங்களையும் இதில் நிறுவும் அப்போதுதான் மற்ற சமூகங்களை சேர்ந்தவர்கள் நமது வரலாற்றுத் தெளிவு பெறுவார்கள் நன்றி நாகை செல்வா

    ReplyDelete
  58. சோழர்கள் வில்லவர் வம்சத்தின் வானவர் துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள். வனவர்கள் காட்டில் வசிப்பவர்கள். வானவர்களின் பழங்காலக் கொடியில் மரச் சின்னமும், பிற்காலத்தில் சோழர்களின் கொடி புலியாகவும் இருந்தது. புலியும் மரமும் காடுகளுடன் தொடர்புடையவை!

    ReplyDelete
  59. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
  60. வில்லவர் மற்றும் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவார்.

    ReplyDelete
  61. கடைசி சேர, சோழ பாண்டிய மன்னர்கள்

    சேர, சோழ பாண்டியர்கள் வில்லவர் வம்சத்தினர்

    கி.பி.1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு சேர சோழ பாண்டியன் குலத்தினர் வேணாடு, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இலங்கை ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

    சேராய் குலத்தினர் தெற்கே குடிபெயர்ந்து திருவிதாங்கோடு, கோட்டையடி மற்றும் சேரன்மாதேவி ஆகிய இடங்களில் கோட்டைகளை நிறுவினர். சேரர்களின் வழித்தோன்றல்கள் வில்லவ நாடார், திருப்பாப்பு நாடார் மற்றும் மேனாட்டார் போன்றவர்களாகும்.

    பாண்டியர்கள் தங்கள் பண்டைய அரச வீட்டிற்கு குடிபெயர்ந்து 17 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து ஆட்சி செய்தனர். தென்காசி பாண்டியர்கள் விஜயநகரப் பேரரசின் மேன்மையை ஏற்றுக்கொண்டனர். சில பாண்டிய குலத்தினர் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்து அங்கு கோட்டைகளை நிறுவினர். பாண்டியர்கள் களக்காடு மற்றும் வள்ளியூர் ஆகிய இடங்களிலும் தங்கியிருந்தனர்.

    பாண்டிய வம்சாவளியினர் பாண்டிய குல க்ஷத்திரிய நாடார், மாற நாடார் அல்லது மானாட்டார் போன்றவர்கள்.

    சோழ பாண்டியன் கலப்பு குலம் நட்டாத்தி நாடார்கள்.

    களக்காடுக்குப் புலம் பெயர்ந்த சோழர்கள் களக்காடு என்ற இடத்தில் சோழ குல வல்லிபுரத்தில் கோட்டையைக் கட்டினார்கள்.

    பாண்டிய நாட்டை ஆண்ட கடைசி பாண்டிய மன்னன் சந்திரசேகர பாண்டியன்.

    உலகுடையப்பெருமாளும் அவரது சகோதரர் சரியகுலப்பெருமாளும் கன்னியாகுமரியில் இருந்து ஆட்சி செய்து சிறிது காலம் மதுரையை ஆக்கிரமித்தனர். அவர்கள் பட்டாணி ராகுத்தனுக்கு எதிராக போர்த்துகீசியர்களுடன் கூட்டு சேர்ந்தனர். நாடார்கள் அவர்களை முன்னோர்களாகக் கருதி அவர்களுக்குக் கோயில் எழுப்பியுள்ளனர்.

    உறையூரை ஆண்ட கடைசி சோழன் வீரசேகர சோழன். விஜயநகர நாயக்கர் தனது அரசை ஆக்கிரமித்த பிறகு, கி.பி 1529 இல் வீரசேகர சோழன் சந்திரசேகர பாண்டியர்களின் பிரதேசத்தை ஆக்கிரமித்தார். சந்திரசேகர பாண்டியனுக்கு உதவ அனுப்பப்பட்டவர் நாகம நாயக்கர். நாகம நாயக்கர் வீரசேகர சோழனைக் கொன்றார், ஆனால் அவர் பாண்டிய நாட்டை சந்திரசேகர பாண்டியரிடம் மீட்டு கொடுக்கவில்லை.

    வீரசேகர சோழன் மகனும் மகளும் இலங்கைக்கு தப்பிச் சென்றனர்.

    விஸ்வநாத நாயக்கர் வந்து நாகம நாயக்கரைக் தோற்கடித்து கிருஷ்ணதேவ ராயரிடம் கைதியாக அழைத்துச் சென்றார். விஸ்வநாத நாயக்கர் சந்திரசேகர பாண்டியனைக் கொன்று மதுரை நாயக்கர் வம்சத்தை நிறுவினார்.

    வீரசேகர சோழனின் மகன் வெங்கல தேவ மகராசன் இலங்கைக்குத் தப்பிச் சென்றான். பல வருடங்கள் கழித்து போர்த்துகீசியர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டு வந்து கன்னியாகுமரிக்கு அருகில் வெங்கலராசன் கோட்டை என்று ஒரு கோட்டையை கட்டினார். ஆனால் ஒரு உள்ளூர் ஆட்சியாளர், துளு-ஆய் அரசராக இருக்கலாம் வெண்கல தேவனின் மகளை திருமணம் செய்ய விரும்பினார். அதை விரும்பாத வெங்கல தேவன் பின்னர் குரும்பூர் சென்றார். அங்கேயும் எதிர்ப்புகளை எதிர்கொண்ட அவர் தற்கொலை செய்து கொண்டார். வெங்கல தேவரின் வழித்தோன்றல்கள் வெங்கலராயன் கூட்டம் என்று அழைக்கப்படுகின்றன. வெங்கலராயன் கூட்டம் நாடார் குலத்தின் துணைக்குழு ஆகும்.

    .

    ReplyDelete
  62. கடைசி வில்லவர் தலைநகரங்கள்

    கேரள வில்லவர் இடம்பெயர்வு

    துளு படையெடுப்பின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட
    வில்லவர் கி.பி.1102ல் கொடுங்களூரில் இருந்து கொல்லத்திற்கு குடிபெயர்ந்தனர்.
    1120 இல் பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் ஒரு நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்தார். பாணப்பெருமாள் அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டார்.

    மாலிக் காஃபூரின் தாக்குதல்

    கி.பி 1310 இல் மாலிக் காஃபூர் பாண்டிய இராச்சியத்தை தோற்கடித்தார். அடுத்த காலகட்டத்தில் வில்லவர் மக்கள் டெல்லி சுல்தானகத்தின் துருக்கிய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். விரைவில் அனைத்து தமிழ் அரசுகளும், சேர சோழ பாண்டிய வம்சங்களும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் தோற்கடிக்கப்பட்ட குலமாக மாறினர்.

    கேரள வில்லவர் கிபி 1314 க்குப் பிறகு மேலும் தெற்கே திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு நகர்ந்து கன்னியாகுமரி மற்றும் சேரன்மாதேவிக்கு அருகிலுள்ள கோட்டையடியில் தங்கள் தலைநகரை நிறுவினார்.
    பண்டைய வில்லவர் தலைநகரான இரணியல் (ஹிரண்ய சிம்ம நல்லூர்) ஆய் வம்சத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது.

    சேரன்மாதேவி

    சேரன்மாதேவியில் கேரள வில்லவர்கள் மற்றொரு கோட்டையைக் கட்டினார்கள். இது கி.பி 1383 முதல் கிபி 1444 வரை துளு-சேராய் வம்சமான ஜெயசிம்ஹவம்சத்தின் தலைநகராக செயல்பட்டது.

    கோட்டையடி

    வாய்மொழி மரபுகளில் கன்னியாகுமரிக்கு அருகில் இருந்த கோட்டையடி என்னும் சேர கோட்டை இருந்த இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டையடி கடைசி சேரர் கோட்டை. வேணாட்டின் ஆய் அரசரான ராமவர்மா கோட்டையடியைச் சேர்ந்த இளவரசியை மணக்க விரும்பியபோது அவர்கள் மறுத்துவிட்டனர். 'நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்' என்ற முதுமொழி இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. பிற்காலத்தில் ஆய் வம்சம் வில்லவ நாடார்களின் எதிரியாக இருந்தது.

    நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்.

    கி.பி.1610 இல் குழித்துறையைத் தலைநகராகக் கொண்டு வேணாட்டை ஆண்ட துளு-ஆய் மன்னன் ராமவர்மா. கி.பி.1610க்குப் பிறகு வேணாடு மன்னர்களால் கோட்டையடி அழிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டிலிருந்து வேணாட்டுக்கு வில்லவர் இடம்பெயர்வு

    பாண்டியர் தோல்வியைத் தொடர்ந்து ஒரு பாண்டிய குலத்தினர் விஜயநகர நாயக்கர்களின் ஆட்சியை ஏற்று தென்காசியில் இருந்து ஆட்சி செய்யத் தொடங்கினர். மற்ற சோழ மற்றும் பாண்டிய வம்சங்கள் தெற்கு நோக்கி நகர்ந்தன.

    ReplyDelete
  63. இந்திய துணைக்கண்டத்தின் அசுர-திராவிட ஆரம்பம்

    பண்டைய வட இந்தியாவில் திராவிட ஆட்சி

    பல திராவிட இராச்சியங்கள் வட இந்தியாவிலும் பண்டைய காலங்களில் இருந்தன. பண்டைய இலக்கியங்களில், திராவிட ஆட்சியாளர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பண்டைய இந்தியாவில், தானவர், தைத்யர், பாணர், மீனா மற்றும் வில்லவர் ராஜ்யங்கள் இருந்தன. கங்கை நதியின் வடக்குப் பகுதியில் மட்டுமே ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். திராவிட வேர்களைக் கொண்ட பல பாணாசுரர்கள் வட இந்தியாவை ஆண்டனர்.

    திராவிட வில்லவர்-பாணர் வம்சங்கள்
    1. தானவர் தைத்யர்
    2. பாண மீனா வம்சங்கள்.
    3. வில்லவர் - மீனவர் வம்சங்கள்

    தானவரும் வில்லவரும் பாணரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அவர்கள் மகாபலி பட்டம் பெற்ற அரசர்களால் ஆளப்பட்டவர்கள்.

    தானவர் மற்றும் தைத்யர்

    இந்தியாவின் ஆரம்பகால இலக்கியங்களில் தானவா மற்றும் தைத்யா என்று அழைக்கப்படும் இரட்டை பழங்குடியினரும், சிந்து பகுதியில் அவர்களின் மன்னரான மகாபலியும் குறிப்பிடப்பட்டனர். தனு என்பது வில் என்று பொருள். தானவா குலங்கள் திராவிட வில்லவர் - பாண மக்கள் ஆயிருக்கலாம். வில்லவர் மற்றும் பாண மக்களும் மஹாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். வில்லவர் மற்றும் பாண மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகசிபு மன்னர் மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    தானவர் , தைத்யர், பாணர் அனைவரையும் அசுரர்கள் என்று அழைத்தனர். திராவிடர்களும் அசுரர்களும் ஒரே குல மக்களாக இருக்கலாம்.

    சிந்து சமவெளியில் தானவர்(கிமு 1800)

    சிந்து மன்னர் விரித்ரா (விருத்திரர்)

    விரித்ரா ஒரு ஆரம்பகால தானவா மன்னர், அவர் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தை ஆட்சி செய்திருக்கலாம்.

    நீர்ப்பாசனத்தைக் கட்டுப்படுத்த சிந்து நதியின் கிளைகளில் பாம்புகளின் வடிவத்தை ஒத்த பல கல் அணைகளை விரித்ரா கட்டியிருக்கலாம். சிந்து பகுதியில் விரித்ராவுக்கு 99 கோட்டைகள் இருந்தன.

    ரிக் வேதத்தின்படி, விரித்ரா இந்திரனால் கொல்லப்படும் வரை உலகின் அனைத்து நீரையும் சிறைபிடித்தான். விரித்ராவின் 99 கோட்டைகளையும் இந்திரன் அழித்தான்.

    விரித்ரன் போரின் போது இந்திரனின் இரண்டு தாடைகளை உடைத்தார், ஆனால் பின்னர் இந்திரனால் வீசப்பட்டார், வீழ்ச்சியடைந்தபோது, ​​ஏற்கனவே சிதைந்துபோன கோட்டைகளை நசுக்கினார்.

    இந்த சாதனை காரணம், இந்திரன் "விரித்ரஹான்" அதாவது விரித்ராவின் கொலைகாரன் என்று அறியப்பட்டார்.

    இந்திரனின் சகோதரர் உபேந்திரா

    இந்திரனின் சகோதரன் உபேந்திரனை விருத்திரனை தாக்க இந்திரன் கட்டளையிட்டான். உபேந்திரா விருத்திராவை தாக்கி கொன்றார். உபேந்திரா விஷ்ணு என்றும் கோபா என்றும் அழைக்கப்பட்டார். கோபா என்றால் கால்நடைகளின் பாதுகாவலர் அல்லது மேய்ப்பவர் என்று பொருள்.

    விரித்ராவின் தாய் தனு

    விரித்ராவின் தாய் தனு அசுரரின் தானவா இனத்தின் தாயாகவும் இருந்தவர், பின்னர் இந்திரனால் அவரது இடியால் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.

    மூன்று தேவர்கள், வருணன், சோமன் மற்றும் அக்னி ஆகியோர் வ்ரித்ராவுக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கு உதவுமாறு இந்திரனால் வற்புறுத்தப்பட்டனர். அதேசமயம் அதற்கு முன்பு அவர்கள் விரித்ராவின் பக்கத்தில் இருந்தபோது விரித்ராவை தந்தையே என்று அழைத்து வந்தனர்.

    சிந்து மன்னர் வாளா

    விரித்ராவின் சகோதரரான வாளா அணை கட்டி தடுப்பவரான விரித்ராவுக்கு இணையாக அணை கட்டிய போது நதிகளை விடுவிப்பதற்காக இந்திரனால் கொல்லப்பட்ட ஒரு கல் பாம்பு (அணைக்கட்டு) உண்டாக்கியவர்.

    ரிக் வேதம் 2.12.3 இந்திரன் டிராகனைக்(அணைக்கட்டு) கொன்றது, ஏழு நதிகளை(சப்த சிந்து நதிகள்) விடுவித்தது, மற்றும் வாளாவின் குகையில் இருந்து கின்களை (பசுக்களை) வெளியேற்றியது.

    ReplyDelete
  64. அசுர திராவிட துடக்கம்

    சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு

    சிந்து சமவெளியில் சிந்து நதியி்ன் ஏழு துணை நதிகளிலும் பாம்புகளின் வடிவத்தில் விரிவான அணைகள் கட்டப்பட்டிருந்தது. சிந்து சமவெளி ஒரு விவசாய நாடாக இருந்ததால் அசுர- தானவா மன்னர் விருத்திரர் பல அணைகளைக் கட்டினார். ஆரியர்கள் பெரும்பாலும் ஆயர்களாதலால் ஆறுகள் தடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை . ஆரியர்களின் மன்னனான இந்திரன், அசுர மன்னன் விருத்திரருடன் சண்டையிட்டு அவரைக் கொன்றார். இந்திரன் விரித்ரன் கட்டிய அனைத்து அணைகளையும், விரித்ரனுடைய 99 கோட்டைகளையும் அழித்தார்.

    விரித்ராவுக்குப் பிறகு அவரது சகோதரர் வாளா சிந்து பள்ளத்தாக்கின் மன்னரானார். மீண்டும் வாளா அனைத்து கிளை நதிகளிலும் அணைகள் கட்டினார். வாளா ஆரியர்களின் கால்நடைகளையும் கைப்பற்றி ஒரு குகையில் அடைத்தார். இந்திரன் வாளா மன்னரையும் கொன்றார். வாளா மன்னர் கட்டிய நீண்ட கல்பாம்பு போல காணப்பட்ட அணைகளையும் இந்திரன் தகர்த்தார். இந்திரன் அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் குகையிலிருந்து விடுவித்தார். அணைகள் அழிக்கப்பட்டதால் நீர்ப்பாசனம் மற்றும் வேளாண்மை தோல்வியடைந்தது. இறுதியில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் முடிவுக்கு வந்தது.


    பிராஹுய்

    பலூசிஸ்தான் பகுதியில் உள்ள மெஹர்கரில், ஹரப்பா-சிந்து சமவெளிக்கு முந்தைய நாகரிகம் (கிமு 7000 முதல் சி. 2500 கிமு வரை) இருந்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் இன்றும் பிராஹுய் என்ற வட திராவிட மொழியைப் பேசுகிறார்கள்.

    ReplyDelete
  65. அசுர திராவிட துடக்கம்

    வாணர்

    பாணர் காடுகளில் தங்க விரும்பினர். எனவே கடம்ப பாண தலைநகரான பாணவாசியை வனவாசி என்றும் அழைத்தனர். அவர் வாணர் என்றும் மேலும் வானரர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வானர அரசர் பாலியின் தலைநகரம் கிஷ்கிந்தா. பலிஜா நாயக்கர் அரச குடும்பத்தினர் கிஷ்கிந்தா அருகே உள்ள ஆனேகுண்டியில் தங்கியுள்ளனர்.
    விஜயநகரை ஆட்சி செய்த பலிஜா நாயக்கர்களின் தலைநகரம் கிஷ்கிந்தாவிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள ஹம்பி ஆகும்.

    கர்நாடகாவில் பாணப்பாண்டியன் இராச்சியங்கள்

    கர்நாடகாவில் கடம்ப இராச்சியம், நூறும்பாடா பாண்டியன் இராச்சியம், சான்றாரா பாண்டியன் இராச்சியம், உச்சாங்கி பாண்டியன் இராச்சியம், ஆலுபா பாண்டியன் இராச்சியம் உள்ளிட்ட பல பாணப்பாண்டியன் இராச்சியங்கள் இருந்தன.

    கடலோர கர்நாடகாவை ஆண்ட துளுவ வம்சம் பாணப்பாண்டியன் குலமாகும். பாண சாளுவ வம்சம் கோவாவை ஆண்டது. சாளுவ மற்றும் துளுவ பாணகுலங்கள் விஜயநகர் பேரரசின் இரண்டு வம்சங்களை உண்டாக்கின.


    பாண்பூர்

    வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாண்பூர் அல்லது பான்பூர் என்று அழைக்கப்படும் பண்டைய பாண வம்ச தலைநகரங்கள் உள்ளன. அங்கிருந்து பாணர் அந்த பிரதேசங்களை ஆட்சி செய்தார்கள்.

    மகாபலி

    மகாபலி / மாவேலி பட்டத்துடன் பல மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். ஒரு மகாபலி அசாமில் சோனித்பூரரில் இருந்து ஆட்சி செய்தார், மற்றொரு மகாபலி கேரளாவிலிருந்து ஆட்சி செய்தார், மேலும் மற்றொரு மகாபலி சிந்து சமவெளியில் தைத்யா மற்றும் தானவர்களின் ராஜாவாக இருந்தார். அவர் ஆரம்பகால ஆரியர்களுக்கு எதிராக போராடினார்.


    மீனா வம்சம்

    இதேபோல் மீனா வம்சம் ராஜஸ்தான், சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரியர்க்கு முந்தைய ஆட்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் திராவிட வேர்களைக் கொண்டிருக்கலாம். பாணா இராச்சியம் மற்றும் மீனா-மத்ஸ்ய ராஜ்யம் ஆரியவர்த்தம் கங்கை சமவெளியில் உருவாக்கப்பட்ட பின்னரும் இருந்து வந்தது. பாணா-மீனா ராஜ்யங்கள் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

    மத்ஸ்ய ராஜ்யத்தின் மன்னராகிய விராட மன்னர் பாண்டவர்களை அஞ்ஞாதவாச காலத்தில், அங்கு ஒரு வருடம் வரை மறைத்து வைத்திருந்தார்.
    மீனா-மத்ஸ்ய மன்னன் விராடனின் மகள் உத்தரா பின்னர் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை மணந்தார்.

    பாணா மீனா குலங்கள்

    வட இந்தியாவில் வில்லவர் மற்றும் மீனவர் ஆகியவர்கள், பாணா மற்றும் மீனா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணா வடக்கில் பாணப்பாண்டியன் இராச்சியங்களையும், மீனா வட இந்தியாவில் மீனா அல்லது மத்ஸ்ய ராஜ்யத்தையும் நிறுவினார்கள். மலைப்பாங்கான பகுதிகளை ஆண்ட பில் பழங்குடியினர் வில்லவரின் துணைக்குழுக்களாகவும் இருக்கலாம்.

    கி.பி 1030 வரை மீனா ராஜ்ஜியம் ராஜஸ்தானை ஆட்சி செய்தது. நவீன ஜெய்ப்பூர் மீனா குலத்தாரால் நிறுவப்பட்டது. கடைசி சக்திவாய்ந்த மீனா ஆட்சியாளர் ஆலன் சிங் சாந்தா மீனா. இந்தக் காலத்தில் கச்வாஹா ராஜபுத்திரர்களால் மீனாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

    பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ராஜ்யங்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. சில ராஜ்யங்கள் பண்டைய அசுர-திராவிட வம்சாவளியைக் கொண்டிருக்கலாம், மற்றவை நாக மற்றும் ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவை. சிலர் வெளிநாட்டினர்.

    பாண ராஜ்யங்களின் வீழ்ச்சி

    வட இந்தியாவை ஆக்கிரமித்த சித்தியன், பார்த்தியன் மற்றும் ஹுண படையெடுப்பாளர்களின் வருகையின் பின்னர் பாண ராஜ்யங்கள் வலிவிழந்தன. பாணா-மீனா ராஜ்யங்கள் ராஜபுத்திர ராஜ்யங்களால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். மீனா இராச்சியம் கிபி 1036 வரை நீடித்தது. அதன் பிறகு ராஜபுத்திரர்களும் டெல்லி சுல்தானகமும் மீனா ராஜ்யத்தின் பிரதேசங்களை இணைத்து கொண்டனர்.

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழா

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழாவின் போது, ​​பில் அல்லது மீனா குலத்தினரின் கட்டைவிரலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ராஜாவின் நெற்றியில் பூசுவது வழக்கம். ஏனென்றால், வட இந்தியாவின் அசல் ஆட்சியாளர்கள் பாணா, பில், மீனா மக்கள் ஆயிருந்தனர்.

    திராவிட பாரம்பரியம்

    உடல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் பழுப்பு நிறம் மற்றும் திராவிட முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் திராவிட தோற்றம் காரணமாகும்.

    சித்தியன் படையெடுப்பு (கிமு 150)

    ஆனால் வட இந்தியாவின் கங்கை சமவெளியில் உள்ள இந்த திராவிட பழங்குடியினர் சித்தியன் படையெடுப்பாளர்களால் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    கங்கை பகுதிகளை ஆட்சி செய்த வில்லவர் குலங்களை சித்தியர்கள் தம்முடன் சேர்த்திருக்கலாம். ஜாட் சமூகத்தில் பல வில்லவர்-நாடார் குடும்பப் பெயர்கள் உள்ளன. ஜாட் சமூகம் சித்தியன் வம்சாவளியைக் கொண்டிருந்திருக்கலாம்.

    நாடார், சாணார், சாந்தார் பில்வன், பாணா, சேர, சோழர் பாண்டியா போன்ற பல வில்லவர் குடும்பப்பெயர்கள் ஜாட் சமூகத்தின் குடும்பப்பெயர்களில் காணப்படுகின்றன.

    ReplyDelete

பின்னூட்டமிடுவதற்கு நன்றி