இந்த ஆராய்ச்சி கட்டுரையானது இந்தியா முழுதும் பரவி இருக்கும் மக்களை மரபணு அடிப்படையில் ஆராய்ந்து, அவர்களிடையே உள்ள ஒற்றுமை-வேற்றுமைகளையும், எந்த எந்த குழுக்கள் யார் யாருடன் மரபணு அடிப்படையில் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்பதையும் நிறுவுகிறது.
இதில் தமிழகத்தில் இருந்து கீழ் கண்ட சாதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
* பள்ளர்
* வன்னியர்
* நாடார்
* அம்பலக்காரர்
* கொங்கு வெள்ளாள கவுண்டர்
* இசுலாமிய மக்கள்
* வீரக்கொடி வெள்ளாளர்
* அய்யர்/அய்யங்கார்
* வங்க பிராமணர்
* மீனவர்
* ரெட்டியார்
* நாயுடு
* மறவர்
* கள்ளர்
* அகமுடையார்
இந்த ஆய்வின் முடிவில் சொல்லப்பட்டவை.
ஆய்வின் இறுதியில் சாதிகள் அனைத்தும் இருவேறு பெரும் பிரிவுகளாக,கிளைகளாக பிரிகிறது. அதில் ஒரு கிளையில் (பள்ளர் உட்பட) 10 திராவிட சாதிகள் உள்ளன. கள்ளர்,மறவர்,அகமுடையார் எனப்படும் 'தேவர்' சாதிகள் முற்று முழுதுமாக வேறொரு கிளையிலேயே வருகின்றன. இந்த 'தேவர்' சாதியுடன் 'தெலுங்கு' மொழி பேசும் நாயுடு, ரெட்டியார் போன்ற சாதி மக்களின் மரபணு நெருக்கமாக ஒத்து போகிறது. மேலும், இவர்களுடன் மீனவர்களும்,பறையர்களும் மரபணு அடிப்படையில் இவர்களிடம் இருந்து சற்று வித்தியாசப் படுகின்றனர்.
இரண்டாவது கிளையில் தன்னுள் மேலும் இரு பெரும் கிளைகளாக பிரிகின்றது. இதில் அய்யர்,அய்யங்கார் போன்றவர்கள் மட்டுமே 'இந்தோ-ஆரிய' தொடர்பு கொண்டுள்ளனர். மீதமுள்ள சாதிகள் (ராஜபுத்திரர்கள் முஸ்லீம்,உத்திர பிரதேச பிராமணர்கள் தவிர) திராவிட சாதிகள் ஆகும். நாடாரில் இந்து நாடாரும், கிருத்தவ நாடாரும் ஒருவரே. இதன் காரணம் மத மாற்றத்திற்கு முன்பு இவர்கள் ஒன்றாகவே இருந்து இருக்கிறார்கள் என்பதே.
இந்த ஆராய்ச்சிக்கு எந்த எந்த ஊரில் இருந்து, யார் யாரிடம் மரபணு மாதிரிகள் பெறப்பட்டன என்ற தகவல் இது.
ஆதாரம்:
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf
எமது கருத்துக்கள்:
* இன்று அனைவரும் தமிழர் என்று சொல்லி கொண்டாலும், யார் தமிழர் என்று அறிய இந்த ஆய்வு உதவும் என்று நம்புகிறோம்.
* நாயுடு,ரெட்டியார் போன்ற வடுக சாதிகளுடன் நெருங்கிய தொடர்புள்ள கள்ளர் சாதியினர் தங்களை 'களப்பிரர்'(வடுகர்) வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொள்வதும், பிற்காலத்தில் அவர்கள் முருக வழிபாடு செய்யத் தொடங்கியதால் அவர்களும் தமிழர்களே என்று தேவநேய பாவாணர் கூறியவையும் சரியே என்பது இதில் இருந்து விளங்கும்.
* முக்குலத்தொருக்கும், மூவேந்தருக்கும் தொடர்பு உண்டு என்ற கருத்து கேள்விக் குறியாகிவிடும்.
* வடக்கே வன்னியன், தெற்க்கே தேவேந்திரன் என்ற அரசியல் அறைகூவல், அதையும் தாண்டி மரபணு ரீதியில் வலுப்பெற இந்த ஆய்வு உதவும்.
* தங்களுக்கு சிறிதும் தொடர்பற்ற முக்குலத்தோரையும் 'சத்ரியர்' என்று நட்பு பாராட்டும் ஒரு சில 'வன்னியரின்' நிலை கேள்வி குறியாகும்.
* ஒடுக்கப்பட்டவர் என்ற வர்க்க ஒற்றுமை மட்டுமே பள்ளருக்கும், பறையருக்கும் உண்டு என்பதும், ஆனால் அதே பறையர்கள் மரபணு அடிப்படையில் முக்குலத்தோர் உள்ளிட்ட வடுக மரபணுக்களுடனே சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் இதில் இருந்து புலனாகும்.
* இன்று மள்ளர்களாகிய பள்ளர்கள், தங்களின் வரலாறை மீட்டெடுக்கும் முயற்சியில் கை கோர்க்கும் 'வேல்முருகன் வன்னியர், சீமான் நாடார், இயக்குனர் மணிவண்ணன் கள்ளர், ஈழ புலவர் காசி ஆனந்தன், புதுக் கோட்டை பாவாணன், கொங்கு மண்டல உ.தனி அரசு கவுண்டர்' போன்ற தமிழ் பெரும் மக்கள், மீண்டும் இந்த மண்ணில் தமிழர் ஆட்சி நிறுவ இந்த கட்டுரை ஒரு சிறு துரும்பை கிள்ளி போடும்.
* தாழ்ந்த சாதி, உயர்ந்த சாதி என்ற பத்தாம் பசலி பேதம் களைந்து, முக்குலத்தோர் உட்பட பலரும் தமிழராய் இணையும் காலம் கனியும்.
இதில் தமிழகத்தில் இருந்து கீழ் கண்ட சாதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
* பள்ளர்
* வன்னியர்
* நாடார்
* அம்பலக்காரர்
* கொங்கு வெள்ளாள கவுண்டர்
* இசுலாமிய மக்கள்
* வீரக்கொடி வெள்ளாளர்
* அய்யர்/அய்யங்கார்
* வங்க பிராமணர்
* மீனவர்
* ரெட்டியார்
* நாயுடு
* மறவர்
* கள்ளர்
* அகமுடையார்
இந்த ஆய்வின் முடிவில் சொல்லப்பட்டவை.
ஆய்வின் இறுதியில் சாதிகள் அனைத்தும் இருவேறு பெரும் பிரிவுகளாக,கிளைகளாக பிரிகிறது. அதில் ஒரு கிளையில் (பள்ளர் உட்பட) 10 திராவிட சாதிகள் உள்ளன. கள்ளர்,மறவர்,அகமுடையார் எனப்படும் 'தேவர்' சாதிகள் முற்று முழுதுமாக வேறொரு கிளையிலேயே வருகின்றன. இந்த 'தேவர்' சாதியுடன் 'தெலுங்கு' மொழி பேசும் நாயுடு, ரெட்டியார் போன்ற சாதி மக்களின் மரபணு நெருக்கமாக ஒத்து போகிறது. மேலும், இவர்களுடன் மீனவர்களும்,பறையர்களும் மரபணு அடிப்படையில் இவர்களிடம் இருந்து சற்று வித்தியாசப் படுகின்றனர்.
இரண்டாவது கிளையில் தன்னுள் மேலும் இரு பெரும் கிளைகளாக பிரிகின்றது. இதில் அய்யர்,அய்யங்கார் போன்றவர்கள் மட்டுமே 'இந்தோ-ஆரிய' தொடர்பு கொண்டுள்ளனர். மீதமுள்ள சாதிகள் (ராஜபுத்திரர்கள் முஸ்லீம்,உத்திர பிரதேச பிராமணர்கள் தவிர) திராவிட சாதிகள் ஆகும். நாடாரில் இந்து நாடாரும், கிருத்தவ நாடாரும் ஒருவரே. இதன் காரணம் மத மாற்றத்திற்கு முன்பு இவர்கள் ஒன்றாகவே இருந்து இருக்கிறார்கள் என்பதே.
இந்த ஆராய்ச்சிக்கு எந்த எந்த ஊரில் இருந்து, யார் யாரிடம் மரபணு மாதிரிகள் பெறப்பட்டன என்ற தகவல் இது.
ஆதாரம்:
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf
எமது கருத்துக்கள்:
* இன்று அனைவரும் தமிழர் என்று சொல்லி கொண்டாலும், யார் தமிழர் என்று அறிய இந்த ஆய்வு உதவும் என்று நம்புகிறோம்.
* நாயுடு,ரெட்டியார் போன்ற வடுக சாதிகளுடன் நெருங்கிய தொடர்புள்ள கள்ளர் சாதியினர் தங்களை 'களப்பிரர்'(வடுகர்) வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொள்வதும், பிற்காலத்தில் அவர்கள் முருக வழிபாடு செய்யத் தொடங்கியதால் அவர்களும் தமிழர்களே என்று தேவநேய பாவாணர் கூறியவையும் சரியே என்பது இதில் இருந்து விளங்கும்.
* முக்குலத்தொருக்கும், மூவேந்தருக்கும் தொடர்பு உண்டு என்ற கருத்து கேள்விக் குறியாகிவிடும்.
* வடக்கே வன்னியன், தெற்க்கே தேவேந்திரன் என்ற அரசியல் அறைகூவல், அதையும் தாண்டி மரபணு ரீதியில் வலுப்பெற இந்த ஆய்வு உதவும்.
* தங்களுக்கு சிறிதும் தொடர்பற்ற முக்குலத்தோரையும் 'சத்ரியர்' என்று நட்பு பாராட்டும் ஒரு சில 'வன்னியரின்' நிலை கேள்வி குறியாகும்.
* ஒடுக்கப்பட்டவர் என்ற வர்க்க ஒற்றுமை மட்டுமே பள்ளருக்கும், பறையருக்கும் உண்டு என்பதும், ஆனால் அதே பறையர்கள் மரபணு அடிப்படையில் முக்குலத்தோர் உள்ளிட்ட வடுக மரபணுக்களுடனே சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் இதில் இருந்து புலனாகும்.
* இன்று மள்ளர்களாகிய பள்ளர்கள், தங்களின் வரலாறை மீட்டெடுக்கும் முயற்சியில் கை கோர்க்கும் 'வேல்முருகன் வன்னியர், சீமான் நாடார், இயக்குனர் மணிவண்ணன் கள்ளர், ஈழ புலவர் காசி ஆனந்தன், புதுக் கோட்டை பாவாணன், கொங்கு மண்டல உ.தனி அரசு கவுண்டர்' போன்ற தமிழ் பெரும் மக்கள், மீண்டும் இந்த மண்ணில் தமிழர் ஆட்சி நிறுவ இந்த கட்டுரை ஒரு சிறு துரும்பை கிள்ளி போடும்.
* தாழ்ந்த சாதி, உயர்ந்த சாதி என்ற பத்தாம் பசலி பேதம் களைந்து, முக்குலத்தோர் உட்பட பலரும் தமிழராய் இணையும் காலம் கனியும்.